மாதவி
-
தமிழீழம்
சொல்லிசைக் கலைஞனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம் !
அரச பயங்கரவாதத்தின் கீழ், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுக் கைது செய்யப்பட்டுள்ள தாயகக் கலைஞனை விடுவிக்கக் கோரி, மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் இன்றைய தினம் கிளிநொச்சி…
மேலும் -
தமிழீழம்
எங்கள் நிலம் எங்களுக்கே வேண்டும்” – மயிலிட்டி மக்கள் வலியுறுத்தல்
நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்தப் பகுதியில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் ஒரு கொமாண்டோ பங்களா அமைக்கப்பட்டுள்ளது. எப்போதாவது இங்கு…
மேலும் -
உலகம்
ஜெர்மனியில் போயிங் விமானத்தின் முன்பகுதி தரையில் மோதி விபத்து
ஜெர்மனியின் சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் பகல் 1 மணியளவில் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு போயிங் நிறுவனத்துக்கு சொந்தமான ட்ரீம்லைனர் விமானம்…
மேலும் -
இலங்கை
நாட்டில் அதிகரித்து செல்லும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை
நாட்டில் இந்த ஆண்டில் இதுவரையில் டெங்கு காய்ச்சல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 35,228 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்…
மேலும் -
தமிழீழம்
பாடகர் சங்கீதனின் விடுதலைக்காக உயர்நீதிமன்றம் செல்லும் சட்டத்தரணி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இளம் தமிழ் பாடகர் கணேஷ்குமார் சங்கீதனுக்கு விடுதலை கோரி, உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன்படி,…
மேலும் -
இலங்கை
அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு: கம்பஹா உள்ளிட்ட பல பிரதேச மக்களுக்கு எச்சரிக்கை!
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவின் நீர்மட்டம், எச்சரிக்கை நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரித்தாலும், இதுவரை வெள்ள அபாய நிலை ஏற்படவில்லை என,…
மேலும் -
இலங்கை
பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (05) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட…
மேலும் -
தமிழீழம்
மயிலிட்டி காணி விடுவிப்பை வலியுறுத்தி ஏழாவது வாரமாக கவனயீர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாணம் – வலி வடக்கு, மயிலிட்டி பகுதியில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் காங்கேசன்துறை – தொண்டைமானாறு வீதியின்…
மேலும் -
இலங்கை
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பாக வெளியான அறிவிப்பு
ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ…
மேலும் -
உலகம்
ஈரான் போர் விவகாரம் – அமெரிக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
ஈரான் போரை நிறுத்தக் கோரி அமெரிக்க பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி இருதரப்பு…
மேலும்









