ellalan
-
தமிழீழம்
மண்டைதீவு மனித புதைகுழி விவகாரம் வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிசில் முறைப்பாடு.
1990 ம் ஆண்டளவில் சிறீலங்கா ராணுவத்தினர் மற்றும் ஈபிடிபி துணை ராணுவ குழுவினரால் தீவுப் பகுதி வாழ் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல், ஆட்கடத்தல்களில்…
மேலும் -
தமிழீழம்
செம்மணியில் குவியலாக எட்டு என்பு கூடுகள்.
செம்மணி புதைகுழியில் குவியலாக எட்டு என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த என்புகூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டதன் பின்னரே ,…
மேலும் -
தமிழீழம்
புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலமாக முதலிடம்.
2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 194 புள்ளிகளை பெற்று யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் ஆனந்தசோதி லக்சயன் அகில இலங்கை ரீதியில் தமிழ்…
மேலும் -
உலகம்
உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய சீனாவின் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு.
இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்றையதினம் (03.09.2025) பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு
“சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு” சுவிஸ் வாழ் அன்புத் தமிழ் நெஞ்சங்கள் மற்றும் தமிழிபேசும் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.…
மேலும் -
தொழில்நுட்பம்
உலகம் இதுவரை கண்டிராத புதிய தொழில்நுட்பம்.
உலகம் இதுவரை கண்டிராத ஒரு சரக்கு போக்குவரத்து அமைப்பை பின்லாந்து சோதித்துப் பார்த்துள்ளது. காந்த லெவிட்டேஷனைப் பயன்படுத்தி, பொறியாளர்கள் இயந்திரங்கள் இல்லாமல், சக்கரங்கள் இல்லாமல், ஒலி இல்லாமல்…
மேலும் -
தமிழீழம்
பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கு உடனடி அழைப்பு:அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவை
செம்மணி மனிதப் புதைகுழிகள்: யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு…
மேலும் -
மலையகம்
நுவரெலியா சீதையம்மன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதா அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த இலங்கைக்கான…
மேலும் -
தமிழீழம்
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
செம்மணி உண்மைகள்: இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத சிறிலங்கா அரசு நடத்திய தமிழின அழிப்பு இருபத்தொன்பது ஆண்டுகளாக சிறையின் இருண்ட சுவர்களுக்குள் மறைக்கப்பட்டிருந்த உண்மைகள், இன்று ஒரு…
மேலும் -
சுவிஸ்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளி விழா.
வெள்ளி விழா, மதிப்பளிப்பு நிகழ்வு – 2025 அழைப்பிதழ். அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழா நிகழ்வும் நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற ஆற்றுகைத் தேர்வுகளில் சித்தியடைந்து தேர்வு விதிமுறைகளிற்கு அமைவாக…
மேலும்









