மாதவி
-
உலகம்
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் பாரிய போராட்டம்
ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக லண்டனில் உள்ள ஈரான் தூதரகத்திற்கு முன்னால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்போது தூதரகத்தின் மீது ஏறி தேசியக் கொடியைக் கிழித்தெறிந்த…
மேலும் -
தமிழீழம்
மன்னார் வளைகுடாவில் வலுவிழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் : கடற்றொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது வலுக்குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வடக்கு,…
மேலும் -
இலங்கை
கல்வியில் ஆபாசத்தைப் புகுத்த வேண்டாம்” – அரசாங்கத்திற்கு சஜித் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
கல்வி மறுசீரமைப்பு என்பது கல்வியில் ஆபாசத்தைப் புகுத்துவதல்ல என்பதை அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். களுத்துறை, மத்துகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
மேலும் -
உலகம்
சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீது அமெரிக்கா பாரிய தாக்குதல்
சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு (IS) அமைப்பின் இலக்குகளை இலக்கு வைத்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பெரிய அளவிலான வான்வழி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர்…
மேலும் -
இலங்கை
40 வருட வரலாற்றில் மெகா சாதனை: இலங்கையைத் தாங்கிப் பிடிக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்!
இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக, 2025 ஆம் ஆண்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மூலம் அதிகபடியான வருமானம் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்…
மேலும் -
மலையகம்
மலையக தியாகிகள் தினம் இன்று
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் விமானம் விபத்து – 6 பேர் காயம்
இந்தியாவின் ஒடிசா மாநிலம் ரூர்கேலா அருகே இன்று தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாகத் தரையிறங்கியதில் விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 6…
மேலும் -
இலங்கை
வாகன உரிமையாளர்களுக்கு அதிர்ச்சி செய்தி – TIN இலக்கம் கட்டாயம்!
இலங்கையில் வாகனங்களைப் பதிவு செய்யும் போதும் அல்லது வாகன உரிமையை மாற்றும் போதும் வரி செலுத்துவோர் தமது TIN இலக்கத்தை சமர்ப்பிப்பது ஜனவரி 5 ஆம் திகதி…
மேலும் -
இலங்கை
எமது மக்கள் என்ற உணர்வு ஏன் அவர்களுக்கு இல்லை மனோ கணேசன் கவலை
தேசிய மக்கள் சக்தியில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் மௌனமாக உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். அவர்கள் மக்களுக்கு தேவையான விடயங்களை…
மேலும் -
உலகம்
ஈரானில் தொடரும் போராட்டம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45ஐ தாண்டியுள்ளது. 31…
மேலும்









