ellalan
-
இந்தியா
இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.
இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலை பொங்கல் விவகாரம் – தொல்பொருள் திணைக்களத்திற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில்…
மேலும் -
சுவிஸ்
இன்று முதல் சுவிஸ் மாநிலம் ஒன்றில் இவற்றிற்கு தடை.
சுவிட்சர்லாந்தில் சில பகுதிகளில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புக் குழுவினர் போராடிவரும் நிலையில், சுவிஸ் மாகாணம் ஒன்றில், வெளியிடங்களில் தீப்பற்றவைக்க இன்று முதல் தடைவிதிக்கப்படுகிறது. எங்கு, எதற்கெல்லாம் தடை?…
மேலும் -
தமிழீழம்
கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு…
மேலும் -
தமிழ் நாடு
மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் மோடி வலியுறுத்தவேண்டும்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள்…
மேலும் -
தமிழீழம்
தமிழர்களின் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கானது.
மட்டு.நகரான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளவேண்டும்,இந்த நாட்டில் தமிழர்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்துவாழவேண்டும்,அவர்கள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே…
மேலும் -
தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு மனித சமூகத்துக்கு பாதிப்பு ஐ.நா. எச்சரிக்கை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ்…
மேலும் -
இலங்கை
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரிப்பு.
இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரானவை என நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்க்ஷ…
மேலும் -
தமிழ் நாடு
தமிழக முகாம்களிலுள்ள 2,678 இலங்கையருக்கு சர்வதேச கடவுச்சீட்டை வழங்க அரசு முடிவு.
தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையருக்கு சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையரின் பட்டியல்,…
மேலும் -
தமிழீழம்
கனேடிய துாதுவர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சந்திப்பு.
இலங்கைக்கான கனேடிய துாதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பானது முல்லைத்தீவு – கள்ளப்பாடு…
மேலும்









