மாதவி
-
இந்தியா
தமிழக முதல்வர் வெளியிட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்தி: வட இந்திய ஊடகங்களின் திரிபுபடுத்தலுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்
ஈழத் தமிழர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு மனிதாபிமானச் செய்தியை, பயங்கரவாதத்திற்கான ஆதரவு என்பது போல் சித்தரிக்க வட இந்திய ஊடகங்கள் திட்டமிட்டு முயன்று வருவதாகத் தமிழக வாழ்வுரிமைக்…
மேலும் -
இலங்கை
சீரற்ற காலநிலையால் 7,757 பேர் பாதிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால், இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் உள்ள 1,966 குடும்பங்களைச் சேர்ந்த 7,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலை காரணமாக…
மேலும் -
உலகம்
ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை: அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் குழு தெஹ்ரான் விரைவு!
அமெரிக்காவின் ஒருங்கிணைப்புடன் கட்டார் நாட்டுப் பேச்சுவார்த்தைக் குழுவொன்று ஈரானின் தலைநகரான தெஹ்ரானுக்குச் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகமான ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே…
மேலும் -
அரசியல்
இலங்கை ரூபாய் கடுமையான அழுத்தத்தில் உள்ளது: சஜித் கவலை
இலங்கை ரூபாய் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனைத் தீர்ப்பதற்கான தெளிவான திட்டமோ அல்லது பதிலோ அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். …
மேலும் -
உலகம்
எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 பேர் அடைந்து புதிய உலக சாதனை!
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை ஒரே நாளில் 274 மலையேறுபவர்கள் நேபாளப் பகுதி வழியாக ஏறி புதிய உலக சாதனை படைத்துள்ளனர். …
மேலும் -
இலங்கை
பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளரைச் சந்தித்தார் பிரதமர்
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேர்லி அயோர்கொர் போட்ச்வேயை (Shirley Ayorkor Botchwey) லண்டனிலுள்ள மார்ல்பரோ மாளிகையில் நேற்று (21) சந்தித்துக்…
மேலும் -
உலகம்
எங்கள் நாடு ஒன்றும் விற்பனைக்கு அல்ல..!
கிறீன்லாந்தில் (Greenland) அமெரிக்கா தனது புதிய மற்றும் மிகப்பெரிய தூதரக மையத்தை வியாழக்கிழமை திறந்துள்ள நிலையில், ஆர்க்டிக் தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக செல்வாக்கைச்…
மேலும் -
உலகம்
ஈரானுடன் மோதல்: அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய இழப்பின் மதிப்பு வெளியானது
ஈரான் நடத்திய தாக்குதல்களில், அமெரிக்க இராணுவம் தனது வான்படைக் கட்டமைப்பில் உள்ள ‘ரீப்பர்’ (Reaper) ரக ஆளில்லா போர் வானூர்திகளின் எண்ணிக்கையில் சுமார் 20 சதவீதத்தை இழந்துள்ளதாகத்…
மேலும் -
இலங்கை
வெளுத்து வாங்கும் மழை – வெள்ளத்தில் மூழ்கிய மருத்துவமனை சிகிச்சை அறைகள்
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, சிலாபம் பொது மருத்துவமனையின் 3 சிகிச்சை அறைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக, அந்த அறைகளில் சிகிச்சை பெற்று வந்த…
மேலும் -
இலங்கை
களனி கங்கையின் அண்மித்த தாழ்நிலப்பகுதிகளுக்கு அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு சிறு வெள்ள எச்சரிக்கை!
ஹங்வெல்ல பகுதியைச் சேர்ந்த களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதன் காரணமாக, அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அதனை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் சிறு வெள்ள நிலைமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள்…
மேலும்









