ellalan
-
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 15ம் நாளாக பயணிக்கும் ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 15ம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்.
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழத்தில் காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ள கால்நடை பண்ணையாளர்கள்.
கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வலியுறுத்தி இன்று முதல் மைலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்வரை மட்டக்களப்பு சித்தாண்டியில் காலவரையறை அற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.…
மேலும் -
தமிழீழம்
அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
சகோதர இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்ற அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக் காடையர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபத்தின் நினைவேந்தல் யாழ்- பல்கலைக்கழத்தில் ஆரம்பம்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் வெள்ளிக்கிழமை (15) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது. இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம்…
மேலும் -
சுவிஸ்
தியாக தீபத்தின் தியாகத்தைப் போற்றுவோம்- சுவிஸ் தமிழர் அரசியல்துறை
15.09.2023அன்பார்ந்த சுவிஸ் வாழ் தமிழீழ மக்களே!அகிம்சைவழிப் போராட்டமாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம் பல்வேறு நெருப்பாறுகளைக் கடந்து ஆயுதவழிப் போராட்டமாக முனைப்புப்பெற்றது. முள்ளிவாய்க்கால் மண்ணில் பல நாடுகளின்…
மேலும் -
தமிழீழம்
கஜேந்திரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை.
முல்லைத்தீவு – குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா…
மேலும் -
தமிழீழம்
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நல்லூரில் ஆரம்பம்.
தியாகி திலீபன் அவர்களின் ( 36 ) வது ஆண்டு நாளின் (முதலாம்) நாள் நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் நல்லூரிலுள்ள அவரது நினைவுத் தூபி முன்பாக உணர்வு…
மேலும் -
தமிழீழம்
“பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரை”ஆரம்பமானது தியாக தீபம் திலீபனின் நினைவுசுமந்த ஊர்திப்பவனி.
தீயாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 36 வது நினைவு தினத்தினை முன்னிட்டு பொத்துவில் தொடக்கம் யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயம் வரையான திலீபனின் திரு உருவப்படம் தாங்கிய…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் முதலாம் நாள்.
தியாக பயணம் தொடர்வதற்கான ஆரம்பம் காலை ஒன்பது மணியிருக்கும் பாடசாலைப் பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனை சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாக பேசுகிறார். வோக்கிடோக்கியில் தலைவருடன்…
மேலும்









