ellalan
-
இலங்கை
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விவகாரம், உச்ச நீதிமன்றம் செல்ல பிரித்தானிய பிரதமர் முடிவு.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானியஅரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?…
மேலும் -
தமிழீழம்
தன் மீது முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றைவை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்.
என் மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அடிப்படையற்றவையும் அபாண்டமானவையும் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி ரணில், மக்களுக்கு அநீதியை ஏற்படுத்துவார் என்று நான் நம்பவில்லை.
உள்ளூர் கடனகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை எவரும் மறுக்கமுடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று…
மேலும் -
தமிழீழம்
மடு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள்ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள்.
மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது வீடுகள் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுதுபோக்குவதை தவிர்த்து, ஆராதனைகளில் கலந்துகொண்டு அன்னையின்…
மேலும் -
தமிழீழம்
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து முற்றாக எரிந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது, குறித்த பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக …
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறைகள்.
யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம்…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…
மேலும் -
இலங்கை
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை…
மேலும் -
தமிழீழம்
யாழ் குடாக்கடல் பத்து வருடங்களில் சேற்றுக் கடலாக மாறும்….
யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான மொழித்தேர்வுகள் குறித்த சில பயனுள்ள தகவல்கள்.
சுவிஸ் குடியுரிமை பெறுவதானாலும் சரி, குடியிருப்பு அனுமதி பெறுவதானாலும் சரி, அவற்றிற்காக விண்ணப்பிப்போர் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றிலாவது மொழிப்புலமை பெற்றிருப்பதை நிரூபித்தாகவேண்டும். சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறும்…
மேலும்









