ellalan
-
தமிழீழம்
குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மீறியுள்ளார்- காணொளி இணைப்பு.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லை மாவட்ட நீதவான் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிங்கள தொல்லியல் திணைக்களம் மீறி சட்டவிரோதமாக விகாரையினைக்கட்ட…
மேலும் -
தமிழ் நாடு
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஜெனிவாவில் அணிதிரள்வோம்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே…
மேலும் -
தமிழீழம்
தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும்.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தாக்கிய சிங்கள காடையர்கள் மற்றும் பிக்கு .
தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிங்கள பேரினவாத பிக்கு தலைமையிலான காணி…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில சுவிஸ் மாகாணங்களுக்கு, வெப்பம் தொடர்பில் இந்த வார இறுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாகாணங்களுக்கு எச்சரிக்கை? சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களுக்குத்தான் இந்த வார…
மேலும் -
தமிழீழம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி தமிழீழத்தில் மாபெரும் போராட்டம்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை…
மேலும் -
தமிழீழம்
தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு.
தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் எனும் தொனிப்பொருளில் கீழ்தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள்…
மேலும் -
சுவிஸ்
ஜேர்மன் வீரனை வீழ்த்திமுதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை.
ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் நேற்றையதினம் ஜேர்மன் நாட்டின் singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ்…
மேலும் -
தமிழீழம்
தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி இடம்பெற்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல்.
வட தமிழீழம் முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் பெருமளவு சிங்களவர்கள் பேருந்துகளில் கொண்டுவந்து…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலையில் சிங்களவர்களினால் பதற்றம்!
குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்…
மேலும்









