ellalan
-
தமிழீழம்
சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி-மட்டக்களப்பில் போராட்டம்.
ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான மீளப்பெறமுடியாத சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வினை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தி நேற்று மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரில் உள்ள…
மேலும் -
இலங்கை
இது சிங்கள பௌத்தநாடு எங்கும் புத்தர்சிலை வைப்போம்:வீரசேகர கருத்து.
“இலங்கை பௌத்த – சிங்கள நாடு. இங்கு எங்கும் புத்தர் சிலைகளை வைத்து வழிபடுவதற்கு உரிமையுண்டு. அதை எவரும் தடுக்க முடியாது.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…
மேலும் -
உலகம்
பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சிக் கூட்டத்தில் மர்மப்பொருள் வெடிப்பு 35பேர் பலி, 200பேர் காயம்.
பாகிஸ்தானில் இஸ்லாமியக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் மர்மப் பொருள் வெடித்ததில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர் மாவட்டத்தில் ஜாமியத்-உலெமா-இ-இஸ்லாம்-ஃபாஸ்ல்(JUI-F)…
மேலும் -
தமிழீழம்
இந்தியாவின் “பிடி” தளா்கின்றதா? தமிழ்க் கட்சிகளின் கையறு நிலை.
-அகிலன் டில்வியில் வைத்து மறைமுகமாகத் தெரிவித்த செய்தியை கொழும்பில் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கின்றாா் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. இந்தியப் பிரதமா் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பையடுத்து நாடு திரும்பிய…
மேலும் -
இந்தியா
வவுனியாவைச் சேர்ந்த நான்கு பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இங்கு வாழமுடியாத நிலையில் மேலும் நான்கு தமிழர்கள் தமிழ்நாட்டில் அகதிகளக தஞ்சமடைந்துள்ளனர். இலங்கையில் இருந்து படகு மூலம் புறப்பட்ட நால்வர்…
மேலும் -
இந்தியா
இலங்கைக்கான கடன் நிவாரண கூட்டு முயற்சியில் இணையுமாறு சீனாவிற்கு இந்தியா அழைப்பு.
இலங்கைக்கான அதிக கடன் வழங்குநர் என்ற வகையில், ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் மேற்கொள்ளப்படும் கடன் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் இணைவதற்கு சீனா…
மேலும் -
இலங்கை
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் சாதகமான முடிவு எட்டப்பட்ட பின்னரே புதியகடன் வழங்கப்படும்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் தொடர்பில் ஜப்பானின் ஊடக மற்றும் ராஜதந்திர துறைக்கான பிரதிப் பணிப்பாளர் நாயகம் யுகிகோ ஒகானோ, இலங்கை ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார். ஜப்பானின் பரிசீலனைக்காக…
மேலும் -
தமிழீழம்
மீண்டும் தையிட்டியில் கவனயீர்ப்பு போராட்டம்.
தையிட்டியில் தனியார் காணியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் திஸ்ஸ விகாரையை அகற்றுமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பமாகும் குறித்த…
மேலும் -
தமிழீழம்
ஐந்து வருடங்கள் பின் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூற முடியாது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என…
மேலும் -
இலங்கை
மீண்டும் ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கள் உருவாக்கப்படும் நாமல் ராஜபக்ஷ.
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும்…
மேலும்









