ellalan
-
தமிழீழம்
கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன் வாங்கி உண்ண வேண்டிய நிலை தோன்றும்.
கடலட்டைப் பண்ணைகள் நிறுத்தப்படாத நேரத்தில் எதிர்காலத்தில் சீனாவிடம் ரின்மீன் வாங்கி உண்ண வேண்டிய நிலை தோன்றும் என யாழ் மாவட்ட கடை தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் சமாசங்களின்…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலை கல்வெட்டை முடிந்தால் யுனெஸ்கோ தொல்பொருள் ஆய்வுக்குட்படுத்துங்கள்- இலங்கை அரசாங்கத்துக்கு சவால்.
முல்லைத்தீவு மாவட்டம் குருந்தூர்மலையில் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ”கல்வெட்டு” என தொல்லியல் திணைக்களத்தினால் ஆதாரமாக காட்டப்படும் ”செங்கல்” எவ்வாறு போலியாக உருவாக்கப்பட்டதென கேள்வியெழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகள் இடை நிறுத்தம்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் மனித எச்சங்கள் இனங்காணப்பட்ட பகுதியில் இன்று அகழ்வு பணிகள் இடம்பெற்றன. இந்நிலையில் மாலை…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் மீனவர்கள் போராட்டம்.
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வட்டுவானில் அமைக்கப்பட்டுள்ள இறால் வளர்ப்பு பண்ணையின் செயற்பாடுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி இறால் பண்ணைக்கு முன்னால் நன்னீர் மீன்பிடியாளர்கள் மற்றும்…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவில் மனித புதைகுழி அகழ்வுப் பணி ஆரம்பம்.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் பாரிய மனித புதைகுழி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் இடத்தில் பல்வேறு தரப்புக்களின் பிரசன்னத்துடன் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவுடன், நீதிபதி…
மேலும் -
தமிழீழம்
மன்னார் மனித புதைகுழி விவகாரம் முழுமையான விசாரணை அறிக்கையைத் தயாரிக்க நீதி மன்று உத்தரவு.
மன்னார் ‘சதோச’ மனித புதைகுழி அகழ்வு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை ஒன்றைத் தயாரிக்குமாறு மன்னார் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகச் சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார். குறித்த வழக்கானது…
மேலும் -
தமிழீழம்
மனித புதை குழி விவகாரம் விசாரனையின் போது சர்வதேச கண்காணிப்பு அவசியம்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படவுள்ள அகழ்வுப்பணிகளை சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுப்பதன் ஊடாக மாத்திரமே உண்மையை வெளிக்கொண்டுவரமுடியுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற…
மேலும் -
உலகம்
பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல் நிகழ்வு. (காணொளி இணைப்பு)
தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்மை ஈகம் செய்த கரும்புலி மறவர்களின் நினைவேந்தல் நிகழ்வு நேற்று (05.07.2023) புதன்கிழமை பிரான்சின் செவ்ரோன் பகுதியில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பிரான்சு…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் நாட்டில் சிறப்பாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு.
தமிழீழ விடுதலைப் புலிகள் – சுவிஸ் கிளையின் ஒழுங்குபடுத்தலில் நேற்றைய தினம் (05.07.2023) முதற்கரும்புலி கப்டன் மில்லர் அவர்களின் 36வது ஆண்டு நினைவுகளோடு வீரமிகு விடுதலைப்போரில் காற்றுப்புகா…
மேலும் -
கட்டுரைகள்
உரிமைகளும் உறுதிப்பாடும்: மலையகம்.
துரைசாமி நடராஜா மலையக சமூகத்தினர் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும் இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட…
மேலும்









