மாதவி
-
உலகம்
வெள்ளை மாளிகை பாதுகாப்பு வலயத்திற்குள் துப்பாக்கிச் சூடு : இரகசிய சேவைப் பிரிவினர் அதிரடி நடவடிக்கை!
அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் ஒருவர் அமெரிக்க இரகசிய சேவை அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள்…
மேலும் -
இலங்கை
நாட்டின் பல பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை!
நாட்டின் பல பகுதிகளில் இன்று (24) 50 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ,…
மேலும் -
சினிமா
கருப்பு’ படத்தின் கதை முதலமைச்சர் விஜய்க்காக எழுதப்பட்டது: இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்ட ரகசியம்!
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி மற்றும் சூர்யாவின் கூட்டணியில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கருப்பு திரைப்படம், உலகளவில் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. …
மேலும் -
இலங்கை
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் இன்றைய காய்கறி விலை நிலவரம் வெளியீடு!
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில், கறிமிளாகாய் ஒருகிலோ கிராம் 530 ரூபாய்க்கு இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சிவப்பு குடைமிகாய் ஒருகிலோ கிராம் 600…
மேலும் -
இந்தியா
இந்தியா திரும்பினால் கைது நடவடிக்கை? ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ அட்மினின் பெற்றோர் கவலை
சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) “கரப்பான்பூச்சி ஜனதா கட்சி” (Cockroach Janta Party) என்ற பெயரில் பக்கத்தை நடத்தி, குறுகிய காலத்தில் 22 மில்லியன் (2.2 கோடி)…
மேலும் -
இலங்கை
சீரற்ற வானிலை: 27,000 க்கும் அதிகமானோர் பாதிப்பு; ஒருவர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்று படிப்படியாக நிலைபெற்று வருவதன் காரணமாக ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக, இன்று (23) மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 6…
மேலும் -
இந்தியா
இந்தியாவில் 10 நாட்களுக்குள் மூன்றாவது முறையாக எரிபொருள் விலை அதிகரிப்பு!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் ஏற்பட்டுள்ள விநியோகத் தடங்கல் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து…
மேலும் -
அரசியல்
கச்சத்தீவை இந்தியாவுக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது: நாடாளுமன்ற உறுப்பினர் பஸ்மின் ஷெரிப்
தமிழ் மக்கள் மற்றும் தமிழில் இனம் என்று பேசுபவர்கள், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவிப்பது போல கச்சத்தீவை (இந்தியாவிடம்) ஒப்படைத்துவிடுமாறு கூறுவதை இலங்கை நாட்டின்…
மேலும் -
இலங்கை
(no title)
கிழக்கு மாகாணத்தில் அரசியல் அதிகார துஷ்பிரயோகம் மூலம் மேற்கொள்ளப்படும் காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பதற்காக, பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் தலைமையிலான விசேட காவல்துறை குழுவொன்று அமைக்கப்படும்…
மேலும் -
இந்தியா
தமிழக முதல்வர் வெளியிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி: வட இந்திய ஊடகங்களின் திரிபுபடுத்தலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்…
மேலும்









