ellalan
-
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.
இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம்…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12ம் நாள்.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்: யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலையொட்டி யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. தியாகி திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தாயகமெங்கும் உணர்ச்சியுடன் நடைபெற்று வரும் நிலையில் யாழ். பல்கலைக்கழக…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல்.
தமிழ் மக்களின் சுதந்திர வாழ்வுக்காய் இந்திய அரசிடம் 15.09.1987 அன்று ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து யாழ். நல்லூர் முன்றலில் நீராகாரம் அருந்தாமல் (அகிம்சை வழியில்) உண்ணாநிலை…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் நாள்.
இன்று திலீபனின் உடல் நிலையைப் பற்றி எழுத முடியாதவாறு என் கை நடுங்குகிறது. அவரது உடலின் சகல உறுப்புகளும் உணர்ச்சியின்றிக் காணப்பட்டன. கை, கால்கள் சில சமயம்…
மேலும் -
தமிழீழம்
வடமராட்சியில் விடுதலை வேட்கை சுமந்து பயணிக்கும் தியாக தீபம் லெப் கேணல் ஊர்திப்பவனி
பேரினவாத சிங்கள அரசின் அடக்குமுறையை ஊடறுத்து பேரெழுச்சியுடன் பயணிக்கும் திலீபன் ஊர்திப்பவனி தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் பொத்துவில் தொடங்கி…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் பத்தாம் நாள்.
பெற்றோர் – பிள்ளைகள் – சகோதரர்- உற்றார்- உறவினர்- நண்பர் இவர்களின் யாராவது நம் கண் முன்னாலே இறக்க நேரிடும்போது மனம் துன்பத்தில் மூழ்கிவிடுறது. கண்கள் கண்ணீரைச்…
மேலும் -
தமிழீழம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் பாடசாலை மாணவர்களுக்கு தியாகதீபத்தின் வரலாற்றை கூறும் துண்டுப்பிரசுரம் விநியோகம்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால். தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு துண்டுப்பிரசுர விநியோகம் கடந்த வியாழன் முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
மேலும் -
தமிழீழம்
எங்கள் மீதான ஒடுக்குமுறைகள் ஒரு முடிவுக்கு வர வேண்டும்– செல்வராசா கஜேந்திரன்.
பன்னிரண்டு நாட்கள் தன்னை உருக்கி பிறருக்கு தீங்கு நினைக்காமல் இத்தேசத்து மக்களுடைய நல்வாழ்வுக்காக தனதுயிரை தியாகம் செய்தவரே தியாகதீபம். நினைவேந்தல் உரிமை என்பது அனைத்து மக்களுக்கும் உரித்தான…
மேலும் -
தமிழீழம்
சதிகளிலிருந்து மீளுமா கொக்குதொடுவாய் மனிதப் புதைகுழி.
– துரைராஜா ஜெயராஜா கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் கடந்த 06 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்றுவருகின்றன. இக்கட்டுரை எழுதப்படும்வரையில் 09 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக…
மேலும்









