ellalan
-
அரசியல்
பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கையில் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவது குறித்து ஜெனீவாவில் பிரிட்டன் கவலை
பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் இலங்கையில் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்மொழிந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. கருத்துசுதந்திரம் ஓன்றுகூடுவதற்கான…
மேலும் -
சர்வதேசம்
யுனெஸ்கோவின் நேரடி கண்காணிப்பில் வட, கிழக்கிலுள்ள தொல்பொருள் மரபுரிமைகள் ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்.
குருந்தூர் மலை பகுதியில் தமிழர்கள் வாழவில்லை என்று தொல்பொருள் சக்கரவர்த்தி என்று குறிப்பிட்டுக் கொள்ளும் எல்லாவெல மேதானந்த தேரரின் கருத்து இனவாதம் மற்றும் மதவாதத்தை அடிப்படையாகக் கொண்டது. …
மேலும் -
இலங்கை
இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைக் கண்டிக்கின்றோம்- அவுஸ்திரேலிய செனெட்டர் கண்டனம்
அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியினர் இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை கண்டிக்கின்றது என அக் கட்சியின் செனெட்டர் டேவிட் சூபிரிட்ஜ் தெரிவித்துள்ளார் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில்…
மேலும் -
தமிழீழம்
எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’
எங்களை வாழவிடுங்கள் அல்லது எங்களை கொன்றுவிடுங்கள்’இந்த குரல் யுத்த காலத்தில் வெளிவந்த குரல்கள் அல்ல. இது யுத்தம் மௌனிக்கப்பட்டு 14வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளிவந்த குரலாகும்.…
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி பகுதியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்று செவ்வாய்க்கிழமை (20) அத்திவாரம் வெட்டும் போது, மனித…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர் மலைப்பகுதியில் மீண்டும் போராட்டம்
முல்லைதீவு குருந்தூர் மலைப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில வருகை தருவதை முன்னிட்டு தமிழர்கள் தங்கள் காணி விடுவிப்பினை வலியுறுத்தியும் நீதிமன்ற வழக்கினை நடைமுறைப்படுத்த கோரியும் கவனயீர்ப்பு…
மேலும் -
தமிழீழம்
வடக்கிலே 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது -வடமாகாண ஆளுனர்
வடக்கிலே ஏறக்குறைய 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையால் மூடப்பட்டிருக்கின்றன என வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இன்று புதன்கிழமை…
மேலும் -
சர்வதேசம்
பிரித்தானியாவில் தமிழீழ தேசியக்கொடிக்கு தடையில்லை-பிரித்தானிய காவல்துறை.
பிரித்தானியாவில் தமிழீழ தேசியக் கொடிக்கு எவ்வித தடைகளும் இல்லை. அதனை எவ்வித தயக்கமுமின்றி பயன்படுத்தலாம் என பிரித்தானிய காவல்துறை தெரிவித்துள்ளது. பிரித்தானியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில்…
மேலும் -
சர்வதேசம்
ஈழத்தமிழர் பேரவை- ஐக்கிய இராச்சியத்தின் அவசிய அறிக்கை!
ஈழத்தமிழர்களின் இறைமையாளர்கள் சிறிலங்காவால் கொலை முயற்சிகளுக்கு உள்ளாவதையும் தப்பிப்பிழைத்தால் கைதாக்கப்படுவதையும் உலகம் கண்டித்து தடுக்க அழைக்கின்றோம்! சமரசம் செய்யாது தாயக உரிமையையும் தமிழ்த்தேசியத்தையும் தன்னாட்சி உரிமையையும் அரசியலில்…
மேலும் -
தமிழீழம்
தமிழர் நிலப்பறிப்பும் கட்டமைப்பியல் இனவழிப்பும் – தியாகு
வட தமிழீழத்தின் முல்லைத் தீவு மாவட்டம் குருந்தூர் மலையுச்சியில் நீதிமன்றத் தீர்ப்பையும் தமிழ்மக்களின் எதிர்ப்பையும் மீறிக் கட்டப்படும் பௌத்த விகாரைக்கான வழிபாடுகள் தொடங்கி விட்டன. சிங்கள இராணுவத்தின்…
மேலும்









