ellalan
-
இலங்கை
சனல் – 4 அதிர்ச்சிக் காணொளியில் பிள்ளையான்- சுரேஷ் சாலி பெரும் சிக்கலில்.
ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அனைத்து திட்டமிடல்களும் பிள்ளையானால் சிறையில் இருந்த போது திட்டமிடப்பட்டதாகவும் அதற்கான குண்டுதாரிகளை அங்கு வைத்துதான் தெரிவு செய்துள்ளனர் எனவும் பிரித்தானியாவின் இராணுவ…
மேலும் -
உலகம்
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 3வது நாளாக தொடரும் ஈருருளி போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு, தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 3நாள் போராட்டம். 31.08.2023 அன்று பிரித்தானியாவில் இருந்து தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டி,…
மேலும் -
தமிழீழம்
சட்ட விரோத பௌத்த விகாரைக்கு எதிராகத் திருகோணமலையில் போராட்டம். (காணொளி இணைப்பு)
தென் தமிழீழம் திருகோணமலை தமிழர் தாயகத்தின் (தமிழீழம்) தலைநகரில் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக சாம்பல் தீவில் அணிதிரண்டு தமிழர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள் குறித்த…
மேலும் -
உலகம்
சிங்கப்பூர் நாட்டின் ஜனாதிபதியாக தமிழர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
சிங்கப்பூர் நாட்டின் புதிய ஜனாதிபதியாக #தமிழீழம் #யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட ஈழத் தமிழன் தர்மன் சண்முகரத்தினம் ஐயா 70.4 % வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். வாழ்த்துக்கள் கௌரவ…
மேலும் -
உலகம்
குற்றவியல் நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம்.
தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு 2ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் நெதர்லாந்து நீதிமன்றத்தின் தடைகளை உடைத்து தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஆரம்பமான அறவழிப்போராட்டம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
மேலும் -
சுவிஸ்
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம். வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்…
மேலும் -
தமிழீழம்
கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி – நீதிமன்றம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம்…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மீறியுள்ளார்- காணொளி இணைப்பு.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லை மாவட்ட நீதவான் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிங்கள தொல்லியல் திணைக்களம் மீறி சட்டவிரோதமாக விகாரையினைக்கட்ட…
மேலும் -
தமிழ் நாடு
தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி ஜெனிவாவில் அணிதிரள்வோம்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 54 ஆவது கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே…
மேலும் -
தமிழீழம்
தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும்.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை…
மேலும்









