ellalan
-
கட்டுரைகள்
தமிழீழத்தின் சொத்துக்களை அறிவோம் – குசலானமலை
மட்டக்களப்பில் 2000 ஆண்டுகளுக்கு முந்திய ஆதித்தமிழரின் அதிசய பூமி! மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பிலிருந்து திருகோணமலை செல்லும் பிராதன வீதியில் 14 கிலோமீற்றர் தொலைவில் செங்கலடி எனும் இடமுள்ளது.…
மேலும் -
தமிழீழம்
தமிழீழத்தில் வாழ்ந்தவர்களுக்கு மாத்திரமே கிடைத்த அரிய அனுபவம்.
“இயக்கத்துக்குப் போகத் தனித்துணிவு இருக்கோணும்” என்பார்கள். போனா அஞ்சு வருசத்துக்கு வரேலாதாம், வரக்கேட்டா; துண்டுகுடுக்கிற நாளில இருந்து தண்டனை செய்யோணுமாம் என்பார்கள். கண்முன்னே பழகியிருந்து விட்டுப் போனவர்கள்…
மேலும் -
இலங்கை
தாய்லாந்து அரசினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானையை மீளப்பெற்றுக்கொண்ட தாய்லாந்து.
தாய்லந்து அரசாங்கத்தால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்குப் பரிசாக வழங்கப்பட்ட “முத்து ராஜா” என்ற யானை மீண்டும் அதன் சொந்த நாடான தாய்லாந்துக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டது.…
மேலும் -
தமிழ் நாடு
நீதிமன்ற விடுதலைக்கு பிறகும் சிறையா? 32 ஆண்டுகள் கடந்தும் விடுவிக்க மறுப்பது முறையா?
1991ஆம் ஆண்டு ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 32 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த அப்பாவி 7 தமிழர்களில் பேரறிவாளனின் விடுதலைக்கு பிறகு கடந்த 2022 நவம்பர் மாதம்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழ தேசம் மறவாத பேராளுமை மரியதாஸ் மாஸ்ரர்.
மரியதாஸ் மாஸ்ரர் பற்றி உடன்பயணித்த போராளிகளின் பதிவு: தமிழீழ தேசம் தன் பூர்வீக இருப்பின் நிறுவுகையூடாகவும், தன்னைத்தானே ஆளுகை செய்யும் அத்தனை ஆற்றல்களூடாகவும், ஆய்வு ரீதியாகவும், தர்க்க…
மேலும் -
தமிழீழம்
தமிழீழத்தில் சத்தமின்றி முளைத்த புதிய விகாரை படையெடுக்கும் பௌத்த பிக்குகள்.
வவுனியா வடக்கு நெடுங்கேணியில் சப்புமல்கஸ்கட ரஜமகா விகாரை எனும் புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. வெடி வைத்தகல் – கச்சல் சமளங்குளம் என்ற பகுதியில் இப்புதிய விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பூரணை தினத்தில்…
மேலும் -
தமிழ் நாடு
மோடியின் அடியாட்களாக திமுக அரசின் காவல்துறை அராஜகமாக செயல்படுவதாக கூறி சென்னையில் போராட்டம் நடத்திய சகோதரிகள் இன்று கைது.
சகோதரிகள் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட முன்னர் அவர்களின் பெயரில் இயங்கி வருகின்ற சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கருத்துவெளிப்பாடுகள் கீழே: மோடியின் அடியாட்களாக செயல்படும் திமுக அரசின் காவல்துறை…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சியை போதையால் அழிக்க முனைகிறது சிங்கள அரசு..
கிளிநொச்சியை போதையால் அழிக்க சிங்கள பேரினவாத அரசு முனைவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம் பெற்ற ஊடக…
மேலும் -
இலங்கை
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.
கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பு 60 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு செயற்திட்ட யோசனை மீதான வாக்கெடுப்பிற்கு ஆதரவாக 122 வாக்குகளும்…
மேலும் -
சுவிஸ்
சிறப்புடன் இடம்பெற்ற சுவிஸ் சூரிச் அருள் மிகு சிவன் ஆலய தேர் திருவிழா.(காணொளி இணைப்பு)
சுவிஸ் சூரிச் மாநிலத்தில் அமைந்திருந்து அடியவர்களுக்கு அருள்பாலிக்கும் அருள்மிகு சிவன்கோவில் தேர்த் திருவிழா பெருவிழா 01.07.2023 சனிக்கிழமை அன்று பெருந்திரளான சிவன் அடியவர்கள் புடை சூழ வெகு…
மேலும்









