ellalan
-
தமிழீழம்
மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது நினைவு நாள்.
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழ விடுதலைப் புலிகளை மீது அவதூறு பரப்பிய சட்டத்தரணியின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் சட்டத்தரணி சுவஸ்திகா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.…
மேலும் -
தமிழீழம்
சம்பந்தன் பதவிவிலக முன் சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவிவிலக வேண்டும்- வலுக்கும் எதிர்ப்பு.
திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலகமுன் கொழும்பில் வசிக்கும்சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவி விலக வேண்டுமென பல தமிழ் ஆர்வலர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமந்திரன் நியமன பாராளுமன்ற…
மேலும் -
தமிழீழம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல்- நடந்தது என்ன.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் நிர்வாகிகள் மீது வவுனியாவில் வைத்து கடந்த 25/10/2023 வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விளக்கம் வடக்கு…
மேலும் -
தமிழீழம்
காணாமல் ஆக்கப்பட்ட மக்களை தேடும் போராட்ட கொட்டகைக்கு வைக்கப்பட்ட தீ.
வெள்ளிக்கிழமை (27), அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் காணாமல் ஆக்கப்பட்ட மக்களை தேடும் போராட்ட அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட தீயிலிருந்து, அறமும் கடவுளும் எங்கள் சாவடியைக் காப்பாற்றினர் என…
மேலும் -
தமிழீழம்
தமிழர்கள் அனைவரையும் வெட்டுவேன்- பெளத்தபிக்கு. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு.(காணொளி)
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று சிங்கள பயங்கரவாத பெளத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தென்தமிழீழன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம்…
மேலும் -
தமிழீழம்
இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரிப் படுகொலை- நினைவேந்தல்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சாவகச்சேரி சந்தையில் 27.10.2023 மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல். சாவகச்சேரிப் படுகொலை 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ்…
மேலும் -
தமிழீழம்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மற்றும் 35பேர்மீது போலிவழக்கு.
இலங்கை ஜனாதிபதி ரணில் இருநாள் பயணமாக கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி…
மேலும் -
சுவிஸ்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல் தாயகத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து நாட்டில் லவுசான் மற்றும் பிறிபேர்க் மாநிலங்களை வசிப்பிடமாக கொண்டஅமரர் திரு நடராஜா சின்னத்தம்பி (ஐயாத்துரை) 27.10.2023 அன்று காலமானார்…
மேலும்








