ellalan
-
தமிழீழம்
இலங்கையின் வடக்கு கிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கை குறைவடைவு..
இலங்கையின் வடக்குகிழக்கில் இந்துக்களின் எண்ணிக்கைகுறைவடைவது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரபுக்கள் சபையில் ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.…
மேலும் -
கட்டுரைகள்
மலையகம் புறக்கணிப்பு கூடாது.
ஆய்வு: துரைசாமி நடராஜா இலங்கையர்களின் பொருளாதார நெருக்கடி அண்மைக்காலமாக உக்கிரமடைந்துள்ள நிலையில் மலையக மக்கள் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றமை தெரிந்த விடயமாகும்.எனவே இதனை கருத்தில்…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சி இரணைமடு விவசாயிகள் போராட்டம்.
நெல்லுக்கான விலையினை உரிய நேரத்தில் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்படுவதில்லை என தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள…
மேலும் -
தமிழீழம்
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி மக்கள் போராட்டம்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவில் தங்களையும் உள்வாங்குமாறு கோரி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார் கட்டு சமூர்த்தி வங்கிக்கு…
மேலும் -
இலங்கை
கொழும்பு துறைமுக நகரத்தில் சீனா 1.2 பில்லியன் டொலர்கள் முதலீடு.
கொழும்பு துறைமுக நகரத்தில் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக China Harbour Engineering ஒத்துழைப்பு தெரிவித்துள்ளது. பெய்ஜிங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி…
மேலும் -
உலகம்
இலங்கையில் இடம்பெற்ற போர் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்த வலியுறுத்தல்.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக, இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்தாசை வழங்கி போர்க்குற்றத்துக்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில் இஸ்ரேலுக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும்…
மேலும் -
இலங்கை
இந்திய நடிகைக்கு அழைப்பு விடுத்துள்ள பிரித்தானிய பிரதமர்.
லண்டனில் பிரித்தானியா இந்தியா வாரம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பிலான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்திய நடிகையான சோனம் கபூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரபல இந்திய நடிகர்…
மேலும் -
தமிழீழம்
யாழில் 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்பு.
யாழ். தென்மராட்சி மறவன்புலவு காட்டுப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஜலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த ஜெலட்…
மேலும் -
இந்தியா
2009இல் ஈழ தமிழர் விடயத்தில் இந்தியா நடந்துகொண்ட விதத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் !
2009 ம் ஆண்டு ஈழத்தமிழர்களிற்கு இழைக்கப்பட்ட அநீதியை ஒருபோதும் மறக்கமாட்டேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 2009 இல் இந்தியா நடந்துகொண்டவிதத்தை நானும் தமிழ்நாட்டின்…
மேலும் -
இலங்கை
சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்யுங்கள் : இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்.
இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக மீள்வதற்கு அவசியமான புனர்வாழ்வளித்தல் செயன்முறை உரியவாறு…
மேலும்









