ellalan
-
இலங்கை
வடக்கு – கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததால் மாபியாக்கள் உருவாகவில்லை; அமைச்சர் கருத்து
வடக்கு – கிழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கம் இருந்ததால் மாபியாக்கள் உருவாகவில்லை; அமைச்சர் கருத்து வடக்கு, கிழக்கு மாகாணங்கள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தமையினால் போதைப்பொருள் மாபியாக்களால்…
மேலும் -
உலகம்
சுவீடனின் சிறப்பு மிக்க தேவாலயம் 5 கி.மீ நகர்த்தப்பட்டது.
சுவீடனில் மிகப்பெரிய நிலத்தடி சுரங்கத்தை விரிவுபடுத்துவதற்காக, ஸ்வீடனின் மிக அழகான கட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சிவப்பு மர தேவாலயம், ஆர்க்டிக் நகரமான…
மேலும் -
தமிழீழம்
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை இன்று 50 வருட நினைவு நாள்.
1974ஆம் ஆண்டு சனவரி மூன்றாம் திகதி தொடக்கம் பத்தாம் திகதி வரை தமிழ் மக்கள் தமது மொழி, பண்பாடு என்பனவற்றை உள்ளடக்கி நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு…
மேலும் -
தமிழீழம்
வெள்ள இடையூறுகளுக்கு மத்தியிலும் தொடரும் மக்களுக்கான நிவாரணப்பணி- உறவுகளுக்கு கைகொடுப்போம்.
தாயகத்தில் இடம்பெற்றுள்ள வெள்ள அனர்த்தம் காரணமாக அல்லலுறம் மக்களுக்கு சுவிற்சர்லாந்தில் இருந்து இயங்கும் உறவுக்கு கைகொடுப்போம் அமைப்பின் நிதி ஆதரவில் 18.12.2023 திகதி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள…
மேலும் -
இலங்கை
GTFஇன் இமயமலை பிரகடனத்தை நிராகரித்த தமிழீழ மக்கள்.
தமிழீழத் தமிழர்களின் விருப்பத்துக்கு முரணாக தமிழின அழிப்பு இலங்கை அரசுடன் இமயமலை பிரகடனம் எனும் ஒரு தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கையை மேற்கொண்ட உலகத் தமிழர் பேரவை…
மேலும் -
சுவிஸ்
மாவீரர் மாதம்- மாவீரர் நினைவு சுமந்த கைவண்ணப் பட்டறை- தமிழ் இளையோர் அமைப்பு.
தமிழ் இளையோர் அமைப்பு சுவிற்சிலாந்தினரால் ஊரி மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட கைவண்ணப் பட்டறையில் சிறார்கள், இளையவர்கள் என பலர்பங்கெடுத்து தங்கள் திறன்களை வர்ணம் பூசல், கைவினை செதுக்கல்கள் ஊடாக…
மேலும் -
சுவிஸ்
மாவீரர் நாளை முன்நிறுத்தி தமிழ் இளையோர் அமைப்பினரின் முன்னெடுக்கும் குருதிக்கொடை.
தமிழ் இளையோர் அமைப்பு – சுவிற்சர்லாந்து தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்நிறுத்தி இளையோர்கள் உள்வாங்கி சுவிஸ் நாட்டின் பல மாநிலங்களிலும் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.…
மேலும் -
தமிழீழம்
மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது நினைவு நாள்.
முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டார வன்னியன். பெரிய மெய்யனார், கயலா வன்னியன் என்று இரண்டு சகோதரர்கள் அவனுக்கு இருந்தனர். யாழ்ப்பாண வைபவ மாலைப் பதிவுகளின்படி சோழப் பேரரசின்…
மேலும் -
தமிழீழம்
தமிழீழ விடுதலைப் புலிகளை மீது அவதூறு பரப்பிய சட்டத்தரணியின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கடும் எதிர்ப்பையடுத்து சட்டத்தரணி சுவஸ்திகாவின் கருத்தரங்கு நிறுத்தப்பட்டது. அண்மையில் சட்டத்தரணி சுவஸ்திகா தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்திருந்தார்.…
மேலும் -
தமிழீழம்
சம்பந்தன் பதவிவிலக முன் சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவிவிலக வேண்டும்- வலுக்கும் எதிர்ப்பு.
திருமலை பாராளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பதவி விலகமுன் கொழும்பில் வசிக்கும்சிங்களத்தின் முகவர் சுமந்திரன் பதவி விலக வேண்டுமென பல தமிழ் ஆர்வலர்கள்வேண்டுகோள் விடுத்துள்ளனர். சுமந்திரன் நியமன பாராளுமன்ற…
மேலும்









