ellalan
-
தமிழீழம்
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள்.
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 38 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள்…
மேலும் -
தமிழீழம்
தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல்.
மூதூரில் தொண்டுநிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வட தமிழீழம் யாழ் பஸ்நிலையம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரால்…
மேலும் -
தமிழீழம்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புத்தரின் திடீர் விஜயம்.
பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் எம்மிடம் இருந்து பறிபோகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில்…
மேலும் -
தமிழீழம்
சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்.
சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மாவட்டத்திலேயே முதன்முதலாக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்!ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு…
மேலும் -
தமிழீழம்
மயிலத்தமடு பகுதியில் மீண்டும் உருவெடுத்த புத்தர்.
மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின்…
மேலும் -
தமிழீழம்
வடக்கு கிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
மட்டு.நகரான் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.வடகிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது பொதுவாகவே நீண்டகாலமாக…
மேலும் -
மலையகம்
கொடுப்பனவில் இழுபறி -துரைசாமி நடராஜா
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பன பல தோட்டங்களில் முறையாக வழங்கப்படுவதில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.இதன் காரணமாக இவர்கள்…
மேலும் -
தமிழீழம்
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம்: அருட்தந்தை மா.சத்திவேல்.
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும், மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்…
மேலும் -
தமிழீழம்
தமிழர்களை அழிக்கும் நோக்குடனேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது என முன்னாள்…
மேலும் -
சுவிஸ்
சுவிற்சர்லாந்தின் சுதந்திரதினம்.
சுவிற்சர்லாந்தின் 732 ஆவது சுதந்திர நாள் இன்று 41283 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த நாட்டில் 8.5 மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள். 26 மாநிலங்களாக பிரிக்கப்பட்டு…
மேலும்









