ellalan
-
தமிழீழம்
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே உள்ளது.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் அநீதியான சட்டமே எமது நாட்டில் பின்னபற்றப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்;துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர்…
மேலும் -
தமிழீழம்
காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டம்.
முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி காணி உரிமையாளர்களினால் இன்று போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது, கேப்பாப்பிலவு இராணுவ முகாமிலிருந்து பேரணியாக ஆரம்பமாகி,…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் வழிபாடு அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு.
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை, ஆதிசிவன் ஐயனாருக்கு இம்மாதம் 14ஆம் திகதி பொங்கல்வழிபாடுகள் மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இந்த பொங்கல் வழிபாடுகளில்…
மேலும் -
தமிழீழம்
பிணையில் விடுவிக்கப்பட்ட வைத்தியர் சாட்சியங்களை பதிவு செய்ய தவணை.
கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள வைத்தியர் சின்னையா சிவரூபன் தொடர்பான வழக்கின் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு எதிர்வரும் டிசப்ரம்பர் மாதம் 04ம் 05ம்…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சியில் அக்கிராசன் மன்னனுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வு.
கிளிநொச்சி – அக்கராயன் சந்தியில் அமைந்துள்ள அக்கிராசன் மன்னனின் திரு உருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை 9…
மேலும் -
தமிழீழம்
யாழ் மானிப்பாயில் ஆயுதங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் நான்கு துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உயரப்புலம் அடைக்கலநாயகி தெருவில் உள்ள காணி ஒன்றில்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்ட கரும்புலிகள் நாள்.
“பல கரும்புலி வீரர்கள் இன்று பெயர் குறிப்பிடப்படாத கல்லறைகளில் அநாமதேயமாக உறங்கிய போதும் அவர்களது அற்புதமான சாதனைகள் வாரலாற்றுக் காவியங்களாக என்றும் அழியாப் புகழ் பெற்றுவாழும்” …
மேலும் -
தமிழீழம்
இன்று யூலை 5ம் நாள் கரும்புலிகள் நாள்!!
எமது மக்களின் விடுதலைக்காகத் தமது உயிர்களையே ஆகுதியாக்கிய உன்னத மறவர்களை நினைவேந்தல் செய்யேண்டிய நாள்* தத்துவங்கள் எல்லாம் தலைகீழாகி விட்டன. வீறு கொண்டெழுந்த விடுதலைப் போராட்டங்கள் பல…
மேலும் -
தமிழீழம்
பிள்ளையான், கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் ஒரு பகுதியை வெளியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்.
TMVP என்று அழைக்கப்படுகின்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் அல்லது சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் அவரது தலைவராக இருந்த கருணாவும் மேற்கொண்ட படுகொலைகளை…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாயில் மனித எச்சங்களை பார்வையிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய்ப் பகுதியில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட குறித்த இடத்திற்கு சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் இன்று (04) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். கடந்த 29.06.2023 அன்று கொக்குத்தொடுவாய்…
மேலும்









