ellalan
-
தமிழீழம்
திருகோணமலையில் தியாகதீபத்தின் ஊர்தி பவனியில் பயணித்தவர்கள் மீதும் வாகனத்தின்மீதும் காடையர் குழு தாக்குதல்.
தென் தமிழீழம் ;- திருகோணமலையில் தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனி மீது காடையர்குழு மோசமான தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தியாகி திலீபனின் 36வது ஆண்டு நினைவேந்தலை…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மூன்றாம் நாள்.
காலை ஆறு மணிக்குத் துயில் எழும்பிய திலீபனின் முகத்தைப் பார்த்த எனக்கு, ஓரு கணம் அதிர்ச்சியாயிருந்தது. காரணம் அவரின் உதடுகள் இரண்டும் பாளம்பாளமாக வெடித்து வெளிறிப்போயிருந்தன.கண்கள் நேற்றைக்கு…
மேலும் -
தமிழீழம்
சிங்களவரின் பாரிய அச்சுறுத்தலில் சிக்கியுள்ள தியாகதீபம் திலீபனின் ஊர்தியும் செயற்பாட்டாளர்களும்.
சிங்களவரின் பாரிய அச்சுறுத்தலில் சிக்கியுள்ள தியாகதீபம் திலீபனின் ஊர்தியும் செயற்பாட்டாளர்களும். தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி மட்டக்களப்பு நகரிலிருந்து வாகரையூடாக திருகோணமலை நோக்கிப் பயணித்துக்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 17ம் நாள்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் ஈருருளிப்பயணத்தின் 16ம் நாள்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி,பிரான்சு நாட்டினைக் கடந்து சுவிஸ் நாட்டில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. 13.09.2023 மாலை சுவிஸ் நாட்டின்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி 15ம் நாளாக பயணிக்கும் ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 15ம் நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் இரண்டாம் நாள்.
இந்த நாளில் தியாக தீபம் அவர்கள் எந்த நோக்கங்களிற்காக தனது உயிரை உருக்கி யாழ் நல்லூர் கோவில் முன்பாக தனது உயிரை ஆகுதியாக்கினாரோ அந்த நோக்கங்கள் தற்போதய…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழத்தில் காலவரையற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ள கால்நடை பண்ணையாளர்கள்.
கால்நடைகளுக்கான மேச்சல் தரையை வலியுறுத்தி இன்று முதல் மைலத்தமடு மாதவணை கால்நடை பண்ணையாளர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும்வரை மட்டக்களப்பு சித்தாண்டியில் காலவரையறை அற்ற கவனயீர்ப்பு போராட்டத்தினை தொடங்கியுள்ளனர்.…
மேலும் -
தமிழீழம்
அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
சகோதர இனத்தவர்கள் அதிகம் வசிக்கின்ற அம்பாறை – அட்டாளைச்சேனைப் பகுதியில் சிறிய முஸ்லீம் அடிப்படைவாதக்குழுக் காடையர்களால் தியாக தீபம் திலீபன் அவர்களின் ஊர்திக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபத்தின் நினைவேந்தல் யாழ்- பல்கலைக்கழத்தில் ஆரம்பம்.
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தில் வெள்ளிக்கிழமை (15) யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் மாணவர் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கபட்டது. இதன்பொழுது ஒரு நிமிட அகவணக்கம்…
மேலும்









