ellalan
-
தமிழீழம்
சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வ வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10)…
மேலும் -
தமிழீழம்
துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் மல்லாவியில் இளைஞன் பலி.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23வயதான…
மேலும் -
உலகம்
இத்தாலியில் வல்திலானா நகரசபை நடத்திய மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம்.
இத்தாலி வல்திலானா நகரசபை 100 ஆண்டுகளாக இடம்பொயர்ந்தவர்கள் எனும் தலைப்பில் 08/07/2023 அன்று வேற்றின மக்களையும் இத்தாலி மக்களையும் துறைசார் சமூக ஆர்வலர்களையும் இணைத்து மாலை 5…
மேலும் -
தமிழீழம்
இன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 28 ஆவது நினைவேந்தல்.
இன்று 09.07.2023 நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை – 28 ஆவது நினைவேந்தல். நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல்…
மேலும் -
தமிழ் நாடு
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து…
மேலும் -
உலகம்
ஆசிய நாட்டவர்களை அண்மித்த ஆபத்து: அணுக்கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஐ.நா அனுமதி.
யப்பானில் சேமிக்கப்பட்டுள்ள அணுக் கதிர்வீச்சுக் கொண்ட நீரை பசுபிக் சமுத்திரத்தில் கலப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அணுசக்தி அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (4) அனுமதி வழங்கியுள்ளதாக…
மேலும் -
தமிழீழம்
மனிதப் புதைகுழி சர்வதேசத்தின் முன்னிலையில் இனப்படுகொலையை நிரூபிப்பதற்குரிய ஆதாரங்கள்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் தோண்டி எடுக்கப்படும் மனிதப் புதைகுழி…
மேலும் -
தமிழீழம்
மனிதப் புதைக்குழி ஆதாரங்களை மூடி மறைக்க முயற்சி.
மனிதப் புதைக்குழி ஆதாரங்களை அரசாங்கம் இல்லாது செய்ய முயற்சிக்கலாம் என கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சி…
மேலும் -
தமிழீழம்
மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டுமெனக் கோரிக்கை.
முல்லைத்தீவு மற்றும் மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேசம் தீவிர கவனத்தை செலுத்த வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், தமிழர்…
மேலும்









