மாதவி
-
இலங்கை
வடக்கு கிழக்கில் 15ஆம் திகதி வரை மழை தொடரும்!
தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் பரவலான மழை எதிர்வரும் 15.01.2026 வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே விவசாயிகள் அதற்கேற்ற…
மேலும் -
இலங்கை
இலங்கையில் தமிழ், முஸ்லிம் அமைப்புகள் 17 உட்பட 221 பேருக்கு தடை! சிறப்பு வர்த்தமானி வெளியானது
அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் டாக்டர் கே.எல்.எம். ரயீஸ் உட்பட 11 முஸ்லிம் அமைப்புகள் ஆறு தமிழ் அமைப்புகள் தடைசெய்யப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
ஈரானில் நீடிக்கும் போராட்டம்!! 500 பேர் உயிரிழப்பு
ஈரானிய அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் பொதுமக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று (12) காலை நிலவரப்படி 500ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள்…
மேலும் -
இலங்கை
வடக்கு ரயில் பாதை புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
டிட்வா புயலினால் சேதமடைந்த வடக்கு ரயில் பாதையைப் புனரமைக்கும் பணிகள் இன்று (11) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் போக்குவரத்து,…
மேலும் -
இலங்கை
உலக அளவில் இலங்கை முதலிடம் – ஓய்வுக்காலத்தைக் கழிக்க மிகச் சிறந்த நாடு என கௌரவம்
2026 ஆம் ஆண்டில் சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கும் ஓய்வு பெற்றதன் பின்னர் வசிப்பதற்கும் மிகவும் மலிவான ஐந்து இடங்களில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இன்டர்நஷனல்…
மேலும் -
இலங்கை
நாளை குடையுடன் செல்லவும்
வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய…
மேலும் -
இந்தியா
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம்: அங்கீகரிக்க வலியுறுத்தும் ஸ்டாலின்
இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில்…
மேலும் -
இலங்கை
மீண்டெழுந்த இலங்கை அஞ்சல் துறை: 13.1 பில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டி சாதனை!
இலங்கை அஞ்சல் திணைக்களம் 2025 ஆம் ஆண்டில் திறைசேரியினால் நிர்ணயிக்கப்பட்ட வருமான இலக்குகளை விஞ்சி, நீண்டகால தேக்க நிலைக்குப் பின்னர் ஒரு பாரிய மீண்டெழுதலைப் பதிவு செய்துள்ளது.…
மேலும் -
மலையகம்
மீண்டெழும் மலையக தொடருந்து பாதை – பயணிகளுக்கு ஒரு நற்செய்தி
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் சேதமடைந்த றம்புக்கணை முதல் கண்டி வரையான தொடருந்து சேவைகளை ஒரு வருடத்துக்குள் மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
பிரித்தானியாவில் கன்சர்வேடிவ் கட்சி ஆட்சிக்கு வந்தால், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தப் பாரிய தடை விதிக்கப்படும் என அக்கட்சியின் தலைவர் Kemi Badenoch அறிவித்துள்ளார். …
மேலும்









