ellalan
-
தமிழீழம்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே தையிட்டி விகாரைக்கும் நடக்கும். மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
மேலும் -
தமிழீழம்
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
காத்தான்குடி பொலிசார் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் வியாபாரியொருவர் ஓரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…
மேலும் -
இலங்கை
ஊழியர் சேமலாப நிதியில் கைவைக்கப்படாது, மத்திய வங்கி ஆளுநர்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF…
மேலும் -
தமிழீழம்
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள்.
மன்னாரில் ஹஜ்ஜு பெருநாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (29) இஸ்லாமியர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றுள்ளன. மன்னார், மூர் வீதி ஜும்மா பள்ளிவாசலில் இன்று காலை 6.45 மணிக்கு…
மேலும் -
இலங்கை
முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விபத்தில் படுகாயம்.
புத்தளத்தில் இன்று (29) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் படுகாயமடைந்துள்ளார். புத்தளம் – கொழும்பு…
மேலும் -
இலங்கை
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் துபாயில் மறைந்திருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபரொருவரின் தலைமையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 33 வயதுடைய இலங்கைப் பெண்ணின் நான்கரை மில்லியன்…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சேரலாதன்
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சேரலாதன் பதவியேற்றார். கடந்த சில மாதங்களாக வெற்றிடமாக காணப்பட்ட கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவிக்கு…
மேலும் -
தமிழீழம்
பளு தூக்கும் போட்டியில் பெருமை சேர்த்த தமிழீழத்தின் மைந்தன்.
ஹொங்ஹொங்கில் நடைபெற்ற ஆசியா – பசுபிக் – ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டியில் இலங்கை சார்பாகக் கலந்து கொண்ட சற்குணராசா புஷாந்தன் வெண்கலப் பதக்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.…
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவைகள் ஜூலை 15ஆம் திகதி முதல்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவையை அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் கடவை பராமரிப்பு…
மேலும் -
தமிழீழம்
பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சமூக செயற்பாட்டாளர் ஜெயக்குமார்.
விவேகானந்தநகர் கிராம அபிவிருத்தி சங்கம் , கரைச்சி பிரதேசத்துக்குட்பட்ட கிராம மற்றும் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் என்பவற்றின் தலைவரும், கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர்…
மேலும்









