மாதவி
-
இந்தியா
தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை மூடுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவு
இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள 717 மதுபான விற்பனை கடைகளை 2 வாரத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். மது விற்பனை மூலம் ரூ.48 ஆயிரத்து 344…
மேலும் -
அரசியல்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இன்று கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் இன்று(12) முன்னிலையாகவுள்ளார் என அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.…
மேலும் -
இலங்கை
காலியில் உள்ள டிக்சன் சந்தியில் துப்பாக்கிச் சூடு
காலியில் உள்ள டிக்சன் சந்தியில் இன்று(12) துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி பியோகத்தில் ஒருவர் காயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…
மேலும் -
இலங்கை
கண் தானத்தில் சர்வதேச ரீதியில் முன்னிலை வகிக்கும் இலங்கை
இலங்கையிலுள்ளவர்களில் சுமார் 84 வீதமானோர் தமது கண்களைத் தானம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய கண் வங்கியின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளுக்கு 100 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சிக்கு எதிர்வுகூறல்!
இலங்கைக்கு வடகிழக்கே நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் எதிர்வரும் 24 மணிநேரத்தில் பலத்த மழைபெய்யக் கூடும் என வளிமண்டலவியல்…
மேலும் -
இலங்கை
தோட்டத் தொழிலாளர் சம்பளப் பிரச்சினை – அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைப்பு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, அதுனுடன் தொடர்புடைய அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. இதன்படி, பெருந்தோட்டக்…
மேலும் -
இலங்கை
அமெரிக்காவிற்கு கடல் நண்டு ஏற்றுமதி – விதிக்கப்பட்டிருந்த தடைகள் உத்தியோகபூர்வமாக நீக்கம்
இலங்கை கடல் நண்டுகளை (Blue Swimming Crabs) அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. …
மேலும் -
இலங்கை
இந்தியாவின் 450 மில்லியன் டொலர் நிவாரணப் பொதியை துரிதப்படுத்த இணக்கம்
கடந்த ஆண்டு இலங்கையைத் தாக்கிய டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்க இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவிப் பொதியை துரிதமாக நடைமுறைப்படுத்த இரு…
மேலும் -
தமிழீழம்
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் தற்காலிகமாக இடைநிறுத்தம்
மன்னார் மாவட்டத்தில் மணல் அகழ்வு அனுமதிப்பத்திரங்கள் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் நிலைமையினைக் கருத்திற்கொண்டு, தற்போது நடைமுறையிலுள்ள அனைத்து அனுமதிப்பத்திரங்களையும் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத மணல்…
மேலும் -
இலங்கை
தெனியாயவில் வைரஸ் காய்ச்சல் பரவல் – குடிநீர் நிலைகள் பாதுகாப்பற்றவை என எச்சரிக்கை
தெனியாய நகரம் மற்றும் பாடசாலைகளுக்கு நீர் விநியோகம் செய்யும் நீர் நிலைகள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் என்.ஜி.எஸ். பண்டிதரத்ன…
மேலும்









