ellalan
-
தமிழீழம்
குருந்தூர்மலையில் சரத்வீரசேகரவை எச்சரித்தார் நீதிபதி.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில், மேலதிகமாக மேம்படுத்தல் வேலைகள் மேற்கொள்ளப்படுகின்றதா, என்பது தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா (04) இன்றைய தினம் நேரடியாக களவிஜயம்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு உலக வங்கி 250 மில்லியன் டொலர் நிதி உதவி.
உலக வங்கியினால் இலங்கைக்கு 250 மில்லியன் அமெரிக்க டொலர் வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர்மலை குறித்த பதில் அறிக்கையை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு.
குருந்தூர்மலை வழக்கு இலக்கம் AR/673/2018 வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு வந்து நீதிபதி அவர்கள் குருந்தூர்மலையை நேரில் சென்று பார்வையிட்டு 2023.08.08ம் திகதி தவணை போடப்பட்டுள்ளது. இது…
மேலும் -
இலங்கை
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள்.
முன்னாள் போராளிகள், அரசியல் கைதிகள் கௌரவத்துக்கு உரியவர்கள் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (04)…
மேலும் -
தமிழீழம்
மண்டைதீவுக் காணிகளை கடற்படைக்கு சுவீகரிக்கும் நடவடிக்கையை எதிர்ப்போம்.
ஒன்பது பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை, கடற்படை முகாம் அமைப்பதற்காக சுவீகரிக்கப்படவுள்ளது. யாழ்ப்பாண மாவட்டம் வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில்…
மேலும் -
இலங்கை
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பு.
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின்…
மேலும் -
தமிழீழம்
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை.
வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற…
மேலும் -
தமிழீழம்
மதுபான சாலைக்கு எதிராக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.
மன்னார் மாவட்டத்தில் நகரப்பகுதிக்குள் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என கோரிக்கை விடுத்து இன்று மன்னார் நகர் பகுதியில் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை…
மேலும் -
உலகம்
டிக்ஸ்டனை நாடு கடத்தும் திட்டத்தை அவுஸ்திரேலிய அரசாங்கம் கைவிடவேண்டும்.
இலங்கையை சேர்ந்த டிக்ஸ்டன் அருள்ரூபனை அவரது தயாரிடமிருந்து பிரிக்கவேண்டாம் என அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சருக்கு அவுஸ்திரேலியாவின் தமிழ் ஏதிலிகள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. டிக்ஸ்டனின் 13 வயதில்…
மேலும் -
தமிழீழம்
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் விவகாரம், பக்கச்சார்பற்ற விசாரணைகளுக்கு வலியுறுத்தல்.
கொக்குதொடுவாய் போன்று வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப் புதைகுழிகளை மூடிமறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்களம் தம்வசப் படுத்தியிருக்கின்றதா? என்று மனித உரிமைகள்…
மேலும்









