ellalan
-
இலங்கை
எவரும் ஆணைக்குழு முன்னிலையில் சென்று எவரையும் குற்றம்சாட்டலாம்-ரணில்
யுத்தகுற்றச்சாட்டுகள் எவற்றையும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தெரிவிக்கலாம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகமொன்றிற்கான பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார் முன்நாள்…
மேலும் -
தமிழீழம்
சிறைகளில் தடுத்து வைத்துள்ள 19 அரசியல் கைதிகளையும் விரைந்து விடுவிக்குமாறு கோரிக்கை
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீதமிருக்கின்ற 19 தமிழ் அரசியல் கைதிகளின் துரிதமான விடுதலைக்கு அரசும் ஜனாதிபதியும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென குரலற்றவர்களின் குரல் அமைப்பு கோரியுள்ளது. கடந்த…
மேலும் -
இலங்கை
பெரும் குற்றவாளிகள் ராஜபக்சக்களை தூக்கிலிட மற்றொரு பெரும் குற்றவாளி பொன்சேகா கோரிக்கை.
“இலங்கையை மோசமான நிலைக்கு மாற்றியது ராஜபக்சக்களே. அவர்களைக் கூண்டோடு மக்கள் முன்னிலையில் தூக்கிலிட வேண்டும்.” இவ்வாறு இனப்படுகொலையாளி ராஜபக்சகளின் கட்டளைகளை நிறைவேற்றிய இனப்படுகொலையாளி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.…
மேலும் -
சுவிஸ்
சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023!
சுவிசில் நடைபெற்ற தியாகச்சுடர் நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2023! இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை…
மேலும் -
தமிழீழம்
காணி அபகரிப்பை தடுத்து நிறுத்தக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்.
சட்ட விரோத காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த கோரி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்நகர் பகுதி மக்களால் இன்றையதினம்(26.06.2023)…
மேலும் -
தமிழீழம்
கஜேந்திரகுமார் கைது- அமெரிக்க இராஜதந்திரிகளை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு பிளிங்கனுக்கு வலியுறுத்தல்
அண்மையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் ஏனைய தமிழ் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அமெரிக்க இராஜதந்திரிகளை அனுப்பி அவர்களின் விசாரணைகளை அவதானிக்க அமெரிக்க…
மேலும் -
சர்வதேசம்
மனித புதைகுழிகளை தோண்டும் நடவடிக்கைகளிற்காக சர்வதேச கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அனுப்பவேண்டும்.
இலங்கையில் பாரிய மனித புதைகுழிகளும் தோல்வியில் முடிவடைந்த அகழ்வுகளும் என்ற அறிக்கையை வரவேற்பதாக பிரிட்டனின் தமிழர்களிற்கான அனைத்து நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. ஆதாரங்கள் உரிய முறையில் சேகரிக்கப்படுவதையும்…
மேலும் -
தமிழீழம்
கடலட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடல் பகுதிகள் சீனாவால் ஆக்கிரமிப்பு.
கடலட்டை பண்ணைகளுக்காக வடக்கு கடலின் ஆழம் குறைந்த பகுதிகளை சீனாவின் பினாமி நிறுவனங்கள் ஆக்கிரமிக்குமானால், எதிர்கால சந்ததியினருக்கு மீன்களை கண்காட்சி நிகழ்வுகளில்தான் காட்ட முடியும் என மெசிடோ…
மேலும் -
இலங்கை
கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக் கூறச் செய்வது சாத்தியமற்றது..
இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ஜூரிஸ்ட் இணையத்தளத்திற்கு…
மேலும் -
தமிழீழம்
காணாமல்போனவர்களின் உறவுகள் – பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு
காணாமல்போனவர்களின் உறவினர்களை பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துள்ளனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தனது ட்விட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளது. பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில்…
மேலும்









