ellalan
-
உலகம்
டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் தகவல்.
டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காகச் சென்று ஆழ்கடலில் நசுங்கி சிதைந்த டைட்டன் நீர்மூழ்கி மீட்கப்பட்டுள்ளது. அதில் பயணம் செய்தவர்களின் உடற் பாகங்கள் கிடைத்திருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்த நீர்மூழ்கியில் பயணம்…
மேலும் -
தமிழீழம்
வெடுக்குநாறி மலை விவகாரம் ஆட்சேபனைகளை முன்வைக்க ஆறு வாரகால அவகாசம்.
வவுனியா – வெடுக்குநாறி மலை விவகாரம் தொடர்பான வழக்கில், பிரதிவாதிகள் தரப்பு ஆட்சேபனைகளை முன்வைக்க, உயர்நீதிமன்றம் நேற்று(28) தொடக்கம் ஆறு வாரகால அவகாசம் வழங்கியுள்ளது. அதேநேரம், தொல்பொருள்…
மேலும் -
இலங்கை
இந்தியாவால் இலங்கைக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது இந்தியாவுக்கான இலங்கை தூதர் தகவல்.
இந்தியா இலங்கைக்கு வழங்கிய நிதியுதவியால்தான் தங்கள் நாட்டுக்கு ஐஎம்எப் நிதியுதவி கிடைத்தது என இந்தியாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார். கடந்த 2022 ஏப்ரல் மாதம் இலங்கையில் அந்நியச்…
மேலும் -
தமிழீழம்
யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப் பெருமானுக்குக் கடல் நீரில் விளக்கு எரிக்கும் வைபவம் காலங்காலமாக…
மேலும் -
இலங்கை
இலங்கையில் 2000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம்.
ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 2,000 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று…
மேலும் -
இலங்கை
இலங்கை விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.
விமானிகள் பற்றாக்குறை மற்றும் சேவையிலுள்ள விமானிகளுக்கு போதியளவு சம்பளம் வழங்கப்படாமை குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை விமானிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்…
மேலும் -
இலங்கை
இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி.
இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் மீண்டும் மலேரியா பரவும் அபாயம்.
2016ஆம் ஆண்டு மலேரியாவை ஒழித்த நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கையில் மீண்டும் மலேரியா பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து…
மேலும் -
இலங்கை
இலங்கையில் குழப்பத்தை உண்டாக்கும் அரசாங்கம் – சஜித் கடும் கண்டனம்.
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டு மக்களின் வைப்புத் தொகைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்திற்கும் என்ன நடக்கிறது என்பது குறித்து இதுவரை அரசாங்கத்திடம் இருந்து எந்தவித விளக்கமும்…
மேலும் -
இலங்கை
6000 இற்கும் அதிக போதை வில்லைகளுடன் மூவர் கைது
சீதுவ – லியனகேமுல்லயிலும் மன்னாரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 6000 இற்கும் அதிக போதைபொருள் வில்லைகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லியனகேமுல்லயில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து…
மேலும்









