ellalan
-
தமிழீழம்
கட்டைக்காட்டில் கடற்படையினருக்கு காணி அளவீட்டு, மக்கள் எதிர்ப்பு. (காணொளி இணைப்பு)
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணியை கடற்படையினருக்காக அளவீடு செய்யும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. கட்டைக்காடு, ஜே-433 முள்ளியானில்…
மேலும் -
உலகம்
இலங்கையில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை.
இலங்கையில் அதிகமான அளவில் ஏற்றுமதி திறன்கள் உள்ள போதிலும் அது உரிய முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய ஏற்றுமதி மூலம் பெறக்கூடிய கணிசமான…
மேலும் -
இலங்கை
அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் ரணிலே வேட்பாளராக களமிறக்கப்படுவார் – ஐக்கிய தேசிய கட்சி.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். வத்தளை…
மேலும் -
கனடா
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பு கூறவேண்டும். கனடா பிரதமர்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்படவேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர்…
மேலும் -
இலங்கை
நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி
எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்.” – குட்டிமணி விடுதலை…
மேலும் -
இலங்கை
வெலிக்கடை சிறை படுகொலையின் 40 ஆம் ஆண்டு நினைவு இன்று.
1983 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கறுப்பு யூலை இனப்படுகொலைகளின் ஒரு முக்கிய படுகொலை சம்பவமாக பதிவாகிய வெலிக்கடை சிறை படுகொலைகளின் 40ஆம் ஆண்டு நினைவு இன்றாகும். 53…
மேலும் -
தமிழீழம்
கறுப்புஜூலை இனஅழிப்பின் 40வது ஆண்டு – தமிழ்தேசிய மக்கள் முன்னணி சுவரொட்டி
கறுப்புஜலை இனஅழிப்பின் 40வது ஆண்டை குறிக்கும் விதத்தில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசின் இனவாதபசிக்கு ஆயிரக்கணக்கான உயிர்கள் குடிக்கப்பட்டு 40 வருடங்கள் என…
மேலும் -
தமிழீழம்
சிங்கள அரசின் புனையப்பட்ட வரலாற்றாலும், தமிழர்களின் உதாசீனத்தால் பறிபோகும் தமிழர்களின் புராதன பிரதேசம்.
குருந்தூர் மலை தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை… சட்ட ஆலோசனைகளுக்கு அமைய குருந்தூர் மலையை பௌத்த தொல்லியல் பகுதியாக பிரகடனப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்…
மேலும் -
இந்தியா
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்- ரணில்.
மறுசீரமைப்பு, அதிகாரப் பகிர்வு, அதிகார பரவலாக்கம், வடக்கு அபிவிருத்தித் திட்டத்தின் பலதரப்பட்ட விடயங்களை தொடர்ந்தும் முன்னேடுத்துச் செல்வதற்காக நான் முன்வைத்த பரந்துபட்ட யோசனை குறித்தும் கருத்துக்களையும் இந்தியப்…
மேலும் -
இலங்கை
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர ஒரு மனநோயாளி.
கடற்படையில் சமையல்காரராக இருந்த சரத் வீரசேகர மனநோயாளியாகி விட்டார்.எமது மக்கள் எதற்கும் சளைத்தவர்கள் அல்ல இனவாதம் கக்குவதை சரத் வீரசேகர தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் எமது…
மேலும்









