ellalan
-
தமிழீழம்
பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு.
முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் 50 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்.
நாட்டில் சுமார் 18,600 அரச வைத்தியர்கள் இருந்த போதிலும் அவர்களில் 1500-1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்…
மேலும் -
தமிழீழம்
திட்டமிட்டு பறிபோகும் தமிழர் நிலங்கள்.
இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதனை ஒரு…
மேலும் -
தமிழீழம்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே தையிட்டி விகாரைக்கும் நடக்கும். மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
மேலும் -
தமிழீழம்
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
காத்தான்குடி பொலிசார் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் வியாபாரியொருவர் ஓரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…
மேலும் -
இலங்கை
ஊழியர் சேமலாப நிதியில் கைவைக்கப்படாது, மத்திய வங்கி ஆளுநர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF…
மேலும் -
தமிழீழம்
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள்.
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (29) இஸ்லாமியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளன. மன்னார், மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை 6.45 மணிக்கு…
மேலும் -
இலங்கை
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்.
புத்தளத்தில் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் துபாயில் மறைந்திருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரொருவரின் தலைமையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் நான்கரை மில்லியன்…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சேரலாதன்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சேரலாதன் பதவியேற்றார். கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு…
மேலும்









