ellalan
-
இலங்கை
பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று…
மேலும் -
இலங்கை
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் – தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி.
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில்…
மேலும் -
தமிழீழம்
கனேடிய துாதுவர் யாழ் பொதுசன நூலகத்திற்கு பயணம்.
இலங்கைக்கான கனேடிய துாதுவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இலங்கைக்கான கனேடிய துாதுவர்…
மேலும் -
பிரான்ஸ்
உலகின் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநிக்கம் செய்துவைக்கப்படது.
இன்றைய தினம் 18/07/2023 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி (bondy) நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால்…
மேலும் -
இலங்கை
கறுப்பு யூலை படுகொலை நடைபெற்று 40 வருடங்கள்- ஏன் நீதி கிடைக்கவில்லை?
1983 ம் ஆண்டு கறுப்பு ஜுலை தமிழினப்படுகொலை eடந்து இதுவரையில் அப்படுகொலை நாள் நினைவு கூரப்படுகின்றதே தவிர, படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. அது தொடர்பான ஆக்கபூர்வமான ஒரு…
மேலும் -
தமிழீழம்
கனேடிய துாதருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் துாதுவருக்கும் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் புதைகுழி! சரணடைந்தவா்களின் எச்சமா?
அகிலன் இறுதிப் போா் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. கொக்குத்…
மேலும் -
தமிழீழம்
தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாது. சம்பந்தன் சுட்டிக்காட்டு.
“தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக…
மேலும் -
உலகம்
பாகிஸ்தானில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் இடித்தழிப்பு.
பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளதுடன், பெரும்பான்மையானவர்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மாகாணத் தலைநகரான கராச்சியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக்…
மேலும் -
இலங்கை
மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது.
மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன்…
மேலும்









