ellalan
-
கனடா
கனேடிய அமைச்சரவை அமைச்சராக தமிழீழ தமிழர் நியமனம்.
கனடாவின் பழங்குடியின உறவுகள் அமைச்சராக முதல் தடவையாக இலங்கை தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் சிரேஸ்ட தமிழ் அரசியல்வாதியான வீ.ஆனந்த சங்கரியின் புதல்வர், கரி ஆனந்தசங்கரி சற்றுமுன்னர்…
மேலும் -
இந்தியா
அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிப்பு.
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் ஆசிபாபாத் காடுகளில் அடிலாபாத் வனப்பகுதியில் அரியவகை நீல நிற காளான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் மலைகள், பசுமையான காடு.. அவற்றுக்கிடையே ஓடும் நீரோடைகள், அருவிகள்..…
மேலும் -
தமிழீழம்
நல்லூர் ஆலய நிர்வாகத்தினரின் செயற்பாட்டை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம்.
நல்லூர் ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் அனுமதித்தமையினை மத நல்லிணக்கத்திற்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கின்றோம் என யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.…
மேலும் -
இலங்கை
பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை தமிழின அழிப்பு கண்டன போராட்டம்.
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு ஜூலை 23, 1983 தொடக்கம் ஜூலை 29 வரை திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் தமிழர்களை கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர்…
மேலும் -
தமிழீழம்
கறுப்பு யூலை நினைவேந்தல் தாயகத்தில் அனுஸ்டிப்பு!
1983 ஆம் ஆண்டு யூலை மாதம் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தினால் தமிழர்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட கறுப்பு யூலை தமிழின அழிப்பில் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கான…
மேலும் -
இலங்கை
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல் – தென்னிலங்கையில் பதட்டம்.
சிங்கள பேரினவாத அரசு 1983 ஆம் ஆண்டு நடத்திய கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் சோசலிச இளைஞர் முன்னணியினால் பொரள்ளை மயானத்தில் ஏற்பாடு…
மேலும் -
தமிழீழம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் வருடாந்தம் 10 சத வீதமானோர் நீரில் மூழ்கி மரணம்.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு மூன்று மரணங்கள்…
மேலும் -
இந்தியா
இந்தியா: வன்முறைகளுக்கு இடையில் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு.
மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ்…
மேலும் -
இலங்கை
ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல…
மேலும்









