ellalan
-
தமிழீழம்
1987 செப்டம்பர் 14ஆம் நாள் தீயாக தீபத்தின் இறுதி உணவு.
மன்மதன் இல்லம்’ என அழைக்கப்பட்ட தலைவரின் அலுவலக வளாகத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் வந்து நின்றது. யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் தீலீபனும், அவரோடு 90…
மேலும் -
இலங்கை
இலங்கை அரசு ஐ.நாவுடன் ஒத்துழைக்க வேண்டும் – இணைத்தலைமை நாடுகள்.
நீதியை நிலைநாட்டுவதற்கும் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் இலங்கைக்கு தற்போதும் காலம் உள்ளது. இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து செயற்பட வேண்டும் என…
மேலும் -
இலங்கை
சனல்4 காணொளி தற்போது வெளிவர காரணம் என்ன?
வேல்ஸ் இல் இருந்து அருஸ் இலங்கையில் இடம்பெறும் பூகோள அரசியல் நகர்வுகளில் மேற்குலகம் தனது மற்றுமொரு காயை நகர்த்தியுள்ளது. பிரித்தானியாவை கொண்ட சனல் போர் நிறுவனம் வெளியிட்ட…
மேலும் -
தமிழீழம்
போதைப்பொருளின் மையமாக மாறும் யாழின் முக்கிய பகுதி.
யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் மையமாக வடமராட்சி துன்னாலை மாறி வருகின்றது என யாழ்மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியிலிருந்து போராளிகளின் இலக்கத்தகடுகள் மற்றும் சயனைட்குப்பி மீட்பு.
வட தமிழீழம் முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. அகழ்வுப் பணிகளில் மனித உடல்களின் மனித எச்சங்கள் பகுதியளவில்…
மேலும் -
உலகம்
அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள்.
அவுஸ்திரேலியா நாட்டின் ஐந்து பெருநகரங்களில் தியாகதீபத்தின் நிகழ்வுகள் இடம்பெற உள்ளன இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர் அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர்: தன்னுடலை வருத்தி…
மேலும் -
உலகம்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணம் 14ம்நாளான இன்று சுவிஸ் நாட்டை சென்றடைந்தது.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 14ஆம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
தமிழீழம்
சிங்கள பேரினவாத அரசு உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை அம்பலப்படுத்துவோம்- கஜேந்திரகுமார் எச்சரிக்கை.
பேரினவாத சிங்கள அரசாங்கம் உலகத்துக்கு காட்டுகின்ற படத்தை நாங்கள் அம்பலப்படுத்த வேண்டி வரும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் சர்வதேச நீதி -தமிழ் பிரதிநிதிகளின் அழுத்தங்கள் அவசியம்.
மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகிப்பதன் மூலமே சர்வதேச நீதியை பெற வழிவகுக்கும் என வடக்கு…
மேலும் -
தமிழீழம்
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றனர்.
நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள் ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்…
மேலும்









