ellalan
-
தமிழீழம்
வடமராட்சி கிழக்கில் இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் பணிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
வட தமிழீழம் :- உடுத்துறை கடற்கரையில் கடந்த 14 ஆண்டுகளாக ஆக்கிமித்து நிலைகொண்டுள்ள கடற்படையினருக்காக நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி…
மேலும் -
இலங்கை
13ஆவது திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும்: இலங்கை ஜனாதிபதி
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும்…
மேலும் -
உலகம்
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் உள்ளது கிரீஸ் பிரதமர்.
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் இருப்பதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிரீஸில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ தீவிரம் காட்டி வருகிறது.…
மேலும் -
இலங்கை
மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை: அருட்தந்தை.
அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு: மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…
மேலும் -
இலங்கை
இன்று கொழும்பில் பதற்றம், அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்.
இன்று இலங்கை தலைநகர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி…
மேலும் -
தமிழீழம்
கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரையை விடுவித்தால் பால் உற்பத்தி அதிகரிக்கும்.
கிழக்கு மாகாணத்தில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள மேய்ச்சல் தரைகளை விடுவிக்கும் பட்சத்தில் பால் உற்பத்தியினை மூன்று மடங்காக அதிகரிக்க முடியும் என கிழக்கு மாகாண கால்நடை…
மேலும் -
தமிழீழம்
கறுப்பு ஜுலை :தமிழர்களுக்கு ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை.
பிள்ளைதாசன் இலங்கையின் வரலாற்றில் 1983 ஜுலை கலவரம் கறைபடிந்த அத்தியாயத்தை ஏற்படுத்தி இருந்தது.இதனால் ஏற்பட்ட தழும்புகள் இன்னும் மறையவில்லை. இக்கலவரத்தின் பின்னணியில் அரசியல் மற்றும் மதம் என்பன…
மேலும் -
இலங்கை
1983-கறுப்பு யூலை இனவழிப்பு: யூலை 24 முதல் 31 ஆம் திகதி வரை தான் நடந்தது
1983 யூலை 23 இல் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பு நாடு முழுவதும் ஆரம்பித்தாக சமூக வலைத் தளங்களில் பரவலாகப் பதிவிடப்படுகிறது. அது தவறு.யூலை 24 முதல்…
மேலும் -
கனடா
கனடா பிரதமரின் கறுப்பு ஜூலை குறித்த கருத்தை நிராகரித்தது இலங்கை.
கறுப்புஜூலை குறித்த அறிக்கையில் கனடா பிரதமர் தமிழ் இனப்படுகொலை நினைவுதினம் குறித்து தெரிவித்துள்ளதை இலங்கை நிராகரித்துள்ளது. கனடா பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதை…
மேலும் -
இலங்கை
இலங்கை வரும் ஜப்பான் உயர் மட்ட குழு.
ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் யொஷிமசா ஹயாஷி தலைமையிலான உயர் மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்கிறது. இரு நாடுகளுக்கு…
மேலும்









