ellalan
-
தமிழீழம்
வடக்கு கிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
மட்டு.நகரான் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.வடகிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது பொதுவாகவே நீண்டகாலமாக…
மேலும் -
மலையகம்
கொடுப்பனவில் இழுபறி -துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன் காரணமாக இவர்கள்…
மேலும் -
தமிழீழம்
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம்: அருட்தந்தை மா.சத்திவேல்.
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும், மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்…
மேலும் -
தமிழீழம்
தமிழர்களை அழிக்கும் நோக்குடனேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது என முன்னாள்…
மேலும் -
சுவிஸ்
சுவிற்சர்லாந்தின் சுதந்திரதினம்.
சுவிற்சர்லாந்தின் 732 ஆவது சுதந்திர நாள் இன்று 41283 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 8.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். 26 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
8வது முறையாக சுவிஸ் இளையோர் அமைப்பினால் நடாத்தபடுகின்ற sports4rights விளையாட்டுப்போட்டி.
சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபடுகின்ற sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும்…
மேலும் -
தமிழீழம்
வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையில், சர்வதேச விசாரணையை கோரி தொடர்ந்தும்…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் புதிய விகாரை.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விகாரை. தமிழரின் பெண்தெய்வ வழிபாட்டிற்கு உரித்தான இடமான முல்லைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பு மிகவேகமாக நடந்தேறுவதற்கான அடையாளமே இது. வட்டுவாகல் சப்த கன்னியர் கோயில்…
மேலும் -
தமிழீழம்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு ஆதரவாக களமிறங்கும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி சங்கம்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாத இடங்களில் அவர்களுக்கு ஆதரவாக களமிறங்கவுள்ளதாக ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மட்டு.ஊடக அமையத்தில் இன்று (31.07.2023)நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அச்சங்கத்தின்…
மேலும் -
இலங்கை
எவ்வேளையிலும் மற்றுமொரு பத்திரிகையாளர் கொல்லப்படலாம் -லக்ஸ்மன் குணசேகர
இலங்கையில் ஊடகவியலாளர்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கின்ற விதத்தினை பார்க்கின்றபோது மற்றுமொரு பத்திரிகையாளர் எவ்வேளையிலும் கொல்லப்படலாம் என்ற அச்சம் தோன்றுகின்றது என பத்திரிகையாளர் லக்ஸ்மன் குணசேகர தெரிவித்துள்ளார். தரிந்து…
மேலும்









