ellalan
-
மலையகம்
இலங்கை இராணுவம் மற்றும் தோட்ட நிர்வாகத்தினருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.
கொட்டியாகலை தோட்டத்தில் கடந்த 09ஆம் திகதி, இராசையா லோகானந்தனின் நெறியாள்கையில் உருவாக்கப்பட்ட “லயத்துக் கோழிகள்” என்கிற நாடகத்தை பொதுமக்களுக்குக் காண்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது பொகவந்தலாவை – கொட்டியாகலை தோட்டத்தில்…
மேலும் -
தமிழீழம்
தேசியத்தலைவரால் தமிழினத் துரோகி அல்பிரட் துரையப்பாவிற்கு தீர்ப்பு வழங்கியநாள் இன்று.
புதிய தமிழ்ப் புலிகள்” இயக்கத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமாக தமிழீழத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களே இருந்தார். இவ் இரகசிய இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே உறுதியும்,…
மேலும் -
தமிழீழம்
கடத்திய பிள்ளையானின் கைகளைப் பிடித்தார் கலாநிதி பால சுகுமார்.
இலங்கையில் விவசாய துறையில் மிகப்பெரிய அறிஞராக திகழ்ந்த கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் எஸ்.ரவீந்திரநாத் அவர்களை 2006.12.15 அன்று கொழும்பில் பௌத்தலோக மாவத்தையில் வைத்து நண்பகல் வேளையில்…
மேலும் -
உலகம்
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்.
அடக்குமுறை அரசுகளிற்கெதிரான “அமைதிக்கான பெண்களின் நடைப்பயணம்” எதிர்வரும் 02.09.2023 அன்று யேர்மனியின் Dusseldorf நகரில் தொடங்குகிறது. இந்நடைப்பயணத்திற்குத் தலைமைதாங்கப்போகும் பெண் ஒல்லாந்துநாட்டைச் சேர்ந்தவர். ஈழத்தமிழரை உலக வல்லரசுகள்…
மேலும் -
சுவிஸ்
சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் சிறிய தவறுகள்.
உலகிலேயே சுவிஸ் குடியுரிமை பெறுவதுதான் கடினமான விடயம் என்பது பலரும் அறிந்த உண்மை. எவ்வளவு காலமாக ஒருவர் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்து வருகிறார், அவரது மொழித்திறமை எப்படி உள்ளது…
மேலும் -
தமிழீழம்
மட்டக்களப்பு அபிவிருத்திக் குழு கூட்டமும் அபிவிருத்தி அடையாத தலைவர்களும்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை தீர்மானிக்கும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் தொடர்ச்சியா கேலிக் கூத்தாக மாறி வருவதை அவதானிக்க முடிகின்றது. மாவட்டத்தில் உள்ள மக்களின் சமூக, பொருளாதார,…
மேலும் -
உலகம்
ஆசியாவிலேயே ஒரே பெண் சாதித்து காட்டிய மலேசிய தமிழச்சி.
மலேசியாவைச் சேர்ந்த ப்ரெவினா ஆறுமுகம் (28) எனும் தமிழ் வம்சாவளி பெண், அமெரிக்காவின் ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து எரிசக்தி மற்றும் பூமி வளங்கள் (EER) பெல்லோஷிப்…
மேலும் -
தமிழீழம்
வடமராட்சி கிழக்கில் இன்றும் கடற்படைக்கு காணி அளவிடும் பணிகள் எதிர்ப்பால் கைவிடப்பட்டது.
வட தமிழீழம் :- உடுத்துறை கடற்கரையில் கடந்த 14 ஆண்டுகளாக ஆக்கிமித்து நிலைகொண்டுள்ள கடற்படையினருக்காக நிரந்தர முகாம் அமைக்கும் நோக்கில் தனியார் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்கில் காணி…
மேலும் -
இலங்கை
13ஆவது திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும்: இலங்கை ஜனாதிபதி
13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் கலந்துரையாடுவது போதுமானதல்ல என்றும் இது நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும்…
மேலும் -
உலகம்
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் உள்ளது கிரீஸ் பிரதமர்.
தீப்பிழப்புகளுடன் எங்கள் நாடு போர்ச் சூழலில் இருப்பதாக கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கிரீஸில் கடந்த சில நாட்களாகவே காட்டுத் தீ தீவிரம் காட்டி வருகிறது.…
மேலும்









