ellalan
-
சுவிஸ்
தமிழின அழிப்பிற்கு நீதிகோரிய ஈருருளிப்பயணம் சார்ந்து சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் வேண்டுகோள்.
தமிழ்மக்கள் மீது தொடர்ந்து நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பிரித்தானிய நாட்டின் பிரதமர் இல்லத்தின் முன்பாக ஆரம்பித்து, அனைத்துலக…
மேலும் -
உலகம்
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
(காணொளி இணைப்புக்கள் கீழே) தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 6 ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்து தற்போது…
மேலும் -
இலங்கை
பஸ்களில் குண்டுவைத்ததும் பௌத்த துறவிகளைக் கொன்றதும் ராஜபக்சாக்களது சதியே.
பஸ்களில் குண்டுவைத்ததும் பௌத்த துறவிகளைக் கொன்றதும் ராஜபக்சாக்களது சதியே! பிள்ளையான் மற்றும் ராஜபக்சேக்களை கைது செய்து சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும். : பாராளுமன்றத்தில் கஜேந்திரன்…
மேலும் -
இலங்கை
பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி வழங்குவதில் இலங்கைக்கு அக்கறையில்லை.
இலங்கையில் அமைக்கப்பட்ட எந்த விசாரணைக்குழுக்களும் தமது பணிகளை நிறைவேற்றவில்லை என்பதுடன் அவை காணாமல் போன வரலாறுகளே உண்டு. இலங்கை அரசு உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவின் செயற்பாடுகளை முடக்குவதற்கு…
மேலும் -
தமிழீழம்
கஜேந்திரகுமார் ஏன் இலக்கு வைக்கப்படுகிறார்.
– துரைராசா ஜெயராஜ் வடக்கு, கிழக்கின் தமிழர் அரசியலைப் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைத் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட பின்னர், தமிழ் தேசிய…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஐ.நா அறிக்கை – பதில் தயாரிக்க அவகாசம்.
இந்த மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள்சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின்கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையின் பிரதி இலங்கை வெளிவிவகாரஅமைச்சகத்திற்கு கடந்த வாரம்அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப்பெற்றதை உறுதிப்படுத்தியுள்ளஇலங்கையின் இராஜதந்திர வட்டாரங்கள், அதற்கானபதிலை இலங்கை அரசு இன்று (5) அனுப்ப வேண்டும்என தெரிவித்துள்ளன. எதிர்வரும் 11 ஆம் நாள் ஐ.நா மனித உரிமைகள்ஆணைக்குழுவின் தலைவர் சமர்ப்பிக்கவுள்ளஅறிக்கையில் இனநல்லிணக்கப்பாடு, 13 ஆவதுதிருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உண்மைகளை கண்டறிவதற்கான குழுவை அமைத்தல், மாகாணசபைகளை பலப்படுத்துதல், காணி மறுசீரமைப்பு, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் மறுசீரமைப்பு, அரசியல்கைதிகளை விடுவித்தல், உழல்களை ஒழித்தல் போன்றவிடையங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடையங்கள் தொடர்பில் இலங்கை அரசு தனதுபதில்களை தயாரித்து வருவதாக கொழும்பு தகவல்கள்தெரிவித்துள்ளன.
மேலும் -
சுவிஸ்
ஈகைப்பேரொளி செந்தில்குமரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
புலத்தமிழ் சமூகத்தின் ஒன்றுபட்ட எழுச்சியே #தமிழீழவிடுதலையை விரைவாக்கும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன், “அனைவரும் ஒன்றிணைந்து உங்கள் உரிமையை நீங்களே வென்றெடுக்க வேண்டும்.” என்ற உருக்கமான வேண்டுகோளோடு 05.09.2013…
மேலும் -
தமிழீழம்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று.
மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் 33வது ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.…
மேலும் -
இலங்கை
சனல் – 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான்- சுரேஷ் சாலி பெரும் சிக்கலில்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் பிள்ளையானால் சிறையில் இருந்த போது திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான குண்டுதாரிகளை அங்கு வைத்துதான் தெரிவு செய்துள்ளனர் எனவும் பிரித்தானியாவின் இராணுவ…
மேலும் -
உலகம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 3வது நாளாக தொடரும் ஈருருளி போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம். 31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி,…
மேலும்









