ellalan
-
தமிழீழம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்க நிர்வாகிகள் மீது தாக்குதல்- நடந்தது என்ன.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் நிர்வாகிகள் மீது வவுனியாவில் வைத்து கடந்த 25/10/2023 வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான விளக்கம் வடக்கு…
மேலும் -
தமிழீழம்
காணாமல் ஆக்கப்பட்ட மக்களை தேடும் போராட்ட கொட்டகைக்கு வைக்கப்பட்ட தீ.
வெள்ளிக்கிழமை (27), அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் காணாமல் ஆக்கப்பட்ட மக்களை தேடும் போராட்ட அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட தீயிலிருந்து, அறமும் கடவுளும் எங்கள் சாவடியைக் காப்பாற்றினர் என…
மேலும் -
தமிழீழம்
தமிழர்கள் அனைவரையும் வெட்டுவேன்- பெளத்தபிக்கு. தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமறைவு.(காணொளி)
அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று சிங்கள பயங்கரவாத பெளத்த பிக்கு அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார். தென்தமிழீழன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம்…
மேலும் -
தமிழீழம்
இந்திய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சாவகச்சேரிப் படுகொலை- நினைவேந்தல்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் சாவகச்சேரி சந்தையில் 27.10.2023 மாலை 5.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல். சாவகச்சேரிப் படுகொலை 27.10.1987 யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குத் திசையில் யாழ்…
மேலும் -
தமிழீழம்
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மற்றும் 35பேர்மீது போலிவழக்கு.
இலங்கை ஜனாதிபதி ரணில் இருநாள் பயணமாக கடந்த மாதம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த போது , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி…
மேலும் -
சுவிஸ்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல் தாயகத்தில் திருகோணமலையை பிறப்பிடமாகவும் சுவிற்சர்லாந்து நாட்டில் லவுசான் மற்றும் பிறிபேர்க் மாநிலங்களை வசிப்பிடமாக கொண்டஅமரர் திரு நடராஜா சின்னத்தம்பி (ஐயாத்துரை) 27.10.2023 அன்று காலமானார்…
மேலும் -
தமிழீழம்
எல்லாளன் படை நடவடிக்கையின் தாக்குதல் நகர்வு பற்றிய குறிப்பு.
கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட…
மேலும் -
தமிழீழம்
வடக்கு, கிழக்கில் 18 ஆயிரம் ஏக்கா் காணி படையினரின் ஆக்கிரமிப்பில்.
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் சுமார் 18 ஆயிரம் ஏக்கர் காணிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளனா். இதில் வடக்கு மாகாணத்தில் மாத்திரம் 9543 ஏக்கர் காணிகள் படையினர் வசமுள்ளதாக தெரிவித்த தமிழ்…
மேலும் -
தமிழீழம்
யாழில் இந்திய இராணுவம் புரிந்த படுகொலை நினைவுநாளை திசைதிருப்ப இந்தியா எடுத்த முயற்சி.
1987 அக்ரோபர் 21,22ஆம் திகதிகளில் யாழ் பொது வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட 75ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை…
மேலும்








