மாதவி
-
மலையகம்
மலையகத் தமிழர்கள் ஒரு தேசிய இனம்: வெறும் தொழிலாளர் சமூகமாக எங்களைச் சுருக்கிவிடாதீர்கள்
மலையகத் தமிழர்கள் இன்று வெறும் தொழிலாளர் சமூகமாகச் சுருங்கிவிடாமல், ஒரு தேசிய இனமாக வளர்ந்துள்ளனர் என இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவர் இசொமடா அகியோவிடம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின்…
மேலும் -
உலகம்
ஈரான் போர் – அமெரிக்கா இதுவரை எத்தனை இராணுவ விமானங்களை இழந்துள்ளது?
மத்திய கிழக்கில் நடந்து வரும் போரின் போது, மேற்கு ஈராக்கில் அமெரிக்க இராணுவ விமானம் KC-135 விபத்துக்குள்ளான சம்பவம் தற்போது சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க…
மேலும் -
இந்தியா
ஈழத்தமிழ் ஏதிலிகளுக்கு இந்தியக் குடியுரிமை? – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முக்கிய அறிவிப்பு
இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் விரும்பும் பட்சத்தில் இந்தியக் குடியுரிமை வழங்கமுடியுமா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…
மேலும் -
இலங்கை
மின்சார சபைத் தொழிற்சங்கங்களுடன் ஜனாதிபதி இன்று முக்கிய பேச்சுவார்த்தை
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாக, மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கட்டக் கலந்துரையாடல் இன்று (13) நடைபெறவுள்ளது.…
மேலும் -
உலகம்
இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் ஹர்முஸ் நீரிணை வழியாக ஈரான் அனுமதி
இந்தியக் கொடியுடன் எரிபொருள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு ஹர்முஸ் நீரிணை ஊடாக பயணிப்பதற்கு ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ரொயிட்டர்ஸ் செய்த வெளியிட்டுள்ளது. இந்திய தகவல்களை மேற்கோள்…
மேலும் -
இலங்கை
தூதுவர்கள் நியமனங்களுக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் பெயரிடப்பட்ட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரச பிரதிநிதிகள் 10 பேரின் நியமனங்களுக்கு…
மேலும் -
இலங்கை
மாற்றுத்திறனாளிகளுக்கான முன்னுரிமை பஸ் சேவை – புதிய பஸ்கள் இறக்குமதி
இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் இதுவரை போதிய கவனம் செலுத்தப்படாத மாற்றுத்திறனாளிகளின் போக்குவரத்து உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரத்தியேக முன்னுரிமை பஸ் சேவை ‘கிளீன்…
மேலும் -
உலகம்
ஈரான் போர்: பாபா வாங்காவின் ஆபத்தான கணிப்பு உண்மையாகிறதா
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போர் தொடுத்தது. இதன் விளைவாக ஈரானின் உச்ச தலைவர் உள்ளிட்ட முக்கிய நபர்கள் கொல்லப்பட்டனர்.…
மேலும் -
இலங்கை
மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்…
மேலும் -
உலகம்
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரான் நிபந்தனை
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி, ஈரானின் சட்டபூர்வமான உரிமைகளை அங்கீகரிப்பகும். மேலும், இழப்பீடுகளை வழங்குவது மற்றும் எதிர்கால ஆக்கிரமிப்புக்கு எதிராக…
மேலும்









