ellalan
-
தமிழீழம்
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 10ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (09.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்சு எல்லையிலிருந்து…
மேலும் -
தமிழீழம்
வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு.
ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய…
மேலும் -
உலகம்
ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 9 ம்நாள் – காணொளி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ம்நாள் அகழ்வில் பெண்களின் மனிதஎச்சம், இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்…
மேலும் -
உலகம்
8ஆம் நாளான இன்றுயேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா நோக்கிய ஈருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம், இன்று யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து லன்டோவ் நகரம்நோக்கிப் பணயிக்கின்றது. தமிழின அழிப்பிற்கு…
மேலும் -
உலகம்
அனைத்து ஊடகங்களுக்கும் அனைத்துலக தமிழீழ தகவல் மையம் விடுத்துள்ள வேண்டுகோள்.
தமிழீழ தமிழர்களாகிய நாம் எமக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோருவதற்கும் தமிழர்களுக்கான ஓரே தீர்வு தனித்தமிழீழமே என்பதனை சர்வதேச ஊடகங்களின் ஊடாக சர்வதேச சமூகத்திற்கு…
மேலும் -
இலங்கை
‘சனல் ‘ 4 காணொளி – வாய் திறந்த கோட்டபாய.
இது ராஜபக்ஷ குடும்பத்தின் பாரம்பரியத்தை அழிப்பதை இலக்காக கொண்ட முயற்சி – சனல் 4 வீடியோ குறித்து கோட்டா அறிக்கை சனல் 4இன் சமீபத்தைய ஆவணப்படம் 2005ஆம்…
மேலும் -
இலங்கை
இலங்கை மீது கடும் அழுத்தங்களை முன்வைத்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை.
இலங்கைக்கு உதவி வழங்கும் ஐக்கிநாடுகள் சபை அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் இலங்கை அரசின் மனித உரிமை செயற்பாடுகள் மற்றும் இனநல்லிணக்கப்பாடுகள் குறித்து கவனம் செலுத்த வெண்டும்…
மேலும் -
தமிழீழம்
தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத துயர்நாள் #செம்மணி_புதைகுழிகள்…!
(07.09.1996 -09.07.2023) 1996 செப்டம்பர் 7ஆம் நாள் யாழ். சுண்டுக்குளி கல்லூரி மாணவி கிருசாந்தியை சிறிலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி பிறகு கழுத்தை நெரித்து கொன்றனர்.…
மேலும் -
உலகம்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 7ம்நாள்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தின் 7 ம்நாள் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது பெல்சியத்தில் தொடர்ந்துகொண்டிருக்கும் மனித நேய…
மேலும்









