ellalan
-
இலங்கை
குற்றவாளிகளே தாம் செய்த குற்றத்தை விசாரிப்பதன் மூலம் தீர்வு காண முடியாது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியாது. குற்றம் சாட்டப்பட்ட…
மேலும் -
உலகம்
தமிழீழமே எமக்கான தீர்வு என்ற தணியாத தாகத்துடன் 11வது நாளாக பயணிக்கும் ஈருருளப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தொடரும் மனிதநேய ஈருருளிப்பயணத்தில் 11 ஆம்நாள். பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து…
மேலும் -
சுவிஸ்
8வது முறையாக சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற உரிமைகளுக்கான விளையாட்டுப்போட்டி.
சுவிஸ் நாட்டில் திச்சினோ மாநிலத்தில் 8வது முறையாக சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் நடாத்தபட்ட sports4rights விளையாட்டுப்போட்டி 03.09.2023 Mendrisio நகரில் Via Agostino Maspoli என்னும்…
மேலும் -
சுவிஸ்
வேற்றின மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தமிழீழ தமிழர்களின் பிரச்சனைகளை எடுத்துக்கூறிய தமிழ் இளையோர் அமைப்பினர்.
தமிழர்களின் சுவிஸ் நாட்டின் திச்சினோ மாநிலத்தில் தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்தின் அங்கத்தவர்கள் பல்லின மக்கள் கலந்துகொண்டு தங்கள் பிரச்சனைகள் பற்றி வேற்றின மக்களுக்கு தெரியப்படுத்தும்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் என்றுமே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை.
இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த வரலாற்றை மாற்றும் வரை அங்கு எதுவும் மாறப்போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழமே எமக்கு வேண்டும் என்ற உரிமைக்குரலுடன் 10ம் நாளாக தொடரும் ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து ,பெல்சியம் ,யேர்மனி நாட்டினைக் கடந்து பிரான்சு நாட்டில் பயணித்துக்கொண்டிருக்கிறது.இன்று காலை (09.09.2023)அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம் பிரான்சு எல்லையிலிருந்து…
மேலும் -
தமிழீழம்
வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுடன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சந்திப்பு.
ஜெனீவா கூட்டத்தொடரில் வெளிநாடுகள் தமக்கான ஆதரவை வழங்குமாறு கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகள் சிலரை நேற்றைய…
மேலும் -
உலகம்
ஒன்பதாவது நாளாக தமிழின அழிப்பிற்கு நீதி கோரி பயணிக்கும் ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு தமிழீழ விடுதலையை நோக்கி பயணிக்கும் ஈருருளிப்பயணத்தின் 9 ம்நாள் – காணொளி பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்த ஈருருளிப்பயணம் நெதர்லாந்தின் ஊடாக பயணித்து…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 2ம்நாள் அகழ்வில் பெண்களின் மனிதஎச்சம், இரு துப்பாக்கிச் சன்னங்கள் மீட்பு.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணியின் போது பெண்களின் மார்புக் கச்சையுடன் மனித எச்சம் ஒன்றும் இரு சன்னங்கள் உள்ளிட்ட சில தடையபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்…
மேலும் -
உலகம்
8ஆம் நாளான இன்றுயேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது ஐ.நா நோக்கிய ஈருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஆரம்பித்து நெதர்லாந்தின் ஊடாக பயணித்த மனித நேய ஈருருளிப்பயணம், இன்று யேர்மனி சார்புறுக்கன் நகரை வந்தடைந்தது. தொடர்ந்து லன்டோவ் நகரம்நோக்கிப் பணயிக்கின்றது. தமிழின அழிப்பிற்கு…
மேலும்









