மாதவி
-
இலங்கை
ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருள் கண்டெடுப்பு
ஹல்தமுல்ல பகுதியில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே…
மேலும் -
தமிழீழம்
வவுனியாவில் மயானத்தில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
வவுனியா ஈரற்பெரியகுளம் மயானத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தப்பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக ஈரற்பெரியகுளம் பொலிசாருக்கு இன்று காலை…
மேலும் -
இலங்கை
சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்தது
இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 500,000 ஐ கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 12 ஆம்…
மேலும் -
இலங்கை
யாழில் ஜனாதி பங்குபற்றி ஒரு நிகழ்வுக்கான செலவு மட்டும் ஒரு கோடியே 10 லட்சம்
யாழ் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரியில் தைப்பொங்கலுக்கு மறுநாள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா கலந்து கொண்ட நிகழ்வுக்கான செலவாக ஒரு கோடியே 10 இலட்சத்து 79 ஆயிரத்து 75…
மேலும் -
இலங்கை
கொழும்பில் மூன்று நாள் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு திட்டம் ஆரம்பம்
சுகாதார அமைச்சின் (MOH) தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு (NDCU) கொழும்பு மாநகரசபைப் பகுதிகளில் இன்று (24) தொடங்கி மூன்று நாள் சிறப்பு டெங்கு ஒழிப்புத் திட்டத்தை…
மேலும் -
இலங்கை
31,000 வீடுகளைக் கட்டத் திட்டம் – அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இந்த ஆண்டு வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 31,000 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். …
மேலும் -
இலங்கை
கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்
சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது. தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை…
மேலும் -
உலகம்
பிரித்தானியாவில் சில்லறைக் கடைகளை குறிவைக்கும் குற்றக் கும்பல்கள்
சில்லறைக் கடைகளை குறிவைத்து குற்றக் கும்பல்கள் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள்கள் அதிகரித்துள்ளதாக பிரித்தானிய சில்லறை வர்த்தக கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டு 5.5…
மேலும் -
அரசியல்
எமது எதிர்ப்பு இந்தியாவிற்கு எதிரானதல்ல மாறாக ராஜீவ் காந்தி அரசாங்கத்திற்கு எதிரானதாகும் – ட்ரில்வின்சில்வா
தாம் இந்தியாவை எதிர்க்கவில்லை எனவும் ராஜீவ் காந்தி அரசாங்கத்தையே தாம் எதிர்த்ததாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ட்ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஆங்கில பத்திரிகையொன்றுக்கு வழங்கிய…
மேலும் -
அரசியல்
நிலக்கரியில் ஊழல் என்பதற்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குறை கூறுவது தவறு
நிலக்கரியில் ஊழல் என்பதற்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் குறை கூறுவது தவறு என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…
மேலும்









