ellalan
-
இலங்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா, சீனா இலங்கை தொடர்பாக கருத்து வெளியீடு.
நீதி, சமத்துவம் மற்றும் சமாதானத்துக்கான தமிழ்மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா வலியுறுத்தியிருக்கும் அதேவேளை, இலங்கையில் மனித…
மேலும் -
தமிழீழம்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 13வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (12.09.2023) கொல்மா நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த…
மேலும் -
தமிழீழம்
தையிட்டி சட்டவிரோத விகாரை காணி அளவீட்டுக்கு எதிராக போராட்டம்.
தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வேண்டுமெனக்கோரி காணி உரிமையாளர்களை ஒருங்கிணைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலானோர் கடந்த மே 03 ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு…
மேலும் -
உலகம்
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு 12வது நாளாக தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (11.09.2023) எக்ஸ்ரைம் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பித்த…
மேலும் -
தமிழீழம்
சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம்.
சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான்…
மேலும் -
இலங்கை
குற்றவாளிகளே தாம் செய்த குற்றத்தை விசாரிப்பதன் மூலம் தீர்வு காண முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியாது. குற்றம் சாட்டப்பட்ட…
மேலும் -
உலகம்
தமிழீழமே எமக்கான தீர்வு என்ற தணியாத தாகத்துடன் 11வது நாளாக பயணிக்கும் ஈருருளப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 11 ஆம்நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
சுவிஸ்
8வது முறையாக சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற உரிமைகளுக்கான விளையாட்டுப்போட்டி.
சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபட்ட sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும்…
மேலும் -
சுவிஸ்
வேற்றின மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தமிழீழ தமிழர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய தமிழ் இளையோர் அமைப்பினர்.
தமிழர்களின் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்தின் அங்கத்தவர்கள் பல்லின மக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகள் பற்றி வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தும்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை.
இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர்…
மேலும்









