ellalan
-
உலகம்
உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்திய சீனாவின் பிரமாண்ட இராணுவ அணிவகுப்பு.
இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நேற்றையதினம் (03.09.2025) பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு
“சுவிஸ் தமிழ் நாடகக் கல்லூரியின் 25 வது ஆண்டு வெள்ளிவிழா நிகழ்வு” சுவிஸ் வாழ் அன்புத் தமிழ் நெஞ்சங்கள் மற்றும் தமிழிபேசும் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம்.…
மேலும் -
தொழில்நுட்பம்
உலகம் இதுவரை கண்டிராத புதிய தொழில்நுட்பம்.
உலகம் இதுவரை கண்டிராத ஒரு சரக்கு போக்குவரத்து அமைப்பை பின்லாந்து சோதித்துப் பார்த்துள்ளது. காந்த லெவிட்டேஷனைப் பயன்படுத்தி, பொறியாளர்கள் இயந்திரங்கள் இல்லாமல், சக்கரங்கள் இல்லாமல், ஒலி இல்லாமல்…
மேலும் -
தமிழீழம்
பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கு உடனடி அழைப்பு:அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவை
செம்மணி மனிதப் புதைகுழிகள்: யாழ் .செம்மணி மனிதப் புதைகுழிகள் பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச நீதிக்கான உடனடிக் கோரிக்கை- அனைத்துலக ஈழத்தமிழர் மக்களைவையினரால் சர்வதேச நாடுகளுக்கு…
மேலும் -
மலையகம்
நுவரெலியா சீதையம்மன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகர்.
இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதா அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார். நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த இலங்கைக்கான…
மேலும் -
தமிழீழம்
செம்மணிப் படுகொலை நினைவு ஊர்தி யாழ்ப்பாணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறது.
செம்மணி உண்மைகள்: இனப்படுகொலையாளி வாயால் உடையும் பேரினவாத சிறிலங்கா அரசு நடத்திய தமிழின அழிப்பு இருபத்தொன்பது ஆண்டுகளாக சிறையின் இருண்ட சுவர்களுக்குள் மறைக்கப்பட்டிருந்த உண்மைகள், இன்று ஒரு…
மேலும் -
சுவிஸ்
அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளி விழா.
வெள்ளி விழா, மதிப்பளிப்பு நிகழ்வு – 2025 அழைப்பிதழ். அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் வெள்ளிவிழா நிகழ்வும் நிறுவகத்தால் நடாத்தப்பெற்ற ஆற்றுகைத் தேர்வுகளில் சித்தியடைந்து தேர்வு விதிமுறைகளிற்கு அமைவாக…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் தமிழ் இளையோர் விடுக்கும் அவசர வேண்டுகோள்.
சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்து தமிழர் பற்றி ஓர் ஆய்வு இடம்பெறுகின்றது. இதில் நாம் எப்படி இடம்பெயர்ந்தோம், எதற்காக இடம்பெயர்ந்தோம், நாம் யார்?, எமது மொழி, கலை, கலாச்சாரம்,…
மேலும் -
சர்வதேசம்
பிரித்தானியாவில் ஆரம்பமாகிய தமிழின அழப்பிற்கு நீதிகோரிய ஈருருளிப்பயணம்.
தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம், நாள் – 01 ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான…
மேலும் -
இலங்கை
பிணையில் வெளிவர முடியாத அளவு வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பியது பற்றி ஒரு பார்வை.
பிணையில் வெளிவர முடியாத அளவு வழக்குப் பதிவு செய்து ரணிலை விளகமறியலுக்கு அனுப்பியது பற்றி ஒரு பார்வை. முன்னாள் ஜனாதிபதி ரனில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 26 வரை…
மேலும்









