ellalan
-
உலகம்
கனடாவில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த கௌரவம்.
கனடா தேசிய கராத்தே சுற்றுப்போட்டி 2023 இன் மத்தியஸ்தராக இலங்கை தமிழர்எஸ்.மனோகரன் பங்கேற்றுள்ளார். கனடாவின் தேசிய கராத்தே சுற்றுப்போட்டி – 2023 கியூபெக் மாநிலத்தின் லவாலில் அண்மையில்…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா முன்றலை நோக்கி தமிழர்களை ஒன்றுசேருமாறு அழைப்பு.
காலத்தின் தேவை கருதி தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐக்கியநாடுகள் மனித உரிமை சபை முன்றலில் நோக்கிய பேரணிக்காக – 18.09.2022 (திங்கட்கிழமை)ஜெனீவா தொடருந்து நிலையத்திற்கு அருகாமையில்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் நாட்டில் இடம்பெற்ற தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்போட்டிகள். (காணொளி இணைப்பு)
தமிழீழ விடுதலைப் புலிகள் சுவிஸ் கிளையின் உப அமைப்பான தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையால் 32வது தடவையாக இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப்…
மேலும் -
தமிழீழம்
சமகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்.
விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகோரி அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து இன்று மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தனர். அக்கரைப்பற்று மணிக்கூட்டுக்கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து…
மேலும் -
தமிழீழம்
முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அளம்பில் வடக்கு பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினரால் வ வெடிபொருட்கள் பல மீட்கப்பட்டுள்ளன. இன்று திங்கட்கிழமை (10)…
மேலும் -
தமிழீழம்
துப்பாக்கிச் சூட்டுக்கிலக்கான நிலையில் மல்லாவியில் இளைஞன் பலி.
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி, பாலிநகர் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது முல்லைத்தீவு, மல்லாவி, பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த 23வயதான…
மேலும் -
உலகம்
இத்தாலியில் வல்திலானா நகரசபை நடத்திய மாநாட்டில் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்துள்ள முக்கியத்துவம்.
இத்தாலி வல்திலானா நகரசபை 100 ஆண்டுகளாக இடம்பொயர்ந்தவர்கள் எனும் தலைப்பில் 08/07/2023 அன்று வேற்றின மக்களையும் இத்தாலி மக்களையும் துறைசார் சமூக ஆர்வலர்களையும் இணைத்து மாலை 5…
மேலும் -
தமிழீழம்
இன்று நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை 28 ஆவது நினைவேந்தல்.
இன்று 09.07.2023 நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலய படுகொலை – 28 ஆவது நினைவேந்தல். நவாலி தேவாலயத் தாக்குதல் என்பது 1995ம் ஆண்டு ஜூலை 9 இல்…
மேலும் -
தமிழ் நாடு
தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது.
இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட 15 தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் இன்று அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து…
மேலும் -
உலகம்
ஆசிய நாட்டவர்களை அண்மித்த ஆபத்து: அணுக்கதிர்வீச்சு நீரை கடலில் கலக்க ஐ.நா அனுமதி.
யப்பானில் சேமிக்கப்பட்டுள்ள அணுக் கதிர்வீச்சுக் கொண்ட நீரை பசுபிக் சமுத்திரத்தில் கலப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக அணுசக்தி அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (4) அனுமதி வழங்கியுள்ளதாக…
மேலும்









