ellalan
-
சுவிஸ்
கட்சி ரீதியில் பிரிந்திருந்தாலும் தமிழர்களின் உரிமைக்காக அனைவரும் ஒன்றுசேரவேண்டும்- ஆனந்தி சசிதரன்.
அரசியல் கட்சிகள் ரீதியில் வேறுபட்ட கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் தமிழர்கள் என்ற ரீதியில் ஒன்றிணைந்து எம்மவர்களுக்கு இடம்பெறுகின்ற அநீதிகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என 54வது மனித…
மேலும் -
உலகம்
அனைத்துலகத் தமிழ்க்கலைத் தேர்வு – 2023
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினால் 22வது தடவையாக ஐரோப்பிய ரீதியாக பொதுப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடாத்தப்படும் தமிழ்க்கலைத் தேர்வின் அறிமுறைத்தேர்வானது இன்று ஞாயிற்றுக்கிழமை (08.10.2023) பிரான்ஸ், பிரித்தானியா, ஜேர்மன், டென்மார்க்,…
மேலும் -
தமிழீழம்
அமைதி வழிப் போராட்டக்கார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரித்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழத்தில் மக்களை தாக்கும் இலங்கை அரசபயங்கரவாதம்.
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கஅவர்கள் இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு…
மேலும் -
தமிழீழம்
பண்ணையாளர்களுக்காக நாளை மட்டக்களப்பில் அணிதிரளுவோம்.
மயிலத்தமடுவிலிருந்து சிங்கள இனவாதிகளால் விரட்டப்பட்ட 990 அப்பாவித் தமிழ்ப் பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்க நாளை(08.10.2023) மட்டக்களப்பில் இடம்பெற உள்ள போராட்டத்திற்கு அனைத்து தமிழ் மக்களையும் ஒன்று சேருமாறு…
மேலும் -
சுவிஸ்
தமிழ் இளையோர் மாநாடு 2023.
சுவிற்சர்லாந்தில் தமிழ் இளையோர் மாநாடு 30.09.2023 ஆம் நாள் பேர்ண் மாநிலத்தில் தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் சுவிற்சர்லாந்தில் வாழ்ந்துவரும் தமிழ் இளையோரை ஒன்றிணைத்து மூன்றாவது முறையாக நடைபெற்றது. …
மேலும் -
உலகம்
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவரை சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
பின்லாந்து மனித உரிமைகளிற்கான சிறப்புத்தூதுவர் தீனா ஜோர்டிக்காவிற்கும்,(Tiina jortikka) தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்குமிடையில் சிறப்புச் சந்திப்பு ஒன்று இன்றுஇடம்பெற்றது. அனைத்துலக இராசதந்திர…
மேலும் -
இலங்கை
உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவியை துறந்துநாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு நீதிபதி.
இலங்கையில் நீதிபதிக்கே உயிர் அச்சுறுத்தல். தொடர் அழுத்தங்களால் முல்லைத்தீவு நீதிபதி பதவி துறந்து, நாட்டை விட்டு வெளியேறினார்! குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த…
மேலும் -
எம்மவர் நிகழ்வுகள்
சுவிஸ் நாட்டில் பெருந்திரளான மக்களுடன் இடம்பெற்ற நினைவெழுச்சி நாள்.
இன்றைய தினம் (26.09.2023) தமிழர் தாயகம் எங்கும் தியாக தீபத்தின் நினைவுகளோடு நிமிர்ந்து நிற்கின்றது அத்துடன் யாழ்ப்பாணம் நல்லூரில் கொட்டும் மழையிலும்தேசப் புதல்வனுக்கு தமிழ் மக்கள் வணக்கம்…
மேலும் -
தமிழீழம்
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 12ம் நாள்.
1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள். இன்று அதிகாலை 5 மணிக்கு ஓர் எதிர்பாராத நிகழ்ச்சி…
மேலும்









