ellalan
-
தமிழீழம்
தமிழீழத்தில் சத்தமின்றி முளைத்த புதிய விகாரை படையெடுக்கும் பௌத்த பிக்குகள்.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை எனும் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெடி வைத்தகல் – கச்சல் சமளங்குளம் என்ற பகுதியில் இப்புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பூரணை தினத்தில்…
மேலும் -
தமிழ் நாடு
மோடியின் அடியாட்களாக திமுக அரசின் காவல்துறை அராஜகமாக செயல்படுவதாக கூறி சென்னையில் போராட்டம் நடத்திய சகோதரிகள் இன்று கைது.
சகோதரிகள் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட முன்னர் அவர்களின் பெயரில் இயங்கி வருகின்ற சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துவெளிப்பாடுகள் கீழே: மோடியின் அடியாட்களாக செயல்படும் திமுக அரசின் காவல்துறை…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைகிறது சிங்கள அரசு..
கிளிநொச்சியை போதையால் அழிக்க சிங்கள பேரினவாத அரசு முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடக…
மேலும் -
இலங்கை
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும்…
மேலும் -
சுவிஸ்
சிறப்புடன் இடம்பெற்ற சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா.(காணொளி இணைப்பு)
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 01.07.2023 சனிக்கிழமை அன்று பெருந்திரளான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு…
மேலும் -
தமிழீழம்
தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்.
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில்…
மேலும் -
இலங்கை
வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் விண்ணப்பத் திகதி அறிவிப்பு.
ஜூலை 04 ஆம் திகதி முதல் வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விண்ணப்பங்களை 07.08.2023…
மேலும் -
இலங்கை
இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்கிங்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (அரசு தகவல் திணைக்களம்) இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் பணிப்பாளர்…
மேலும் -
தமிழீழம்
ஆர்தர் சி.கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.
ஆர்தர் சி.கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால்…
மேலும் -
இலங்கை
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மக்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள்…
மேலும்









