ellalan
-
இலங்கை
கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு நினைவேந்தல் – தென்னிலங்கையில் பதட்டம்.
சிங்கள பேரினவாத அரசு 1983 ஆம் ஆண்டு நடத்திய கறுப்பு ஜூலை தமிழின அழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் சோசலிச இளைஞர் முன்னணியினால் பொரள்ளை மயானத்தில் ஏற்பாடு…
மேலும் -
தமிழீழம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதிகோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப்…
மேலும் -
இலங்கை
இலங்கையில் வருடாந்தம் 10 சத வீதமானோர் நீரில் மூழ்கி மரணம்.
உலக நீரில் மூழ்குதல் தடுப்பு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (25) அனுஷ்டிக்கப்படுகிறது. இந்நிலையில், நீரில் மூழ்குதல் உள்ளிட்ட விபத்துக்களால் இலங்கையில் ஒவ்வொரு 8 மணித்தியாலத்துக்கு மூன்று மரணங்கள்…
மேலும் -
இந்தியா
இந்தியா: வன்முறைகளுக்கு இடையில் மியான்மாரைச் சேர்ந்தவர்கள் மணிப்பூருக்குள் நுழைந்துள்ளதாக குற்றச்சாட்டு.
மணிப்பூர் மாநிலத்துக்குள் கடந்த 22, 23 ஆகிய இரண்டே நாட்களில் 700க்கும் மேற்பட்டோர் மியான்மரில் இருந்து வந்தது தொடர்பாக எல்லை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அசாம் ரைஃபில்ஸ்…
மேலும் -
இலங்கை
ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர், ஜனாதிபதியுடன் சந்திப்பு.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்சுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (திங்கட்கிழமை) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்திக்கான பல…
மேலும் -
இலங்கை
கறுப்பு ஜூலையில் நாட்டை எரிக்க முன் யாழ் நூலகத்தை எரித்தார்கள்-மனோ கணேசன்.
1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலையில் நாட்டை எரிக்க முன்னர் 81ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் நூல்களுடன் யாழ் நூலகத்தை எரித்தார்கள் என என தமிழ் முற்போக்கு கூட்டணி…
மேலும் -
தமிழீழம்
குருந்தூர்மலை ஆதிசிவன் வழிபாட்டுரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வருமாறு அகத்தியர் அடிகளார் அழைப்பு.
குருந்தூர்மலை ஆதிசிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில்…
மேலும் -
இந்தியா
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்று (24) இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது…
மேலும் -
இலங்கை
விரைவில் புதிய சுற்றுலா மூலோபாய திட்டம் வெளியிடப்படும். – ரணில்
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் அதிக கொள்வனவு ஆற்றல் கொண்ட 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில்…
மேலும் -
இலங்கை
13ம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது.
அதிகார பகிர்வு தொடர்பில் சர்வக்கட்சி கூட்டத்தை நடத்த முன் ஜனாதிபதி பொதுஜன பெரமுனவை ஒன்றிணைத்து ஒரு தீர்மானத்தை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின்…
மேலும்









