தமிழீழம்

குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மீறியுள்ளார்- காணொளி இணைப்பு.

குருந்தூர் மலை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லை மாவட்ட நீதவான் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிங்கள தொல்லியல் திணைக்களம் மீறி சட்டவிரோதமாக விகாரையினைக்கட்ட உடந்தையாக இருந்ததாக நீதிபதி இன்றையதினம் கட்டளை ஆக்கியுள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button