ellalan
-
தமிழீழம்
கனேடிய துாதருடன் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்திப்பு.
இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் துாதுவருக்கும் எரிக் வோல்ஸூக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று யாழில் இடம்பெற்றது. இதன்போது, தமிழர்கள் நலன்சார் செயற்பாடுகளிலும், இன…
மேலும் -
தமிழீழம்
கொக்குத்தொடுவாய் புதைகுழி! சரணடைந்தவா்களின் எச்சமா?
அகிலன் இறுதிப் போா் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. கொக்குத்…
மேலும் -
தமிழீழம்
தமிழர் விவகாரத்தில் அமெரிக்கா பார்வையாளராக இருக்கக்கூடாது. சம்பந்தன் சுட்டிக்காட்டு.
“தமிழர்களுக்கு எதிராக நாட்டில் அரங்கேறும் விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மௌனமாக – பார்வையாளர்களாக இருக்கக்கூடாது. நீங்கள் பார்வையாளர்களாக இருந்தால் வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் மக்கள் சரித்திர ரீதியாக…
மேலும் -
உலகம்
பாகிஸ்தானில் 150 ஆண்டு கால பழமையான இந்து கோவில் இடித்தழிப்பு.
பாகிஸ்தானில் இந்துக்கள் சிறுபான்மை சமூகமாக உள்ளதுடன், பெரும்பான்மையானவர்கள் சிந்து மாகாணத்தில் குடியேறியுள்ளனர். பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் மாகாணத் தலைநகரான கராச்சியில் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக்…
மேலும் -
இலங்கை
மலையகத் தமிழர்கள் இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது.
மலையகத் தமிழர்கள் தமக்கான இன அடையாளத்தை விட்டுக்கொடுக்ககூடாது, எனவே, சனத்தொகை கணக்கெடுப்பின்போது தம்மை இந்திய வம்சாவளி மலையக தமிழர்கள் என்றே அடையாளப்படுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன்…
மேலும் -
சுவிஸ்
சுவிட்சர்லாந்து – இத்தாலி இடையே கேபிள் கார் சேவை 1 மணி நேரத்தில் 1300 பேர் வரை பயணம்.
சுவிட்சர்லாந்து – இத்தாலி இடையே 2 மணி நேரத்தில் பயணிக்கும் கேபிள் கார் சேவையை பயன்படுத்த சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றதாக தெரிவிக்கபப்டுகின்றது. ஆல்ப்ஸ் மலை…
மேலும் -
தமிழீழம்
மூதூர் – பெருவெளி அகதிமுகாம் படுகொலையின் 37வது நினைவேந்தல்.
தமிழர் பிரதேசமான கிழக்கு மாகாணத்தின் மூதூர் – பெரியவெளி, மணற்சேனை கிராமத்தில் 1986ஆம் ஆண்டு இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 37வது நினைவு நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (16)…
மேலும் -
இலங்கை
ஐந்து இஸ்லாமிய குழுக்களின் மீதான தடையை நீக்க அரசு முடிவு.
ஏப்ரல் 21, 2019 அன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து தடை விதிக்கப்பட்ட 11 இஸ்லாமிய அமைப்புகளில் ஐந்து அமைப்புகளின் தடையை நிபந்தனையுடன் நீக்க அரசாங்கம்…
மேலும் -
உலகம்
இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களை பாதுகாக்க தயாரில்லை – சர்வதேச அமைப்பு குற்றச்சாட்டு.
குருந்தூர் மலை பொங்கலை குழப்ப முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்துநிறுத்த தவறியுள்ளமை அரசிற்குள் சிங்கள பௌத்த தேசியவாதம் ஆழமாக வேரூன்றியுள்ளதை புலப்படுத்துகின்றது என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவாரணத்திற்கான…
மேலும் -
இந்தியா
ரணிலின் இந்திய பயணத்தை மையப்படுத்தி இருதரப்பு ஒப்பந்தங்களை கைச்சாத்திட தீர்மானம்.
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை (20) இந்தியா செல்கிறார். இந்த விஜயத்தை மையப்படுத்தி ஐந்து இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட…
மேலும்









