ellalan
-
தமிழீழம்
மயிலத்தமடுவில் தமிழர்களின் மாடுகளை சுட்டு வீழ்த்தியுள்ள சிங்கள பயங்கரவாதம்- இலங்கை அரசின் இரட்டைமுகம்.
மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் போராட்டம் தொடர்ந்து 33 தினங்களாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. சிங்களவர்களின் ஜனாதிபதியான ரணில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதாக பொய்யான வாக்குறுதி கொடுத்து அனுப்பி விட்டு பித்தலாட்டம்…
மேலும் -
தமிழீழம்
தென்தமிழீழம் மயிலத்தமடு பிரதேசத்தில் அத்துமீறி குடியேறிய புத்தர்- தொடரும் பௌத்த மயமாக்கல்.
மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (15)மட்டக்களப்பு அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின் பங்களிப்புடன் புதிய புத்தர்…
மேலும் -
தமிழீழம்
மனித உரிமைகள் சபையில் பாராளுமண்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆற்றிய உரை. (காணொளி)
ஜெனிவாவில் மனித உரிமை சபையில் 54வது கூட்டத்தொடரில் பங்குபற்றிய பாராளுமண்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிரதான மண்டபத்தில் வழங்கிய வாய்மூல அறிக்கை. தமிழீழத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறுபட்ட மனித…
மேலும் -
தமிழீழம்
மயிலத்தமடுவில் சிங்கள காடையர்களால் எரிக்கப்படும் பண்ணையாளர்களின் குடியிருப்பு.
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் தங்களது நில மீட்புக் கோரிய வரும் நிலையில் அப்பகுதிகளி்ல் சிங்களவர்களின் அடாவடி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்த வகையில், நேற்றையதினம் மயிலத்தமடு மாதவனை பகுதியில்…
மேலும் -
இந்தியா
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் இலங்கை பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்.
யாழ்ப்பாணம் வந்தடைந்தது செரியாபாணி கப்பல். தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இந்திய பயணிகள் கப்பலான செரியாபாணி கப்பல் இன்று சனிக்கிழமை (14) காலை 11.30 மணியளவில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை…
மேலும் -
தமிழீழம்
தமிழின அழிப்புற்கு நீதி கோரும் போராட்டம் தொடரும்.
தமிழர்களுக்கு இடம்பெற்ற, இடம்பெற்றுவருகின்ற தமிழின அழிப்பிற்கு நீதி கோரி சுவிஸ் நாட்டின் ஜெனிவா மாநிலத்தில் உள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் முன்னர் அமைந்துள்ள ஈகைப்பேரொளி…
மேலும் -
தமிழீழம்
கடனை பெற்று சட்டவிரோத விகாரைகளை கட்டுவதற்கு பயன்படுத்தும் நிதியை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தவில்லை.
இலங்கை அரசானது சர்வதேச நாடுகளில் கடனை பெற்று சட்டவிரோத விகாரைகளை கட்டுவதற்கும் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர் என அனைவருக்கும் சம்பளம் வழங்குவதற்கும் அவர்கள் மேற்கொள்ளும் களியாட்ட நிகழ்வுகளுக்கும்…
மேலும் -
தமிழீழம்
புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரின் வேண்டுகோள்.
13.10.2023 வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினராகிய நாம் பின்வரும் விடயம் தொடர்பில் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.வலிந்து காணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுடனான சந்திப்புக்காக நாளைய தினம் பிரான்ஸ்…
மேலும் -
தமிழீழம்
முதல் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு.
முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றையதினம் முல்லைத்தீவில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. விடுதலைப் போரில் உயிர்நீத்த முதல் பெண்…
மேலும் -
தமிழீழம்
முதல் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதி அவர்களது 36ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள்.
யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் 10.10.1987 அன்று இந்தியப் படையினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்து சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட விடுதலைப்போரில் முதல் பெண் மாவீரர் 2ம்…
மேலும்









