தமிழீழம்
-
விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு 38 ஆண்டுகள்.
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 38 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள்…
மேலும் -
தொண்டுநிறுவன பணியாளர்கள் படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல்.
மூதூரில் தொண்டுநிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட 17ம் ஆண்டு நினைவேந்தல் இன்று வட தமிழீழம் யாழ் பஸ்நிலையம் முன்பாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினாரால்…
மேலும் -
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு புத்தரின் திடீர் விஜயம்.
பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை மேலும், யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் எம்மிடம் இருந்து பறிபோகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில்…
மேலும் -
சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்.
சுவாசப்பை தொழிற்பாடு அளவிடும் பரிசோதனை பிரிவு மாவட்டத்திலேயே முதன்முதலாக மல்லாவி ஆதார வைத்தியசாலையில் ஆரம்பம்!ஜெகதீஸ்வரன் பிரஷாந்த் முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் நோயாளிகளுக்கான சுவாசப்பை தொழிற்பாடு…
மேலும் -
மயிலத்தமடு பகுதியில் மீண்டும் உருவெடுத்த புத்தர்.
மயிலத்தமடு மாதவணையில் மகாவலியால் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை இருந்த இடத்தில் 2023.07.30 ஆம் திகதி மீண்டும் துப்பரவு பணியில் ஈடுபட்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின்…
மேலும் -
வடக்கு கிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
மட்டு.நகரான் வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகமே தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு.வடகிழக்கு இணையாத எந்த தீர்வினையும் தமிழ் மக்கள் என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பது பொதுவாகவே நீண்டகாலமாக…
மேலும் -
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம்: அருட்தந்தை மா.சத்திவேல்.
ஒடுக்கப்படும் இனமாய் ஒன்று சேர்வோம். அதுவே எதிர்கால அரசியலையும், மக்கள் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்…
மேலும் -
தமிழர்களை அழிக்கும் நோக்குடனேயே இலங்கை அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
சொந்த காணிகளில் விவசாயம் செய்ய முடியாத வகையில் இலங்கை அரசாங்கமானது தமிழ் இனத்தை அழிக்கும் நோக்கோடும் வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடும் செயற்பட்டு கொண்டு வருகின்றது என முன்னாள்…
மேலும் -
வெளிநாட்டு ராஜதந்திரிகளை சந்தித்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையில், சர்வதேச விசாரணையை கோரி தொடர்ந்தும்…
மேலும் -
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் புதிய விகாரை.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் விகாரை. தமிழரின் பெண்தெய்வ வழிபாட்டிற்கு உரித்தான இடமான முல்லைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பு மிகவேகமாக நடந்தேறுவதற்கான அடையாளமே இது. வட்டுவாகல் சப்த கன்னியர் கோயில்…
மேலும்









