ellalan
-
தமிழீழம்
மலையக எழுச்சிப் பயணத்தின் 3ஆம் நாள் நடைபவனி மன்னாரில் நிறைவு.
மலையக எழுச்சிப் பயணத்தின் மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான நடைபவனி மன்னாரை வந்தடைந்தது. இந்த நடைப்பயணம் இன்று காலை…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழத்தில் 29 நாட்களில் 8 பேர் தற்கொலை.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி, கொக்குவில் ஆகிய இரு பொலிஸ் பிரிவுகளில் 2 முதியவர்கள் வெள்ளிக்கிழமை (28) தற்கொலை செய்துள்ளனர். வெல்லாவெளி பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள மண்டூர்…
மேலும் -
உலகம்
பூமி கொதிநிலையை அடைந்துவிட்டது ஐ.நா செயலாளர் நாயகம்.
பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து ‘பூகோளம் கொதிக்கும் நிலை’ என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார். வரலாற்றில் இதுவரை…
மேலும் -
தமிழீழம்
மனிதப் புதைகுழிகளின் தொடர்கதை நீள்கிறது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரை மனிதப் புதைகுழிகள் ஒரு தொடர்கதையாக தொடர்வதாகவும், அந்தத் தொடர்கதை செம்மணியில் தொடங்கி கொக்குத்தொடுவாய்வரை நீண்டு செல்வதாகவும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கனகரத்தினம்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு கடன் மறுசீரமைப்பு : பிரான்ஸ் அரசாங்கம் ஆதரவளிக்கும்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும் அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும்…
மேலும் -
இலங்கை
“கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை ஏற்கிறோம்” என்ற கனடா தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து இலங்கை பாடம்கற்க வேண்டும்.
கனேடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம்…
மேலும் -
இலங்கை
சிங்கள ஊடகவியலாளர் தரிந்து கைதுக்கு எதிராக ஆர்ப்பாட்டம். (காணொளி இணைப்பு)
ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதரவின் கைதுக்கு எதிராக பொரளை காவல் நிலையத்துக்கு முன் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று இன்று சனிக்கிழமை (29) காலை முன்னெடுக்கப்பட்டது. ஊழியர் சேமலாப நிதி,…
மேலும் -
மலையகம்
மலையக மக்களின் வருகையை நினைவுகூர்ந்து தூபி நிர்மாணிக்கப்பட்டது.
மலையகம் 200’ஐ முன்னிட்டு தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரையான நடைபவனி இன்று சனிக்கிழமை (29) காலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. மலையக மக்கள் இலங்கையில் கால்பதித்து 200 ஆண்டுகள்…
மேலும் -
தமிழீழம்
மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய போராட்டம் ஆரம்பம். (காணொளிகள் இணைப்பு)
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரி வடக்கு கிழக்கில் இன்றைய தினம் கதவடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முல்லைத்தீவில் புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரிய…
மேலும் -
மலையகம்
மலையக மக்கள் அழைத்துவரப்பட்டு 200 ஆண்டுகள்: மன்னாரில் இருந்து மாத்தளை வரை நடைபயணம்.
தமிழகத்தில் இருந்து 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலையகத்துக்கு அழைத்து வரப்பட்ட மக்கள் மேற்கொண்ட ஆபத்தான பயணத்தை நினைவுகூரும் வகையில், மன்னாரில் இருந்து மாத்தளை வரையான நடைபயணம் ஏற்பாடு…
மேலும்









