ellalan
-
தமிழீழம்
சிங்கள பொலிசாரின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தையிட்டியில் தொடரும் போராட்டம்.
வட தமிழீழம் :- தையிட்டியில் தனியார் காணியில் திஸ்ஸ விகாரை என்கின்ற பெயரில் சிங்கள அரசு மேற்கொண்ட பௌத்த மயமாக்கலுக்கு எதிராக கடந்த (22.05.2023) ஆம் திகதியில்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழ மக்களின் இனப்பிரச்சனை தொடர்பான பேச்சுக்களும், நிராகரிப்புகளும்.
1957, பண்டா,செல்வா ஒப்பந்தம் (மாநில சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1965,டட்லி,செல்வா ஒப்பந்தம். (மாவட்ட சபை)தன்னிச்சையாக ஶ்ரீலங்கா அரசினால் கைவிடப்பட்டது. 1970, இலங்கைத்தமிழ் அரசுக்கட்சினால் முன்மொழியப்பட்ட தீர்வுத்திட்டம்…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழத்தில் மேய்ச்சல் தரையை பயன்படுத்தி இடம்பெறும் காணி அபகரிப்பு.
காணி அபகரிப்பு – ஆக்கிரமிப்பு போன்வற்றினால் அதிகளவுக்குப் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது. அங்கு தற்போது காணப்படும் உண்மை நிலை என்ன? அரசியல் தீா்வுக்கான…
மேலும் -
இலங்கை
நாளை வங்கிகள் திறக்கப்படுமா ? வெளியான அறிவிப்பு.
முறைக்குப் பிறகு வங்கிகள் மற்றும் பங்குச் சந்தைகள் நாளை (04) வழக்கம் போல் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு கடன் மறுசீரமைப்புக்காக கடந்த வியாழன் (29) முதல் இன்று…
மேலும் -
கட்டுரைகள்
“தமிழறிஞர் ஜி.யு. போப்”
ஜி.யு. போப் (ஜோர்ஜ் யுக்லோ போப்) ஏப்ரல் 24, 1820 இல் கனடாவில் பிறந்தவர். இவர் கிறிஸ்தவ இறைப்பணிக்காக இந்தியா வந்த மதபோதகர்களில் ஒருவர். தமிழ்நாட்டில் நாற்பது…
மேலும் -
கட்டுரைகள்
தமிழீழத்தின் சொத்துக்களை அறிவோம் – குசலானமலை
மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி! மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கு மாத்திரமே கிடைத்த அரிய அனுபவம்.
“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள். போனா அஞ்சு வருசத்துக்கு வரேலாதாம், வரக்கேட்டா; துண்டுகுடுக்கிற நாளில இருந்து தண்டனை செய்யோணுமாம் என்பார்கள். கண்முன்னே பழகியிருந்து விட்டுப் போனவர்கள்…
மேலும் -
இலங்கை
தாய்லாந்து அரசினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானையை மீளப்பெற்றுக்கொண்ட தாய்லாந்து.
தாய்லந்து அரசாங்கத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட “முத்து ராஜா” என்ற யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.…
மேலும் -
தமிழ் நாடு
நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறையா? 32 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்க மறுப்பது முறையா?
1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அப்பாவி 7 தமிழர்களில் பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதம்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழ தேசம் மறவாத பேராளுமை மரியதாஸ் மாஸ்ரர்.
மரியதாஸ் மாஸ்ரர் பற்றி உடன்பயணித்த போராளிகளின் பதிவு: தமிழீழ தேசம் தன் பூர்வீக இருப்பின் நிறுவுகையூடாகவும், தன்னைத்தானே ஆளுகை செய்யும் அத்தனை ஆற்றல்களூடாகவும், ஆய்வு ரீதியாகவும், தர்க்க…
மேலும்









