ellalan
-
சுவிஸ்
சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற தமிழ்க் கல்விச்சேவை முத்தமிழ்விழா.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் முத்தமிழ்விழா 13 செப்ரெம்பர் 2025, சனிக்கிழமை பேர்ண் மாநிலத்தின் புறுக்டோர்ப் நகரில் தமிழர் பாரம்பரிய இசையாகிய இன்னியத்துடன் தொடங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது.…
மேலும் -
சுவிஸ்
சுவிற்சர்லாந்தில் சிறப்பாக நடைபெற்ற அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும்.
புலம்பெயர் நாடுகளில் தமிழ்க்கலையினை வளர்த்தெடுக்கும் பணியினை முன்னெடுத்து வரும் அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழாவும் மதிப்பளிப்பு நிகழ்வும் கடந்த 14.09.2025 ஞாயிற்றுக் கிழமை அன்று பேர்ண் மாநகரின்…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் நான்காம் நாள்…!
கடந்த மூன்று நாட்களாக மேடையில் திலீபனுடன் சேர்ந்து ஒரு சொட்டு நீர் கூட அருந்தாது இருந்தேன். மானசீகமாகத் திலீபனின் நட்புக்கு உயரிய மதிப்பளிப்பவன் நான். அதனால் தான்…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்.
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்.
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில்…
மேலும் -
தமிழீழம்
சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல்..!
சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35, வது ஆண்டு நினைவு வணக்கம் இன்று (09) பி.ப 5.30, மணிக்கு நினைவுத்தூபியில் தீபச்சுடர் ஏற்றி வணக்கம் செலைத்தப்பட்டது. கிழக்கில் ஊர்காவல் படையினராலும்…
மேலும் -
தமிழீழம்
EPDP யின் கொலை பட்டியல் அம்பலம்..! ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினர் பகீர் தகவல்
தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன் , சட்டத்தரணி மகேஸ்வரி , ரூபவாஹினி கூட்டுத்தாபன பணியாளர் கே.எஸ் ராஜா உள்ளிட்ட பலரை படுகொலை செய்தவர்கள் ஈ.பி.டி.பி யினர்,…
மேலும் -
தமிழீழம்
கிருசாந்தியின் 29 ஆவது ஆண்டு நினைவேந்தலும், “வாசலிலே கிருசாந்தி” நூல் வெளியீடும்!
யாழ்.செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று(07) இடம்பெற்றது. வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின்…
மேலும் -
உலகம்
பலஸ்தீனை அங்கீகரிக்கவும் முடிவு; பெல்ஜியம் பிரதிப் பிரதமர் அறிவிப்பு.
பலஸ்தீன இராச்சியத்தை ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் அங்கீகரிக்கப் போவதாக அறிவித்துள்ள பெல்ஜியம், இஸ்ரேல் மீது உறுதியான 12 தடைகள் விதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்தியுள்ள பிரதிப்…
மேலும்









