தமிழீழம்
-
சட்ட விரோத பௌத்த விகாரைக்கு எதிராகத் திருகோணமலையில் போராட்டம். (காணொளி இணைப்பு)
தென் தமிழீழம் திருகோணமலை தமிழர் தாயகத்தின் (தமிழீழம்) தலைநகரில் சிங்கள பெளத்த பேரினவாத ஆக்கிரமிப்புக்கு எதிராக சாம்பல் தீவில் அணிதிரண்டு தமிழர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தினார்கள் குறித்த…
மேலும் -
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கி ஆரம்பமான தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம்.
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா நோக்கிய தமிழின அழிப்பிற்கான நீதியையும்,தமிழீழ விடுதலையையும் கோரித் தொடங்கப்படும் மிதியுந்துப்பயணம். வொலிங்ரன் பகுதியில் தொடங்கிய மிதியுந்துப்பயணமானது 10, Downing Street இலுள்ள பிரதமர்…
மேலும் -
கொக்குத் தொடுவாய் மனிதப்புதைகுழி – நீதிமன்றம் விடுத்துள்ள புதிய அறிவித்தல்.
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும் 05 ஆம் திகதி மீள முன்னெடுக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் அறிவித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் கடந்த 08 ஆம்…
மேலும் -
குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளைகளை தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் மீறியுள்ளார்- காணொளி இணைப்பு.
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லை மாவட்ட நீதவான் நீதிபதியால் எடுத்துக்கொள்ளப்பட்டதன் அடிப்படையில் குருந்தூர் மலையில் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சிங்கள தொல்லியல் திணைக்களம் மீறி சட்டவிரோதமாக விகாரையினைக்கட்ட…
மேலும் -
தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம்.
சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினம் இன்றாகும்.சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடகிழக்கில் இன்றைய தினம் கவன ஈர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சர்வதேச வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று காலை…
மேலும் -
மட்டக்களப்பில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை தாக்கிய சிங்கள காடையர்கள் மற்றும் பிக்கு .
தென் தமிழீழம் மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்ற பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிங்கள பேரினவாத பிக்கு தலைமையிலான காணி…
மேலும் -
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி தமிழீழத்தில் மாபெரும் போராட்டம்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதிகோரி எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பில் மாபெரும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை…
மேலும் -
தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு.
தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் எனும் தொனிப்பொருளில் கீழ்தூய தமிழில் பெயர் சூட்டிய குழந்தைகளை கௌரவிக்கும் நிகழ்வு முல்லைத்தீவு மாவட்டம் இன்று இடம்பெற்றுள்ளது. தமிழ் தேசிய மக்கள்…
மேலும் -
தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி இடம்பெற்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல்.
வட தமிழீழம் முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற நிலையில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் பெருமளவு சிங்களவர்கள் பேருந்துகளில் கொண்டுவந்து…
மேலும் -
குருந்தூர் மலையில் சிங்களவர்களினால் பதற்றம்!
குருந்தூர் மலையில் இந்து வழிபாடுகள் இன்று இடம்பெறவுள்ள நிலையில் கொழும்பில் இருந்து 500 இற்கும் அதிகமான சிங்களவர்கள் குருந்தூர் மலைக்கு செல்ல உள்ளனர். இருதரப்பினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம்…
மேலும்









