ellalan
-
தமிழீழம்
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும்.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்பதாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினரின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு அவசியமான 10 முக்கிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்று சிவில் சமூக…
மேலும் -
சுவிஸ்
சாக்லேட்டில் நோய்க்கிருமிகள்… சுவிட்சர்லாந்தில் 49 குழந்தைகள் பாதிப்பு.
சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 49 குழந்தைகள் பாதிப்பு கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில்…
மேலும் -
இலங்கை
இலங்கைக்கு மேலும் வரிச்சலுகை அறிவிப்பை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம்.
ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிய ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை மேலும் 04 ஆண்டுகளுக்கு (2027 டிசம்பர் 31) நீடிக்க ஐரோப்பிய ஆணைக்குழு இன்று (19.07.2023) தீர்மானித்துள்ளது. இச்சலுகை…
மேலும் -
தமிழீழம்
-
இலங்கை
வழிபாட்டுத் தலங்கள் குறி வைக்கும் இலங்கை அரசு.
இலங்கையில் உள்ள மத ஸ்தலங்களின் சொத்துக்கள் மற்றும் தகவல்களை பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் அனைத்து மத ஸ்தலங்களும் பதிவு செய்யப்படும் என புத்தசாசன சமய மற்றும்…
மேலும் -
இலங்கை
பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மன்னிப்பின் கீழ் மேலும் இரு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று…
மேலும் -
இலங்கை
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றில் முன்வைக்கப்படும் – தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி.
புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டத்தை உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில்…
மேலும் -
தமிழீழம்
கனேடிய துாதுவர் யாழ் பொதுசன நூலகத்திற்கு பயணம்.
இலங்கைக்கான கனேடிய துாதுவர் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (18) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு பயணத்தினை மேற்கொண்டு பார்வையிட்டுள்ளார். இதன்போது நூலகத்தில் யாழ் மாநகர ஆணையாளர் இலங்கைக்கான கனேடிய துாதுவர்…
மேலும் -
பிரான்ஸ்
உலகின் முதலாவது கறுப்பு யூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநிக்கம் செய்துவைக்கப்படது.
இன்றைய தினம் 18/07/2023 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி (bondy) நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும் வகையில் பொண்டி நகரசபையினால்…
மேலும் -
இலங்கை
கறுப்பு யூலை படுகொலை நடைபெற்று 40 வருடங்கள்- ஏன் நீதி கிடைக்கவில்லை?
1983 ம் ஆண்டு கறுப்பு ஜுலை தமிழினப்படுகொலை eடந்து இதுவரையில் அப்படுகொலை நாள் நினைவு கூரப்படுகின்றதே தவிர, படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை. அது தொடர்பான ஆக்கபூர்வமான ஒரு…
மேலும்









