மாதவி
-
உலகம்
அவுஸ்திரேலியாவில் கடும் எரிபொருள் நெருக்கடி – விக்டோரியாவில் ஏப்ரல் முழுவதும் இலவச பொதுப் போக்குவரத்து
அவுஸ்திரேலியாவில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எரிபொருளின் விலை, விட சுமார் 85% வரை உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
உலகம்
ட்ரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் போராட்டம்
ஈரான் மீதான போர் உட்பட, டொனால்ட் ட்ரம்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்காவில் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். “அரசர்கள் வேண்டாம்” என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும்…
மேலும் -
இந்தியா
பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
தமிழ்நாட்டில் எதிர்வரும் சட்டப் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். சென்னையில்…
மேலும் -
உலகம்
சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு இலங்கை உதவி: கப்பலுக்கு அனுமதி மறுப்பு!
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi Yan 6) இன் ஊழியர் ஒருவருக்கு அவசர மருத்துவ உதவிகளை வழங்க…
மேலும் -
இலங்கை
இலங்கையில் மீண்டும் மின்தடை அபாயம்? அடுத்த மாதம் முதல் சுழற்சி முறையில் மின்தடை ஏற்பட வாய்ப்பு!
இலங்கையின் மின் உற்பத்தி கட்டமைப்பானது கடும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இரவு நேரங்களில் திட்டமிடப்பட்ட மின்தடைகளை அமுல்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்…
மேலும் -
இலங்கை
புத்தாண்டு காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தைத் தடுக்க அதிரடி: 5 விசேட அதிகாரிகள் நியமனம்
எதிர்வரும் சித்திரை புத்தாண்டு காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதைத் தடுக்கும் நோக்கில், அமைச்சுகளின் எரிபொருள் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திலிருந்து ஐந்து விசேட அதிகாரிகள்…
மேலும் -
மலையகம்
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட…
மேலும் -
இலங்கை
இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல்…
மேலும் -
உலகம்
ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப் புதிய சர்வதேசத் திட்டம்!
ஈரான் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்துத் தடையால் உலகளாவிய ரீதியில் உணவுத் தட்டுப்பாடு மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் ஏற்படுவதைத் தவிர்க்க, ஐக்கிய நாடுகள்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் இன்று அதிக வெப்பம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையின் பல மாகாணங்களில் வெப்பச் சுட்டெண் அதிகரித்து வருவதால், வளிமண்டலவியல் திணைக்களம் வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனினும், இந்த எச்சரிக்கை காலதாமதமாக விடுக்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன…
மேலும்









