ellalan
-
தமிழீழம்
மட்டக்களப்பில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தாக்கிய சிங்கள காடையர்கள் மற்றும் பிக்கு .
தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிங்கள பேரினவாத பிக்கு தலைமையிலான காணி…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் மாகாணங்கள் சிலவற்றிற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
சில சுவிஸ் மாகாணங்களுக்கு, வெப்பம் தொடர்பில் இந்த வார இறுதிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாகாணங்களுக்கு எச்சரிக்கை? சுவிட்சர்லாந்தின் ஜெனீவா மற்றும் Vaud மாகாணங்களுக்குத்தான் இந்த வார…
மேலும் -
தமிழீழம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி தமிழீழத்தில் மாபெரும் போராட்டம்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை…
மேலும் -
தமிழீழம்
தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு.
தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் எனும் தொனிப்பொருளில் கீழ்தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள்…
மேலும் -
சுவிஸ்
ஜேர்மன் வீரனை வீழ்த்திமுதலிடம் பிடித்த தமிழீழத்தின் அடுத்த தலைமுறை.
ஜேர்மன் நாட்டிற்கும் சுவிஸ் நாட்டிற்க்குமிடையில் நேற்றையதினம் ஜேர்மன் நாட்டின் singen நகரில் Singen Münchriedhalle எனும் இடத்தில் நடைபெற்ற குத்துசண்டை போட்டியிலே மேற்படி வெற்றியை தனதாக்கினார் சுவிஸ்…
மேலும் -
தமிழீழம்
தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி இடம்பெற்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல்.
வட தமிழீழம் முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் பெருமளவு சிங்களவர்கள் பேருந்துகளில் கொண்டுவந்து…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலையில் சிங்களவர்களினால் பதற்றம்!
குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்…
மேலும் -
தமிழீழம்
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள்.
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 38 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள்…
மேலும் -
தமிழீழம்
தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல்.
மூதூரில் தொண்டுநிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வட தமிழீழம் யாழ் பஸ்நிலையம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரால்…
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புத்தரின் திடீர் விஜயம்.
பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் எம்மிடம் இருந்து பறிபோகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில்…
மேலும்









