ellalan
-
சர்வதேசம்
சர்வதேச இளைஞர் திறன் நாளும் ஈழத்தமிழ் இளைஞர்களும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை.
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 15-ம் திகதி உலக இளைஞர் திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இளைஞர்களிடையே திறன்களை வளர்ப்பதன் மற்றும் முதலீடு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக…
மேலும் -
தமிழீழம்
சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை. – அருட்தந்தை
சர்வதேச நிபுணர்களின் தலையீடின்றி நடைபெறும் எதனையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான…
மேலும் -
இலங்கை
வெளிநாட்டு கடனில் பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்கே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு கடனில், பாரியளவிலான தொகை வடக்கு, கிழக்கிற்காக பெற்றுக் கொள்ளப்பட்ட கடனாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து…
மேலும் -
இலங்கை
சர்வதேச மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட சமகால மீளாய்வு அறிக்கை, இலங்கையால் நிராகரிப்பு.
இலங்கை தொடர்பில் சர்வதேச மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள சமகால மீளாய்வு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள பெருமளவிலான விடயங்களை நிராகரிப்பதாக மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது. எந்தவொரு…
மேலும் -
தமிழீழம்
நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழையோ, நஷ்டஈட்டையோ பெற்றுக்கொள்ள பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு,உறவுகளுக்கு என்ன நடந்தது?,நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார்…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவில் முன்னாள் போராளிகள் மீது வனவள திணைக்கள் அதிகாரிகள் தாக்குதல்.
2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் விடுதலைப்புலிகள் அமைப்பின் 45 குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு அப்பகுதியில் மக்கள் குடியேறினர். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கைவேலி…
மேலும் -
தமிழீழம்
பல சிறப்புக்களை கொண்ட புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில்.
தற்போது இதன் பெயரை ஶ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.ஐந்நூறு தூண்களும், ஏழு கோபுரங்களும் கொண்ட கோவில் எனவும், தற்போது இலங்கையிலேயே மிகவும்…
மேலும் -
உலகம்
சட்டத்தரணிகளின் உரிமைகளை உறுதிப்படுத்துமாறு சர்வதேச அமைப்புக்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தல்.
இலங்கையில் சட்டத்தரணிகள் மட்டுமீறிய அளவில் அத்துமீறல்களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டியிருக்கும் சட்டத்தரணிகளின் உரிமைகளை முன்னிறுத்தி இயங்கிவரும் சர்வதேச அமைப்புக்கள், சட்டத்தரணிகளின் சுதந்திரத்தை…
மேலும் -
தமிழ் நாடு
ஈழத்தில் எங்கெங்கும் மனித புதைக்குழி – இனியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட ‘மனித புதைக்குழிகள்’ தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில், மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது வாயிலாக, சிங்கள…
மேலும் -
தமிழீழம்
எமது காணிகளைச் சுவீகரித்துக்கொண்டு குளிர்பானம் தருகிறீர்களா? மக்கள் ஆவேசம் (காணொளி இணைப்பு)
தமது முகாமுக்கு முன்பாகப் போராடிய மக்களுக்கு பிஸ்கட் மற்றும் குளிர்பானத்தைக் கடற்படையினர் வழங்கியபோது அவற்றை வாங்க மறுத்தனர் மக்கள். யாழ்ப்பாணம், மண்டைதீவில் உள்ள கடற்படை முகாமுக்காக 29…
மேலும்









