ellalan
-
தமிழீழம்
யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் சிறுவர்கள் மீதான வன்முறைகள்.
யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம்…
மேலும் -
தமிழீழம்
கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்
கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணமல்…
மேலும் -
இலங்கை
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் கிழக்கு மாகாண ஆளுநர்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்தமை…
மேலும் -
தமிழீழம்
யாழ் குடாக்கடல் பத்து வருடங்களில் சேற்றுக் கடலாக மாறும்….
யாழ். குடா கடல் பாரம்பரிய கடற்தொழிலில் இருந்து விலகி அட்டை பண்ணை தொழில் விஸ்தரிக்கப்படுவதால் இன்னும் பத்து வருடங்களில் குடாக் கடல் சேற்றுக் கடலாக மாறுவதை யாரும்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கான மொழித்தேர்வுகள் குறித்த சில பயனுள்ள தகவல்கள்.
சுவிஸ் குடியுரிமை பெறுவதானாலும் சரி, குடியிருப்பு அனுமதி பெறுவதானாலும் சரி, அவற்றிற்காக விண்ணப்பிப்போர் சுவிட்சர்லாந்தின் தேசிய மொழிகளில் ஒன்றிலாவது மொழிப்புலமை பெற்றிருப்பதை நிரூபித்தாகவேண்டும். சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறும்…
மேலும் -
தமிழீழம்
பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்பு.
முல்லைத்தீவில் பெண் போராளிகளின் உடைகளுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் தேசிய நீர்வளங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்காக கனரக இயந்திரம்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் 50 மருத்துவமனைகள் மூடப்படும் அபாயம்.
நாட்டில் சுமார் 18,600 அரச வைத்தியர்கள் இருந்த போதிலும் அவர்களில் 1500-1700 பேர் கடமையிலிருந்து வெளியேறியுள்ளதாக ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்…
மேலும் -
தமிழீழம்
திட்டமிட்டு பறிபோகும் தமிழர் நிலங்கள்.
இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் அதனை ஒரு…
மேலும் -
தமிழீழம்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே தையிட்டி விகாரைக்கும் நடக்கும். மைத்திரியை எச்சரித்த சிவசேனை தலைவர்
இந்தியாவில் பாபர் மசூதிக்கு நடந்ததே, யாழ். தையிட்டி விகாரைக்கும் நடக்கும் என சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (29.06.2023) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…
மேலும் -
தமிழீழம்
ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது
காத்தான்குடி பொலிசார் நேற்று இரவு மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் ஐஸ் வியாபாரியொருவர் ஓரு தொகை ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு…
மேலும்









