மாதவி
-
இலங்கை
மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு
இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் நாளை (26) நண்பகல் 12 மணி முதல் மாலை 6.00 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன. இது தொடர்பில்…
மேலும் -
மலையகம்
அஸ்வெசும வழங்கப்படும் நாட்டில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
அரசாங்கத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வழங்கப்பட்டு வரும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டம், மதுபான சாலைகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக மலையகப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடை உரிமையாளர்கள்…
மேலும் -
இலங்கை
உக்ரைன் அமைதித் தீர்மானம் – ஐ.நா வாக்கெடுப்பில் இலங்கை கலந்துகொள்ளவில்லை
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய – உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன.…
மேலும் -
இலங்கை
இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்
இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக…
மேலும் -
இலங்கை
வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள இறைவரித் திணைக்களம்!
வரிக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் தனிநபர் வரி செலுத்துவோரை அங்கீகரித்து வெகுமதி அளிக்க வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. …
மேலும் -
இலங்கை
இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பாரிய வளர்ச்சி
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருமானம் 1,552 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தலைவர் மங்கள…
மேலும் -
இலங்கை
3 புதிய தூதுவர்களின் நற்சான்றிதழ் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு
இந்நாட்டிற்கு புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள் நேற்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ் பத்திரங்களைக் கையளித்தனர். அதன்படி…
மேலும் -
இலங்கை
தொடரும் எரிவாயு தட்டுப்பாடு : வெடிக்கிறது போராட்டம்!
சமையல் எரிவாயு தட்டுப்பாட்டுக்குத் தீர்வு காணக் கோரி, எரிவாயு நிறுவனத்துக்கு முன்னால் இன்று போராட்டம் நடத்தவுள்ள அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத்…
மேலும் -
இலங்கை
இலங்கை – நியூசிலாந்து மோதல்: கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
2026 T-20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (25) நடைபெறவுள்ள இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியை முன்னிட்டு, கொழும்பு நகரை மையப்படுத்தி விசேட போக்குவரத்து…
மேலும் -
இலங்கை
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது
இலங்கையின் அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான…
மேலும்









