ellalan
-
தமிழீழம்
கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரையை விடுவித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
கிழக்கு மாகாணத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளை விடுவிக்கும் பட்சத்தில் பால் உற்பத்தியினை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என கிழக்கு மாகாண கால்நடை…
மேலும் -
தமிழீழம்
கறுப்பு ஜுலை :தமிழர்களுக்கு ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை.
பிள்ளைதாசன் இலங்கையின் வரலாற்றில் 1983 ஜுலை கலவரம் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை. இக்கலவரத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதம் என்பன…
மேலும் -
இலங்கை
1983-கறுப்பு யூலை இனவழிப்பு: யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தான் நடந்தது
1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது. அது தவறு.யூலை 24 முதல்…
மேலும் -
கனடா
கனடா பிரதமரின் கறுப்பு ஜூலை குறித்த கருத்தை நிராகரித்தது இலங்கை.
கறுப்புஜூலை குறித்த அறிக்கையில் கனடா பிரதமர் தமிழ் இனப்படுகொலை நினைவுதினம் குறித்து தெரிவித்துள்ளதை இலங்கை நிராகரித்துள்ளது. கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதை…
மேலும் -
இலங்கை
இலங்கை வரும் ஜப்பான் உயர் மட்ட குழு.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இரு நாடுகளுக்கு…
மேலும் -
கனடா
கனேடிய அமைச்சரவை அமைச்சராக தமிழீழ தமிழர் நியமனம்.
கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர், கரி ஆனந்தசங்கரி சற்றுமுன்னர்…
மேலும் -
இந்தியா
அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்..…
மேலும் -
தமிழீழம்
நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாட்டை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம்.
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.…
மேலும் -
இலங்கை
பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்.
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு ஜூலை 23, 1983 தொடக்கம் ஜூலை 29 வரை திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர்…
மேலும் -
தமிழீழம்
கறுப்பு யூலை நினைவேந்தல் தாயகத்தில் அனுஸ்டிப்பு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான…
மேலும்









