ellalan
-
தமிழீழம்
தமிழர்களின் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கானது.
மட்டு.நகரான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளவேண்டும்,இந்த நாட்டில் தமிழர்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்துவாழவேண்டும்,அவர்கள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே…
மேலும் -
தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு மனித சமூகத்துக்கு பாதிப்பு ஐ.நா. எச்சரிக்கை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ்…
மேலும் -
இலங்கை
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரிப்பு.
இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரானவை என நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்க்ஷ…
மேலும் -
தமிழ் நாடு
தமிழக முகாம்களிலுள்ள 2,678 இலங்கையருக்கு சர்வதேச கடவுச்சீட்டை வழங்க அரசு முடிவு.
தமிழகத்தில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையருக்கு சகல நாடுகளுக்குமான கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தென்னிந்தியாவில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் 2,678 இலங்கையரின் பட்டியல்,…
மேலும் -
தமிழீழம்
கனேடிய துாதுவர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் சந்திப்பு.
இலங்கைக்கான கனேடிய துாதுவர் எரிக் வோல்ஸ் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், நேற்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பானது முல்லைத்தீவு – கள்ளப்பாடு…
மேலும் -
தமிழீழம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அவசியமான 10 முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று சிவில் சமூக…
மேலும் -
சுவிஸ்
சாக்லேட்டில் நோய்க்கிருமிகள்… சுவிட்சர்லாந்தில் 49 குழந்தைகள் பாதிப்பு.
சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 49 குழந்தைகள் பாதிப்பு கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு மேலும் வரிச்சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு (2027 டிசம்பர் 31) நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19.07.2023) தீர்மானித்துள்ளது. இச்சலுகை…
மேலும் -
தமிழீழம்
-
இலங்கை
வழிபாட்டுத் தலங்கள் குறி வைக்கும் இலங்கை அரசு.
இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்து மத ஸ்தலங்களும் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும்…
மேலும்









