ellalan
-
தமிழீழம்
சிங்கள அரசின் புனையப்பட்ட வரலாற்றாலும், தமிழர்களின் உதாசீனத்தால் பறிபோகும் தமிழர்களின் புராதன பிரதேசம்.
குருந்தூர் மலை தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை… சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
மேலும் -
இந்தியா
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்- ரணில்.
மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்தும் கருத்துக்களையும் இந்தியப்…
மேலும் -
இலங்கை
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர ஒரு மனநோயாளி.
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது…
மேலும் -
மலையகம்
மலையகம் : வாக்குறுதியும் செயற்பாடும்.
மலையக சமூகத்தினர் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும் இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து…
மேலும் -
இலங்கை
முடிந்தால் வாக்கெடுப்பை நடத்துங்கள்-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் சவால்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். அவரது புலமையை…
மேலும் -
இந்தியா
இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.
இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலை பொங்கல் விவகாரம் – தொல்பொருள் திணைக்களத்திற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில்…
மேலும் -
சுவிஸ்
இன்று முதல் சுவிஸ் மாநிலம் ஒன்றில் இவற்றிற்கு தடை.
சுவிட்சர்லாந்தில் சில பகுதிகளில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புக் குழுவினர் போராடிவரும் நிலையில், சுவிஸ் மாகாணம் ஒன்றில், வெளியிடங்களில் தீப்பற்றவைக்க இன்று முதல் தடைவிதிக்கப்படுகிறது. எங்கு, எதற்கெல்லாம் தடை?…
மேலும் -
தமிழீழம்
கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு…
மேலும் -
தமிழ் நாடு
மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் மோடி வலியுறுத்தவேண்டும்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள்…
மேலும்









