ellalan
-
தமிழ் நாடு
தியாக தீபம் திலீபன் நினைவு ஊர்தி மீதான தாக்குதல்- விடுதலைச்சிறுத்தைகள் கட்சி கண்டனம்.
விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற சூழலில் இலங்கை! காவல்துறை…
மேலும் -
தமிழீழம்
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கண்டனம்.
பொத்துவிலில் இருந்து நல்லூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களது உருவம் தாங்கிய ஊர்தி மீது இன்று மாலை, திருகோணமலை, கப்பல்துறையில் வைத்து இராணுவ புலனாய்வாளர்கள்…
மேலும் -
தமிழ் நாடு
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்.
தியாக தீபம் திலீபனின் ஊர்தி மீதும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான காடையர்களுக்கு கடும் கண்டனம். வ.கௌதமன் “தியாக தீபம்”…
மேலும் -
தமிழ் நாடு
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.
தியாக தீபம் திலீபனின் நினைவு உறுதி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் நாட்டின் நாம் தமிழர் கட்சி கடும் கண்டனத்தை…
மேலும் -
தமிழீழம்
சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றோம் – யாழ்- பல்கலைக்கழக மாணவர்கள்.
திருகோணமலையில் தியாகதீபம் திலீபன் அண்ணாவை நினைவேந்தி அவரது உருவப்படத்தை தாங்கி வந்த ஊர்திப் பவனி மீது சிங்கள அடிப்படை வாதக்குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை மாணவர் சமூகமான நாங்கள்…
மேலும் -
தமிழீழம்
திருகோணமலையில் தியாகதீபத்தின் ஊர்தி பவனியில் பயணித்தவர்கள் மீதும் வாகனத்தின்மீதும் காடையர் குழு தாக்குதல்.
தென் தமிழீழம் ;- திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு…
மேலும் -
தமிழீழம்
சிங்களவரின் பாரிய அச்சுறுத்தலில் சிக்கியுள்ள தியாகதீபம் திலீபனின் ஊர்தியும் செயற்பாட்டாளர்களும்.
சிங்களவரின் பாரிய அச்சுறுத்தலில் சிக்கியுள்ள தியாகதீபம் திலீபனின் ஊர்தியும் செயற்பாட்டாளர்களும். தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 17ம் நாள்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 16ம் நாள்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின்…
மேலும்









