ellalan
-
சுவிஸ்
சுவிஸ் தமிழ் இளையோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்து தமிழர் பற்றி ஓர் ஆய்வு இடம்பெறுகின்றது. இதில் நாம் எப்படி இடம்பெயர்ந்தோம், எதற்காக இடம்பெயர்ந்தோம், நாம் யார்?, எமது மொழி, கலை, கலாச்சாரம்,…
மேலும் -
சர்வதேசம்
பிரித்தானியாவில் ஆரம்பமாகிய தமிழின அழப்பிற்கு நீதிகோரிய ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம், நாள் – 01 ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான…
மேலும் -
இலங்கை
பிணையில் வெளிவர முடியாத அளவு வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பியது பற்றி ஒரு பார்வை.
பிணையில் வெளிவர முடியாத அளவு வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பியது பற்றி ஒரு பார்வை. முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை…
மேலும் -
இலங்கை
வடக்கு – கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததால் மாபியாக்கள் உருவாகவில்லை; அமைச்சர் கருத்து
வடக்கு – கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததால் மாபியாக்கள் உருவாகவில்லை; அமைச்சர் கருத்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால்…
மேலும் -
உலகம்
சுவீடனின் சிறப்பு மிக்க தேவாலயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது.
சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான…
மேலும் -
தமிழீழம்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை இன்று 50 வருட நினைவு நாள்.
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு…
மேலும் -
தமிழீழம்
வெள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடரும் மக்களுக்கான நிவாரணப்பணி- உறவுகளுக்கு கைகொடுப்போம்.
தாயகத்தில் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அல்லலுறம் மக்களுக்கு சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கும் உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பின் நிதி ஆதரவில் 18.12.2023 திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
மேலும் -
இலங்கை
GTFஇன் இமயமலை பிரகடனத்தை நிராகரித்த தமிழீழ மக்கள்.
தமிழீழத் தமிழர்களின் விருப்பத்துக்கு முரணாக தமிழின அழிப்பு இலங்கை அரசுடன் இமயமலை பிரகடனம் எனும் ஒரு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட உலகத் தமிழர் பேரவை…
மேலும் -
சுவிஸ்
மாவீரர் மாதம்- மாவீரர் நினைவு சுமந்த கைவண்ணப் பட்டறை- தமிழ் இளையோர் அமைப்பு.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக…
மேலும் -
சுவிஸ்
மாவீரர் நாளை முன்நிறுத்தி தமிழ் இளையோர் அமைப்பினரின் முன்னெடுக்கும் குருதிக்கொடை.
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்நிறுத்தி இளையோர்கள் உள்வாங்கி சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.…
மேலும்









