ellalan
-
தமிழ் நாடு
ஈழத்தில் எங்கெங்கும் மனித புதைக்குழி – இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள…
மேலும் -
தமிழீழம்
எமது காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு குளிர்பானம் தருகிறீர்களா? மக்கள் ஆவேசம் (காணொளி இணைப்பு)
தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள். யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29…
மேலும் -
தமிழீழம்
வீரசேகரவின் வில்லங்கப் பேச்சுக்கு எதிராகக் கல்முனை சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு.
நீதிமன்றப் பணிப்புறக்கணிப்பில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் இன்று ஈடுபட்டது. அம்பாறை மாவட்டம், கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில் ஒன்றுகூடிய சட்டத்தரணிகள், ஸ்ரீலங்கா…
மேலும் -
சர்வதேசம்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குற்றவியல் வழக்குகளுக்கு வழிவகுக்கவேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டம்…
மேலும் -
தமிழீழம்
வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகளால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுப்பு.
நீதிபதிகள் தொடர்பாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இன்று, வடக்கு கிழக்கில் சட்டத்தரணிகளால் பணிப்புறக்கணிப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.…
மேலும் -
இலங்கை
பிரித்தானியவில் உணர்வெளிச்சச்சியுடன் நினைவு கூறப்பட்ட கரும்புலிகள் நாள்.
யூலை 05 கரும்புலிகள் நாள்.இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுத்தவர்களுக்காக தம்மை தியாகம் செய்கின்ற வீர மறவர்களை போற்றி வணங்கும் புனித நாள். அத்தகைய காவிய நாயகர்களான கரும்புலிகளை…
மேலும் -
தமிழீழம்
இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை?
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டுபிடிக்கவும்,எதிர்காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கவும்,தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அழைக்கும் எமது தொடர்போராட்டத்தின் 2332வது நாள். தமிழ்…
மேலும் -
உலகம்
கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த கௌரவம்.
கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2023 இன் மத்தியஸ்தராக இலங்கை தமிழர்எஸ்.மனோகரன் பங்கேற்றுள்ளார். கனடாவின் தேசிய கராத்தே சுற்றுப்போட்டி – 2023 கியூபெக் மாநிலத்தின் லவாலில் அண்மையில்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா முன்றலை நோக்கி தமிழர்களை ஒன்றுசேருமாறு அழைப்பு.
காலத்தின் தேவை கருதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை முன்றலில் நோக்கிய பேரணிக்காக – 18.09.2022 (திங்கட்கிழமை)ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள். (காணொளி இணைப்பு)
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் உப அமைப்பான தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையால் 32வது தடவையாக இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்…
மேலும்









