ellalan
-
இலங்கை
தியாக தீபம் திலீபன் பவனி மீது தாக்குதல் – பிரித்தானியாவில் போராட்டம்.
கடந்த புதன்கிழமை (20.09.2023) பிரித்தானியாவில் வெளி விவகார அமைச்சுச் செயலகத்திற்கு முன்பாகச் சிங்கள இனவழிப்பு அரசின் கொடும் செயலைக் கண்டித்தும் அதனைப் பிரித்தானிய அரசின் கவனத்திற்கு கொண்டு…
மேலும் -
தமிழ் நாடு
ஈழத்தமிழர்களுக்காக முதற் தற்கொடை ஆகிப்போன ரவூப் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்.
தமிழ்த்தேசிய இன விடுதலைக்காக ஈழத்தமிழ் மக்களின் உயிர் உடைமைகளை காக்க இந்தியாவில் முதலாவதாக தன்னுயிரை தீயில் இரையாக்கி தற்கொடை ஆகிப்போன தீந்தமிழன் அண்ணன் அப்துல் ரவூப் அவர்களின்…
மேலும் -
தமிழீழம்
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் ஊர்தி தாக்கப்பட்டமைக்கு அனந்தி சசிதரன் கண்டனம்.
திருகோணமலையில் லெப்டினன்ட் கேணல் தியாகி திலீபனுடைய ஊர்தி மீதும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீதும் சிங்கள காடையர்கள் வெறித்தனமாக தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஒன்பதாம் நாள்.
அதிகாலை 5 மணியிருக்கும். கிழக்குப் பக்கத்தே தேர்முட்டி வாசலில் நின்றிருந்த வேப்ப மரத்தினின்று குயில் ஒன்று கூவிக் கொண்டிருக்கிறது. “கூ…….கூ…..குக்….கூ……” அதன் குரலில் தொனித்த விரக்தியின் சாயலைக்…
மேலும் -
இலங்கை
சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே பிள்ளையானின் கொலைகள் பற்றி சாட்சியம் அளிப்பேன்.
சர்வதேச சுயாதீன விசாரணைக்கு முன் மட்டுமே சாட்சியம் அளிப்பேன் என அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.ஜெனிவாவில் சனல் 4இன் ஆவணப்படம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் மனிதஉரிமைசெயற்பாட்டாளர்களுக்கும் முழுமைமையாக நேற்று காண்பிக்கப்பட்டுள்ளது.…
மேலும் -
சுவிஸ்
சூரிச் சிவன்ஆலயத்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனுக்காக சிறப்பு வணக்க நிகழ்வு.
சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில்அமைந்துள்ள அருள்மிகு சிவனாலயத்தில் தாயக்கனவுடன் சாவினைத் தழுவிய நினைவாலயத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அண்ணாவின் சிறப்புப்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் நாட்டில் தமிழ் இளையோர் மாநாடு.
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவை 30.09.23 அன்று பேர்ண் மாநகரில் காலை 10:00-17:00 மணி வரை 16 வயதிற்கு மேற்பட்ட இளையோர்களை ஒன்றிணைத்து ஒரு மாநாடு நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் எட்டாம் நாள்.
இன்று அதிகாலையிலே நிரஞ்சன் குழுவின் கொட்டகை போடும் வேலையை ஆரம்பித்து விட்டனர். முதல் நாள் இலட்சக்கணக்கான மக்கள் வந்திருந்ததால் போடப்பட்டிருந்த கொட்டகைகள் எல்லாம் சனக்கூட்டத்தினால் நிரம்பி வழிந்தன.…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் ஏழாம் நாள்.
இன்று காலையில் எழுந்ததும் முதல் வேலையாக யோகியை என் கண்கள் தேடின…… நேற்றைய பேச்சுவார்த்ததையின் முடிவு என்னவாக இருக்கும்….? இந்தக் கேள்விதான் இதயத்தின் பெரும் பாகத்தை அரித்துக்…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபத்தின் நினைவு ஊர்திப்பேரணிக்கு தடைகோரிய பொலிசார்- மனுவை தள்ளுபடிசெய்த யாழ்-நீதிமன்றம்.
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தலை தடை செய்யக்கோரி யாழ்ப்பணம் பொலிஸார் தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. குறித்த வழக்கு இன்று…
மேலும்









