ellalan
-
தமிழீழம்
கடத்திய பிள்ளையானின் கைகளைப் பிடித்தார் கலாநிதி பால சுகுமார்.
இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில்…
மேலும் -
உலகம்
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்.
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சிறிய தவறுகள்.
உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினமான விடயம் என்பது பலரும் அறிந்த உண்மை. எவ்வளவு காலமாக ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார், அவரது மொழித்திறமை எப்படி உள்ளது…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டமும் அபிவிருத்தி அடையாத தலைவர்களும்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை தீர்மானிக்கும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்ச்சியா கேலிக் கூத்தாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாவட்டத்தில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார,…
மேலும் -
உலகம்
ஆசியாவிலேயே ஒரே பெண் சாதித்து காட்டிய மலேசிய தமிழச்சி.
மலேசியாவைச் சேர்ந்த ப்ரெவினா ஆறுமுகம் (28) எனும் தமிழ் வம்சாவளி பெண், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து எரிசக்தி மற்றும் பூமி வளங்கள் (EER) பெல்லோஷிப்…
மேலும் -
தமிழீழம்
வடமராட்சி கிழக்கில் இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் பணிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
வட தமிழீழம் :- உடுத்துறை கடற்கரையில் கடந்த 14 ஆண்டுகளாக ஆக்கிமித்து நிலைகொண்டுள்ள கடற்படையினருக்காக நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி…
மேலும் -
இலங்கை
13ஆவது திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும்: இலங்கை ஜனாதிபதி
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும்…
மேலும் -
உலகம்
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் உள்ளது கிரீஸ் பிரதமர்.
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் இருப்பதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிரீஸில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ தீவிரம் காட்டி வருகிறது.…
மேலும் -
இலங்கை
மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை: அருட்தந்தை.
அருட்தந்தை மா.சத்திவேல் குற்றச்சாட்டு: மனிதப் புதை குழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய…
மேலும் -
இலங்கை
இன்று கொழும்பில் பதற்றம், அனைத்து பல்கலை மாணவர் ஆர்ப்பாட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்.
இன்று இலங்கை தலைநகர் கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு 200 நாட்களுக்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் களனி…
மேலும்









