ellalan
-
உலகம்
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை – சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு.
குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான…
மேலும் -
இந்தியா
ரணிலின் இந்திய பயணத்தை மையப்படுத்தி இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட தீர்மானம்.
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (20) இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலையில் தமிழர்களின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டது. காவல்துறையில் முறைப்பாடு.
குருந்தூர் மலையில் சைவவழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. குருந்தூர் மலையில் சைவவழிபாடுகள் மேற்கொள்ள முடியுமென ஏற்கனவே நீதிமன்றம் கட்டளை வழங்கியுள்ளது. இந் நிலையில்…
மேலும் -
தமிழீழம்
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் தமிழகத்தில் தஞ்சம்.
இலங்கையைச் சேர்ந்த மேலும் 8 பேர் இன்று சனிக்கிழமை (15) தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு ஆண், இரண்டு பெண்கள், குழந்தைகள் என இரண்டு…
மேலும் -
தமிழீழம்
சர்வதேசத்தின் கண்காணிப்பில், மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வானது சர்வதேசத்தின் கண்காணிப்பிலும் மேற்பார்வையிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை…
மேலும் -
தமிழீழம்
ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே’-வவுனியாவில் போராட்டம்.
கருப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. சோசலிச இளைஞர் சங்கத்தின்…
மேலும் -
தமிழீழம்
கறுப்பு யூலைமாதத்தில் குருந்தூர் மலையில் பேரினவாதபெளத்தபிக்குகள் நடத்தியமிலேச்சத்தனம் – (காணொளிகள் இணைப்பு)
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பேரினவாத சிங்களவர்களும், வெறி பிடித்த பிக்குகளும், சிங்கள் காவல்துறையினரும் இடையூறு ஏற்படுத்தி வருவதால்…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவில் ரவிகரன் மற்றும் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள்-புலனாய்வாளர்கள் மீது குற்றச்சாட்டு.
முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றம் சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோருக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் முல்லைத்தீவு, தண்ணீரூற்று, மற்றும் முள்ளியவளை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.…
மேலும் -
இலங்கை
போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் வடக்கில் மீள ஆரம்பிக்கப்படவில்லை.
வடக்கு மாகாணத்தில் 200 பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் உள்ளன எனவும் போருக்கு பின்னர் 64 பாடசாலைகள் இன்னமும் மீள ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்…
மேலும் -
இலங்கை
தாய்மார்களுக்கு போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும்-இலங்கையிடம் வலியுறுத்தல்.
இலங்கை அரசாங்கம், அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, போதியளவு ஊட்டச்சத்து கிடைப்பதை கட்டாயமாக உறுதிசெய்ய வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்துகிறது. குறித்த விடயம்…
மேலும்









