தமிழீழம்

தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல்.

மூதூரில் தொண்டுநிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 17ம் ஆண்டு நினைவேந்தல்    இன்று வட தமிழீழம் யாழ்  பஸ்நிலையம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரால் அனுஷ்டிக்கப்பட்டது​.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button