மாதவி
-
இலங்கை
2025 இல் இலங்கை பாரிய கடன் தவணையைச் செலுத்தியுள்ளது: அரசாங்கம் தகவல்
இலங்கையின் வரலாற்றில் மிகப்பெரிய கடன் திருப்பிச் செலுத்தல் 2025 ஆம் ஆண்டிலேயே இடம்பெற்றுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே…
மேலும் -
இலங்கை
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம்…
மேலும் -
உலகம்
கியூபா நோக்கிச் சென்ற உதவிக்கப்பல்கள் மாயம்: 9 ஊழியர்களின் நிலை என்ன?
மெக்சிகோவிலிருந்து உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ உதவிகளை ஏற்றிக்கொண்டு கியூபா நோக்கிப் பயணித்த இரண்டு கப்பல்கள் மாயமாகியுள்ளன. இந்தக் கப்பல்களுடனான அனைத்துத் தொடர்புகளும் தற்போது துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச…
மேலும் -
உலகம்
மரண விளிம்பில் மத்திய கிழக்கு – ஈரானின் எச்சரிக்கையும், அமெரிக்காவின் இரகசிய நகர்வுகளும்
மத்திய கிழக்கில் எரியும் வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகள் முதல்… பச்சிளம் குழந்தை மீதான ராணுவச் சித்திரவதை வரை ! மனிதாபிமானம் மரணிக்கும் போர்க்களத்தின் கோர முகங்கள்…
மேலும் -
இலங்கை
மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில் – நீர் மட்டம் வேகமாக குறைவு
மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின்…
மேலும் -
இலங்கை
A/L பரீட்சைப் பெறுபேறு புத்தாண்டுக்கு முன்னர் வெளியிடப்படும் – பரீட்சைகள் ஆணையாளர் நம்பிக்கை
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகள் சிங்கள மற்றும் தமிழ்ப் புத்தாண்டுக்கு முன்பு வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே…
மேலும் -
இலங்கை
மசகு எண்ணெய் விலை அதிரடி அதிகரிப்பு
மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் உயர் மட்டத்தில் உள்ளது. அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்…
மேலும் -
இலங்கை
பண்டிகை காலத்தில் அரிசித் தட்டுப்பாடா? – அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சந்தையில் ஏற்பட்டுள்ள சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக அவற்றை இறக்குமதி செய்ய வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம்…
மேலும் -
உலகம்
ட்ரம்ப்பின் அறிவிப்பை மறுத்த ஈரான்: உலகப் பொருளாதாரப் போராக மாறும் வளைகுடா மோதல்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கா தற்காலிகமாக நீட்டித்துள்ளது. ஈரானிய எரிசக்தி தளங்கள் மீதான தாக்குதல் நிறுத்தத்தை, எதிர்வரும்…
மேலும் -
இலங்கை
கடல்வழி கடத்தலுக்கு முற்றுப்புள்ளி: 96 பில்லியன் ரூபாவுக்கும் அதிக போதைப்பொருட்கள் மீட்பு – கடற்படை அதிரடி!
சர்வதேச கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, புலனாய்வுத் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதே கடற்படையின் பிரதான பணியாகும் என கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர்…
மேலும்









