ellalan
-
தமிழீழம்
தொலைத் தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து யாழில் போராட்டம்.
யாழ்ப்பாணம் – ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில்…
மேலும் -
இலங்கை
வட்டியில்லா கல்விக்கடன் திட்டம் விண்ணப்பத் திகதி அறிவிப்பு.
ஜூலை 04 ஆம் திகதி முதல் வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விண்ணப்பங்களை 07.08.2023…
மேலும் -
இலங்கை
இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக்கிங்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (அரசு தகவல் திணைக்களம்) இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அரசாங்க தகவல் பணிப்பாளர்…
மேலும் -
தமிழீழம்
ஆர்தர் சி.கிளார்க் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினராக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம்.
ஆர்தர் சி.கிளார்க் நவீன தொழிநுட்பவியல் நிறுவனத்தின் ஆளுநர் சபை உறுப்பினர்களில் ஒருவராக யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால்…
மேலும் -
இலங்கை
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மக்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்.
யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்சத்தின் பழமையான ஓலையின் மூலப் பிரதியை பொதுமக்கள்…
மேலும் -
இலங்கை
புலம்பெயர்ந்தோரை நாடுகடத்தும் விவகாரம், உச்ச நீதிமன்றம் செல்ல பிரித்தானிய பிரதமர் முடிவு.
சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் பிரித்தானியஅரசின் திட்டம் சட்டவிரோதமானது என்று கூறி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள விடயம் பிரித்தானியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது?…
மேலும் -
தமிழீழம்
தன் மீது முன்வைக்கப்படுகின்ற அனைத்து குற்றச்சாட்டுக்களும் அடிப்படையற்றைவை: தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர்.
என் மீது முன்வைக்கப்பட்டு வருகின்ற அனைத்துக் குற்றச் சாட்டுக்களும் அடிப்படையற்றவையும் அபாண்டமானவையும் ஆகும். இந்தப் பல்கலைக்கழகத்தின் மீதும் வளர்ச்சியின் மீதும் என்மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒரு சிலரின்…
மேலும் -
இலங்கை
ஜனாதிபதி ரணில், மக்களுக்கு அநீதியை ஏற்படுத்துவார் என்று நான் நம்பவில்லை.
உள்ளூர் கடனகளை மறுசீரமைப்பு செய்யவேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கையை எவரும் மறுக்கமுடியாது என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இன்று…
மேலும் -
தமிழீழம்
மடு திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள்ஆராதனைகளில் கலந்துகொள்ளுங்கள்.
மன்னார், மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கு வருகை தரும் பக்தர்கள், தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கும்போது வீடுகள் அல்லது கூடாரங்களில் இருந்து பொழுதுபோக்குவதை தவிர்த்து, ஆராதனைகளில் கலந்துகொண்டு அன்னையின்…
மேலும் -
தமிழீழம்
யாழிலிருந்து கொழும்பு சென்ற சொகுசு பேருந்து தீப்பிடித்து முற்றாக எரிந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பயணிகள் பேருந்து ஒன்று மதுரங்குளி பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதன்போது, குறித்த பேருந்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக …
மேலும்









