ellalan
-
தமிழீழம்
மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பம். (காணொளிகள் இணைப்பு)
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவில் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய…
மேலும் -
மலையகம்
மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள்: மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம்.
தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் ஏற்பாடு…
மேலும் -
தமிழீழம்
தமிழர் தாயகத்தில் நடைபெறும் நாளைய பூரண முடக்கத்திற்கு யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆதரவு.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் வெள்ளிக்கிழமை (28) வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்படவுள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு யாழ்…
மேலும் -
தமிழீழம்
செம்பியன்பற்றில் காணி சுவீகரிப்பு நடவடிக்கை மக்களின் கடும் எதிர்ப்பால் முறியடிப்பு. (காணொளி இணைப்பு)
கடற்படையினருக்கு 4 ஆவது நாளாகவும் இன்றையதினம் காணி சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அது பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில்…
மேலும் -
இலங்கை
இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவேன்-ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி
தற்போதைய நெருக்கடிகளிலிருந்து இலங்கை மீட்சியடைவதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் முனைப்புடன் தனது பணிகளை ஆரம்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ள ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க்-அன்ரூ ஃப்ரான்ஸ், நாட்டின் பொருளாதாரம்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் நாட்டில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை நிகழ்வுகள்.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினரால் யேர்மன் மொழி பேசும் வலயமாகிய செங்காளன் மாநிலத்திலும், இத்தாலி மொழி பேசும் வலய மாநில நகரமாகிய மென்றிசியோவிலும் இரு வேறுபட்ட நிகழ்வுகள்…
மேலும் -
உலகம்
கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம், யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளபட்டது.
கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப்…
மேலும் -
உலகம்
பாப்பரசரின் பிரதிநிதி முள்ளிவாய்க்காலிற்கு விஜயம்.
பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி வணக்கத்திற்குரிய கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முன்வைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். பாப்பரசர் பிரான்ஸிஸின் பிரதிநிதி கலாநிதி பிறாயன் உடக்வே நேற்று முள்ளிவாய்க்கால் புனித…
மேலும் -
உலகம்
தமிழீழ வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண் அவுஸ்திரேலியாவில் சாதனை.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவரும் சட்டத்தரணியுமான சங்கரி சந்திரன் என்பவர் அவுஸ்திரேலியாவில் இலக்கியத்திற்காக வழங்கப்படும் அதியுயர் விருதான மைல்ஸ் பிராங்க்ளின் (Miles Franklin) விருதை வென்றுள்ளார். ‘சாய் டைம்…
மேலும் -
பிரான்ஸ்
பிரான்ஸ் ஜனாதிபதி நாளை இலங்கைக்கு விஜயம்.
பிரான்ஸ் அரச தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயமாகும். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28) இலங்கைக்கு குறுகிய விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்தில்…
மேலும்









