ellalan
-
தமிழீழம்
மக்களின் ஜனநாயக தேர்தல் உரிமையை பாதுகாத்துக்கொடுக்க அரசாங்கத்துக்கு முடியவில்லை- பெப்ரல் குற்றச்சாட்டு
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை செலவிட்ட மக்களின் பணத்தை மீள…
மேலும் -
சர்வதேசம்
சர்வதேச விண்வெளிப் போட்டியில் சாதனை மாணவன் அர்ச்சிகனுக்கு அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை பாராட்டு.
தமிழர்களின் அறிவிப்பு பசியை ஒருபோதும் அழித்துவிட முடியாது என்பதற்கு சர்வதேச விண்வெளிப் போட்டியில் வெற்றி பெற்று, தமிழர்களுக்கு பெருமை சேர்த்த விஜேந்திரகுமார் அர்ச்சிகன் முன்னுதாரணமாக இருப்பதாக விண்வெளிப்…
மேலும் -
இந்தியா
விடுதலை செய்யப்பட்ட பின்னரும் முகாமில் தடுத்து வைப்பு: பிரதமர் மோடிக்கு சாந்தன் கடிதம்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளின் பின்னர் விடுவிக்கப்பட்ட சாந்தன், தமக்கு இலங்கைக்கு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி…
மேலும் -
இலங்கை
இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து கலந்துரையாடல்.
இராணுவ ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது தொடர்பில் இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து கலந்துரையாடல். இலங்கை மற்றும் சுவிட்சர்லாந்து இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் இலங்கை இராணுவ வீரர்களுக்கான பயிற்சி…
மேலும் -
தமிழீழம்
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தைக் கைவிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை.
மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான கே மற்றும் ஜே வலயங்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை முழுமையாக கைவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…
மேலும்




