ellalan
-
மலையகம்
மலையகம் : வாக்குறுதியும் செயற்பாடும்.
மலையக சமூகத்தினர் உரிமை மீறல்கள் பலவற்றுக்கும் உள்ளாகி வருகின்றனர்.கல்வி, தொழில், இருப்பிடம் எனப்பல்வேறு துறைகளும் இதில் உள்ளடங்கும்.இவ்வுரிமை மீறல்கள் காரணமாக இச்சமூகத்தினர் தொடர்ந்தும் ஒடுக்கப்பட்ட நிலையில் இருந்து…
மேலும் -
இலங்கை
முடிந்தால் வாக்கெடுப்பை நடத்துங்கள்-பாராளுமன்றத்தில் கஜேந்திரகுமார் சவால்.
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர ஒரு குப்பை என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். சமஷ்டி பிரிவினைவாதத்தை தோற்றுவிக்கும் என கலாநிதி சுரேன் ராகவன் குறிப்பிட்டுள்ளார். அவரது புலமையை…
மேலும் -
இந்தியா
இலங்கைக்கான உதவிகள் நிபந்தனையற்றவையாக இருக்கக் கூடாது-அன்புமணி இராமதாஸ்.
இலங்கையை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளை இந்தியாவுக்கு எதிராக உளவுபார்க்கும் பணிகளுக்கு சீனா பயன்படுத்திக் கொள்வதை இலங்கை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்.…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலை பொங்கல் விவகாரம் – தொல்பொருள் திணைக்களத்திற்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு.
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் வழிபடச் சென்ற இந்து பக்தர்களுக்கு தடை ஏற்படுத்தப்பட்டமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முல்லைத்தீவு, தண்ணிமுறிப்பு குருந்தூர்மலையில்…
மேலும் -
சுவிஸ்
இன்று முதல் சுவிஸ் மாநிலம் ஒன்றில் இவற்றிற்கு தடை.
சுவிட்சர்லாந்தில் சில பகுதிகளில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புக் குழுவினர் போராடிவரும் நிலையில், சுவிஸ் மாகாணம் ஒன்றில், வெளியிடங்களில் தீப்பற்றவைக்க இன்று முதல் தடைவிதிக்கப்படுகிறது. எங்கு, எதற்கெல்லாம் தடை?…
மேலும் -
தமிழீழம்
கொக்குதொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டாம்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை மூடிமறைப்பதற்கு அரசாங்கத்திற்கு இடமளிக்கவேண்டாம் என சமூக ஆர்வலர் அசங்க அபேயரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜூன் 29ஆம் திகதி முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் ஒரு…
மேலும் -
தமிழ் நாடு
மீனவர் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும் என இலங்கை ஜனாதிபதியிடம் மோடி வலியுறுத்தவேண்டும்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்திடவும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர்களது உரிமைகள்…
மேலும் -
தமிழீழம்
தமிழர்களின் போராட்டம் என்பது சுயநிர்ணய உரிமைக்கானது.
மட்டு.நகரான் இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகப்பகுதியாகும்.தமிழர்கள் சுயநிர்ணய உரிமையுடன் தங்களை தாங்களே ஆளவேண்டும்,இந்த நாட்டில் தமிழர்களும் ஒரு இனமாக தலைநிமிர்ந்துவாழவேண்டும்,அவர்கள் சுய கௌரவத்துடன் வாழவேண்டும் என்பதற்காகவே…
மேலும் -
தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு மனித சமூகத்துக்கு பாதிப்பு ஐ.நா. எச்சரிக்கை.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ்…
மேலும் -
இலங்கை
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகரிப்பு.
இலங்கையின் உயர் நீதிமன்றங்களில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சுமார் 30,000 வழக்குகளில் பத்தாயிரம் வழக்குகள் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரானவை என நீதி அமைச்சர் கலாநிதி விஜேயதாச ராஜபக்க்ஷ…
மேலும்









