ellalan
-
தமிழீழம்
வடக்கு கிழக்கில் பொருளாதார வளர்ச்சி குறித்த திட்டங்கள் தொடர்பில் அரசு சிந்திப்பதில்லை.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியை குறைப்பதற்கு ஏற்றுமதி பொருளாதாரம் மிக முக்கியத்துவம்வாய்ந்ததாக மாறியிருக்கின்றது. இன்றைய நிலையில் ஏற்றுமதி பொருளாதாரம் என்பது இலங்கைக்கு மட்டுமன்றி இலங்கை மக்களுக்கும் முக்கியத்துவம்வாய்ந்ததாக மாற்றம்பெற்றுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
ரணிலின் வரலாற்றுத்தவறுகளை கவனிக்க வேண்டுகோள்-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
2023 ஜூன் 22 – 23 திகதிகளில் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள். …
மேலும் -
தமிழீழம்
நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தீர்த்த திருவிழா.
வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை…
மேலும் -
இலங்கை
மக்களை ஏமாற்றும் அரசாங்கம்- பேராயர் காட்டம்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாகவும், நாட்டை காட்டி பிச்சை எடுக்கும் தலைவர்கள் கூட்டம் நாட்டில் இருப்பதாகவும் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.…
மேலும் -
தமிழ் நாடு
அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு தமிழ் நாட்டைப் பயன்படுத்துவதா ?
இந்தியப் பிரதமர் மோடி அண்மையில் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்று வந்துள்ளார். அப்பயணத்தின்போது பல்வேறு ஒப்பந்தங்களில் அமெரிக்க அரசும் இந்திய அரசும் கையெழுத்திட்டுள்ளன. இந்தப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட…
மேலும் -
தமிழீழம்
சிங்கள பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தையிட்டியில் தொடரும் போராட்டம்.
வட தமிழீழம் :- தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை என்கின்ற பெயரில் சிங்கள அரசு மேற்கொண்ட பௌத்த மயமாக்கலுக்கு எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழ மக்களின் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுக்களும், நிராகரிப்புகளும்.
1957, பண்டா,செல்வா ஒப்பந்தம் (மாநில சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1965,டட்லி,செல்வா ஒப்பந்தம். (மாவட்ட சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1970, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டம்…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழத்தில் மேய்ச்சல் தரையை பயன்படுத்தி இடம்பெறும் காணி அபகரிப்பு.
காணி அபகரிப்பு – ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான…
மேலும் -
இலங்கை
நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான அறிவிப்பு.
முறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று…
மேலும் -
கட்டுரைகள்
“தமிழறிஞர் ஜி.யு. போப்”
ஜி.யு. போப் (ஜோர்ஜ் யுக்லோ போப்) ஏப்ரல் 24, 1820 இல் கனடாவில் பிறந்தவர். இவர் கிறிஸ்தவ இறைப்பணிக்காக இந்தியா வந்த மதபோதகர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் நாற்பது…
மேலும்









